சைபர் கிரைம்: செய்தி

சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், வாட்ஸ்அப் கணக்குகள், மொபைல்கள் முடக்கம்

மத்திய அரசு சைபர் கிரைமிற்கு எதிரான தனது தீவிர நடவடிக்கையைத் தொடர்கிறது.

357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு

ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

12 Mar 2025

டாடா

இணையத்தில் கசிந்த திருடப்பட்ட தரவுகள்; ரான்சம்வேர் குழு கைவண்ணத்தால் அதிர்ச்சியில் டாடா டெக்னாலஜிஸ்

டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், ஹண்டர்ஸ் இன்டர்நேஷனல் என்ற ரான்சம்வேர் கும்பலின் தரவு கசிவின் சமீபத்திய பலியாகியுள்ளது.

மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு

தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.

கால் மெர்ஜிங் மூலம் நடக்கும் புதிய மோசடி; என்பிசிஐ பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள என்பிசிஐ அமைப்பு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏஐ மூலம் அரங்கேறும் காதல் மோசடிகள் அதிகரிப்பு; இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்

பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடும் வேளையில், ஆன்லைன் காதல் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

11 Feb 2025

வணிகம்

இந்த ஆண்டு இந்தியர்கள் 6-15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்

இந்திய வேலைவாய்ப்புச் சந்தை இந்த ஆண்டு ஒரு பெரிய சம்பள உயர்வைக் காண உள்ளது.

ஜீரோ கிளிக் ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப்பில் சைபர் தாக்குதல்; தற்காத்துக் கொள்வது எப்படி?

இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அதன் பயனர்களில் கிட்டத்தட்ட 90 பேர் ஜீரோ கிளிக் ஹேக் என்ற அதிநவீன சைபர் தாக்குதலால் இலக்காகியுள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

நிதி பாதுகாப்புக்காக பிரத்தியேகமான .bank.in மற்றும் .fin.in டொமைன்கள் அறிமுகம் செய்கிறது ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நிதி மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் பிரத்யேக இணைய டொமைன்களை இந்திய வங்கிகளுக்கான .bank.in மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு .fin.in ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்த்ததாக மெட்டா குற்றச்சாட்டு

இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனமான பரகோன் சொல்யூஷன்ஸ் சுமார் 24 நாடுகளில் ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலில் வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து உளவு பார்த்ததாக மெட்டா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

31 Jan 2025

டாடா

ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள டாடா டெக்னாலஜிஸ்; ஐடி சேவைகள் பாதிப்பு!

முன்னணி இன்ஜினியரிங் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் சேவை வழங்குநரான டாடா டெக்னாலஜிஸ், தனது கணினிகளில் சமீபத்திய ransomware தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 1.34 கோடி மோசடி அழைப்புகளை தடுத்தது தொலைத்தொடர்புத் துறை; எப்படி சாத்தியமானது?

தொலைத்தொடர்புத் துறை போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

26 Jan 2025

இந்தியா

உலக நாடுகளை விட 44% அதிக சைபர் கிரைம்களை எதிர்கொள்ளும் இந்தியா

முன்னணி சைபர் செக்யூரிட்டி தீர்வுகள் வழங்குநரான செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் தனது ஆண்டறிக்கையில் இந்திய நிறுவனங்கள் ஆபத்தான இணையத் தாக்குதல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ரூ.90 லட்சம் பணத்தை இழந்த முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி

ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் நம்பியார் சமீபத்தில் வாட்ஸ்அப் அடிப்படையிலான முதலீட்டு மோசடிக்கு பலியாகி, 850% வருமானம் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் ₹90 லட்சத்துக்கு மேல் இழந்தார்.

சைபர் கிரைம் மோசடியில் ₹11 கோடி இழந்த பெங்களூர் தொழில்நுட்ப வல்லுநர்

பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், போலீஸ், சுங்கம் மற்றும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர்களிடம் ₹11 கோடி மோசடி இழந்துள்ளார்.

சைபர் கிரைம் மோசடியில் ரூ.9 லட்சம் இழப்பு; மக்களே அலெர்ட்; இப்படிக் கூட மோசடி நடக்கலாம்

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அதிநவீன சைபர் கிரைம் மோசடிக்கு பலியாகி, மின்சாரத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக மோசடி செய்பவர்களிடம் ரூ.9 லட்சத்தை இழந்தார்.

