பிரான்ஸ்: செய்தி
அமெரிக்கா போரில் சேர முடிவு செய்துள்ள நிலையில், ஐரோப்பாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் பாடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்
இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், டசால்ட் ஏவியேஷன் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடன் இணைந்து ரஃபேல் போர் விமானங்களின் ஃபியூசலேஜ்களை இந்தியாவில் தயாரிக்கிறது.
கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார்
கருக்கலைப்பு மாத்திரை RU 486 ஐக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியும் மருத்துவருமான எட்டியென்-எமிலி பவுலியூ வெள்ளிக்கிழமை (மே 30) தனது 98 வயதில் தனது பாரிஸ் வீட்டில் காலமானார் என்று அவரது நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மனைவி அவரை 'அறைந்தாரா'? வைரலாகும் காணொளி
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் ஆகியோரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா
காசாவின் முக்கிய நட்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை "உறுதியான நடவடிக்கைகள்" எடுப்பதாக அச்சுறுத்திய பின்னரும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல் மூலம் காசா முழுவதையும் "கட்டுப்பாட்டில் எடுக்க போவதாக" சபதம் செய்துள்ளார்.
பிரான்சிடம் ரூ.63,000 கோடி மதிப்பிலான மேம்பட்ட ரஃபேல்-எம் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
63,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கட்கிழமை முறையாக கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்
பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
₹63,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்திய கடற்படை
இந்தியாவும் பிரான்சும் ஏப்ரல் 28 அன்று இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-கடற்படை போர் விமானங்களை வாங்குவது உட்பட மிகப்பெரிய ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன.
ரூ.63,000 கோடிக்கு பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் கடற்படை ஜெட் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சுடன் ஒரு பெரிய அரசாங்க ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ்
2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவின் விருப்பத்தை மதிப்பிடுவதற்காக உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது.
பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்; பின்னணி என்ன?
ரஷ்யா-உக்ரைன் போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, திங்கட்கிழமை (பிப்ரவரி 24) பிரான்ஸின் மார்சேயில் உள்ள அவென்யூ அம்ப்ரோயிஸ்-பாரேயில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு சென்றடைந்தார்.
பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட "நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கையின் சுற்றுச்சூழல் அமைப்பு" காரணமாக, இந்தியாவை உலகளாவிய முதலீட்டு இடமாக முன்னிலைப்படுத்தினார்.
ரூ1 லட்சம் கோடி மாதிப்பில் 26 ரஃபேல் ஜெட் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள்: இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவும், பிரான்சும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள இரண்டு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்யும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார்
பிரதமர் மோடி, AI உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க பாரிஸ் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான தூதரக சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று, பிப்ரவரி 10, 2025 அன்று, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு பெரிய இராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி; அதிபர் மக்ரோனுடன் ஏஐ உச்சி மாநாட்டிற்கு கூட்டாக தலைமை தாங்குகிறார்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரான்ஸ் செல்கிறார், அங்கு அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உடன் பிப்ரவரி 11 அன்று பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) உறுதிப்படுத்தியது.
அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல்
பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரூ நாடாளுமன்ற அனுமதியின்றி தேசிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற சிறப்பு நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான தனது நோக்கத்தை சமிக்ஞை செய்வதால், பிரான்ஸ் அரசியல் கொந்தளிப்பின் விளிம்பில் உள்ளது.
பிரான்சின் புதிய பிரதமராக ஃபிராங்கோயிஸ் பெய்ரூவை அறிவித்தார் இம்மானுவேல் மக்ரோன்
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், வெள்ளிக்கிழமை 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக Francois Bayrou ஐ நியமித்தார்.
பிரான்ஸில் அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் பதவி பறிப்பு
பிரான்சில் எதிர்க்கட்சியினர் இன்று ஆளும் அரசாங்கத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.
சீனாவை நம்பியிருக்கக் கூடாது; பேட்டரி செல் உற்பத்தியில் தன்னிறைவை அடைய வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
பேட்டரி உற்பத்தியில் ஐரோப்பா தன்னிறைவு அடைய புதிய ஐரோப்பிய ஆணையத்திற்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ்
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு ₹21,083 கோடியை ($2.6 பில்லியன்) எட்டியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதோடு, சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என வாதிட்டார்.
டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சில் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவு
பாரிஸ் ஒலிம்பிக்கின் போது 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகியதாகவும், ஆனால் அவை எதுவும் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான்; கடுப்பில் இணையவாசிகள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவுடன் நெருக்கமான முத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கண்டனத்திற்கு உட்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல்
இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024: இஸ்ரேலியர்கள் வர தேவையில்லை என்று பிரான்ஸ் எம்.பி கூறியதால் சர்ச்சை
ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்படவில்லை என்று கூறி ஒரு பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல்
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு
பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள்
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் டுகளைக் கொண்டுள்ளதாக ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம்
பாரிஸ் நகரத்தில் உள்ள பாரிஸ் கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று கத்திக்குத்துத் தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் சாகசங்களை செய்து அசத்திய பெண்களின் வீடியோக்கள்
டெல்லி கர்தவ்யா பாதையில் ஒரு பெரிய அணிவகுப்பை நடத்தி இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாடியது.
2030-க்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க இருக்கும் பிரான்ஸ்
2030ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் தனது பல்கலைக்கழகங்களுக்கு வரவேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
நாளை டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுதின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்.
பிரான்சின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் பற்றி சில தகவல்கள்
பிரான்சின் பிரதம மந்திரி, எலிசபெத் போர்ன் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அந்நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை அடுத்த பிரதமராக நியமித்தார்.
ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்
பசிபிக் நாடான கிரிபட்டி 2024 ஆம் ஆண்டு புத்தாண்டைக் முதல் நாடாக வரவேற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீவு, கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் இது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு, புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைத்தது.
நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்
நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.
வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் உடனான ஆலோசனைக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்திப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது
கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி
303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு
மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.