NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா
    இந்தியா வசம் உள்ள ஏவுகணைகளால் அதிகபட்சமாக 4,000 கிலோ எடையை மட்டுமே சுமந்து செல்ல முடியும்.

    ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா

    எழுதியவர் Srinath r
    Jan 03, 2024
    04:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் ப்ளோரிடாவிலிருந்து ஏவப்படும் இந்த செயற்கைக்கோள், முதல்முறையாக ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 இல் ஏவுகணையை பயன்படுத்த உள்ளது.

    இந்த ஒப்பந்தம் பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை தூக்கிச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் இஸ்ரோவிடம் இல்லாததை உணர்த்தும் நிலையில், 'சரியான நேரத்தில் வேறு எந்த ஏவுகணையும் கிடைக்கவில்லை' என்பதால், ஸ்பேஸிக்ஸ்-ஐ நாடியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    2nd card

    இந்தியாவின் தொலைதூரப் பகுதிக்கும் இணையம் வழங்கும் ஜிசாட்-20 செயற்கைக்கோள்

    இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஏவப்படும், GSAT-20 செயற்கைக்கோள், அந்தமான் நிக்கோபார், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவுகள் உட்பட பான்-இந்தியா கவரேஜ் கொண்ட 32 பீம்களுடன் கூடிய கா-கா பேண்ட் உடன்குடிய (HTS) இணைய சேவையை வழங்குவதற்காக ஏவப்படுகிறது.

    இந்தியாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளும் இணைய சேவையை, 4,700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், கிட்டத்தட்ட 48Gpbs HTS திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பாகுபலி அல்லது ஏவுகணை வாகனம் மார்க் 3 என அழைக்கப்படும் இந்தியாவின் அதிக எடை கொண்ட ராக்கெட், 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே புவி-நிலை சுற்றுப்பாதைக்கு உயர்த்த முடியும்.

    3rd card

    பத்து டன் எடையை சுமந்து செல்லும் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா

    இந்தியாவிடம் 4,000 கிலோகளுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் ஏவுகணைகள் கிடையாது.

    இதனால், இந்த வகை எடை அதிகமான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு, பிரான்ஸ் தலைமையிலான ஏரியன்ஸ்பேஸ் கூட்டமைப்பை இந்தியா நாடி வந்தது.

    தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.

    அதிகபட்சமாக 10,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய ஏவுகணையை விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் உருவாக்கி செய்து வருகின்றனர்.

    இது பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    இந்தியா
    அமெரிக்கா
    பிரான்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இஸ்ரோ

    விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி ஆதித்யா L1
    சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1 ஆதித்யா L1

    இந்தியா

    நிர்மலா சீதாராமனை குறிவைத்து RBIக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலின் முழு விளக்கம் இதோ   ரிசர்வ் வங்கி
    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    அமெரிக்கா

    இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்! விசா
    ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை அமெரிக்காவிலேயே தடை செய்த மசிமோ கார்ப்பரேஷனின் வழக்கு ஆப்பிள்
    அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு  குடியரசு தலைவர்
    ஸ்டார்பக்ஸூக்கு எதிராக எழும் முழக்கங்கள்; ஊழியர்களுக்கு சிஇஓ கடிதம் வணிகம்

    பிரான்ஸ்

    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  இந்தியா
    பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி  பிரதமர்
    ரபேல் ஜெட், பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களை மையப்படுத்தி பிரான்ஸ் நாட்டிற்கு பயணப்பட்டார் பிரதமர் மோடி பிரதமர்
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025