I4C போர்ட்டல்: இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய கருவி; எப்படி பயன்படுத்துவது?

டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை ஆபத்தான வகையில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சமீபத்தில் I4C என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை; மத்திய பிரதேசத்தில் சோகம்

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியை ரேஷ்மா பாண்டே, சைபர் கிரைம் மோசடி நபர்களின் அச்சுறுத்தல் காரணமாக விஷம் குடித்து உயிரிழந்தார்.

40 மணிநேரம் டிஜிட்டல் அரெஸ்ட மோசடியில் சிக்கிய பிரபல யூடியூபர் அங்குஷ் பகுகுணா

சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரும் யூடியூபருமான அங்குஷ் பகுகுணா சமீபத்தில் இணைய மோசடியில் சிக்கிய ஒரு வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹10 லட்சம் இழந்த மகாராஷ்டிரா ஏர் ஹோஸ்டஸ்

இணைய மோசடி தொடர்பான துயர வழக்கில், மகாராஷ்டிராவின் கல்யாணைச் சேர்ந்த 24 வயதான விமானப் பணிப்பெண், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி, மோசடி செய்பவர்களிடம் ₹10 லட்சத்தை இழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை (ஜனவரி 4) தெரிவித்தனர்.

ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது

17 லட்சம் சைபர் கிரைம் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அனடோலி மிரோனோவ் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்தனர்.

தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; ₹11.8 கோடி இழந்த பெங்களூர் மென்பொறியாளர்

நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 12, 2024க்கு இடையில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான பெங்களூர் மென்பொருள் பொறியாளர் ₹11.8 கோடி மோசடி செய்யப்பட்டார்.

பேக்கரியில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து ரூ.2.3 லட்சம் இழந்த புனே போலீஸ் கான்ஸ்டபிள்

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியின் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் அதிர்ச்சிகரமான சம்பவத்தில், புனே அருகே உள்ள சாஸ்வாட்டைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள், மோசடியான கியூஆர் குறியீட்டை உள்ளடக்கிய சைபர் கிரைமில் ரூ.2.3 லட்சத்தை இழந்தார்.

வாட்ஸ்அப் மூலம் வரும் மொபைல் ஆப்ஸ்களை நம்பி இன்ஸ்டால் செய்பவரா நீங்க? இதை தெரிஞ்சிக்கோங்க

அதிர்ச்சிகரமான இணைய மோசடி வழக்கில், கேரளாவின் திரிபுனித்துராவைச் சேர்ந்த 45 வயது நபர், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட மொபைல் ஆப் இணைப்பு மூலம் ஏமாற்றி மோசடி செய்பவர்களுக்கு பலியாகி ரூ.4.05 கோடியை இழந்தார்.

05 Dec 2024

இந்தியா

ரூ.99,000 இழந்த சோகம்; முன்னாள் மிஸ் இந்தியா அழகியிடம் கைவரிசை காட்டிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியாளர்கள்

ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஃபெமினா மிஸ் இந்தியா 2017 வெற்றியாளரான ஷிவாங்கிதா தீட்சித், சமீபத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகளாகக் காட்டி ஏமாற்றிய சைபர் கிரைம்களால் ₹99,000 இழந்துள்ளார்.

04 Dec 2024

மொபைல்

மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு உலகிலேயே அதிகம் இலக்கு வைக்கப்பட்ட நாடு இந்தியா

அமெரிக்கா மற்றும் கனடாவை விட மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு அதிகம் இலக்கான நாடாக இந்தியா மாறியுள்ளது.

"இருங்க பாய்..": கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய மோசடி கும்பல்

இந்தூர் குற்றப்பிரிவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (ADCP) ராஜேஷ் தண்டோடியாவை ஒரு மோசடி கும்பல் ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டுள்ளது.

18 Nov 2024

கூகுள்

ஆன்லைன் மோசடிகளை கண்டுபிடித்து தவிர்ப்பது எப்படி? ஆலோசனைகளை வழங்குகிறது கூகுள்

வளர்ந்து வரும் சைபர் கிரைம்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவும் புதிய ஆன்லைன் மோசடி குறித்த ஆலோசனையை கூகுள் வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் மோசடி அழைப்பு/மெசேஜ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? விரிவான விளக்கம்

டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் எழுச்சியுடன், மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

07 Nov 2024

இந்தியா

இனி மோசடி அழைப்புகளை தெரிந்துகொள்ள தனி செயலி தேவையில்லை; இது மட்டும் போதும்

அதிகரித்து வரும் அழைப்பு தொடர்பான மோசடிகள் தொடர்பான அதிகரிப்புக்கான சமீபத்திய நடவடிக்கையில், வங்கிகளில் இருந்து வரும் அனைத்து அதிகாரப்பூர்வ அழைப்புகளும் இனி 160 என்ற முன்னொட்டுடன் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியில் எளிய இலக்காக மாறும் முதியோர்

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதில் குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

03 Nov 2024

இந்தியா

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியை அடுத்து அதிகரித்து வரும் இ-சலான் சைபர் மோசடிகள்; மத்திய அரசு எச்சரிக்கை

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பல குடிமக்களுக்கு கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும், மோசடியான போக்குவரத்து சலான் (இ-சலான்) பணம் சம்பந்தப்பட்ட இணைய மோசடிகள் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு

கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி: 4 மாதங்களில் ரூ.120 கோடி இழப்பு என சைபர் க்ரைம் தகவல் 

ஜனவரி-ஏப்ரல் 2024 இடையே உள்ள 4 மாத இடைவேளையில், "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடிகளால் இந்தியர்கள் ₹120.30 கோடியை இழந்துள்ளனர் என்று இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் தரவு வெளிப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 115வது எபிசோடில், இன்று (அக்டோபர் 27) உரையாற்றினார்.

நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்

இ-காமர்ஸ் தளங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் ஓடிபிகள் போன்ற அனைத்து பரிவர்த்தனை செய்திகளையும் கண்டுபிடிப்பதை உறுதி செய்வதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடிகளைத் தடுக்க டிராய் புதிய நடைமுறையை கொண்டுவர உள்ளது.

மொபைல் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரிப்பு; தற்காத்துக் கொள்வது எப்படி?

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மொபைல் போன்களை வங்கி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களாக மாற்றியுள்ளது.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் லைப்ரரி ஹேக்கர்களால் முடக்கம்; மில்லியன் கணக்கான பயனர்களின் தரவுகள் கசிவு

டிஜிட்டல் லைப்ரரி மற்றும் வேபேக் மெஷினுக்காக நன்கு அறியப்பட்ட இன்டர்நெட் அர்ச்சிவ், சமீபத்தில் 31 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவைச் சமரசம் செய்த மிகப்பெரிய சைபர் கிரைம் தாக்குதலை சந்தித்த தகவல் வெளியாகியுள்ளது.

10 Oct 2024

ஐஐடி

ஐஐடி கான்பூரில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஐஐடி கான்பூரின் சி3ஐஹப் (C3iHub) ஆனது சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Sep 2024

இந்தியா

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்ல; ரூ.7 கோடியை இழந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்

1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்பி ஓஸ்வால், சைபர் மோசடி கும்பலால் ₹7 கோடி பணத்தை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

20 Sep 2024

சென்னை

சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்

சென்னையில் மட்டுமே ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் இந்த ஆண்டு ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம்

சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவதற்கான தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய சைபர் குற்றவாளிகளின் தேசிய பதிவேட்டை மத்திய அரசாங்கம் அமைக்கும்.

ரிசர்வ் வங்கி பெயரில் ஆன்லைன் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றும் வகையில் மோசடிகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன.

உங்கள் ஆபீஸ் லேப்டாப்பை, பர்சனல் பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: எச்சரிக்கும் ஆய்வறிக்கை

ESET இன் சமீபத்திய ஆய்வில், 90% ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மடிக்கணினிகளை தனிப்பட்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

எலான் மஸ்க், ஜே.கே. ரௌலிங் ஆகியோர் மீது சைபர் புல்லியிங் வழக்கு தொடுத்த ஒலிம்பிக் வீராங்கனை

அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான இமானே கெலிஃப், டெஸ்லாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

மஸ்க்- டிரம்ப் நேரலையை தாமதப்படுத்திய DDOS தாக்குதல் என்றால் என்ன? ஒரு பார்வை

எலான் மஸ்க்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் நேர்காணல் எக்ஸ் தளத்தில் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு தொடங்கியது.

முந்தைய
அடுத்தது