ஹைதராபாத்: செய்தி
உதய்பூரில் இன்று விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்: தெலுங்கு மற்றும் கொடவா முறைப்படி சடங்குகள்
பல ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு, தென்னிந்திய திரையுலகின் கனவு ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மணவாழ்க்கையில் இணைகின்றனர்.
மீண்டும் இணைந்த ஜாம்பவான்கள்: 'கல்கி 2' படப்பிடிப்பு தளத்தில் கமல் - அமிதாப் நெகிழ்ச்சிச் சந்திப்பு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது வீட்டின் முன் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26-ல் உறுதி; உதய்ப்பூருக்கு பறந்த ஜோடி
காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று இரவு இந்த ஜோடி ஒரு நெகிழ்ச்சியான இன்ஸ்டா அறிக்கையை வெளியிட்டது.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்! இணையத்தை கலக்கும் புதுமையான 'வெட்டிங் கிஃப்ட் பாக்ஸ்'
நீண்ட காலமாகக் காதலித்து வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் நடைபெறவுள்ளது.
அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்களா? குறைந்த காத்திருப்பு நேரம் இருக்கும் நகரம் சென்னை தான்!
நீங்கள் அமெரிக்க விசிட்டர் விசாவை தேடும் இந்திய விண்ணப்பதாரராக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நகரத்தை பொறுத்து காத்திருப்பு நேரங்கள் கணிசமாக மாறுபடலாம்.
அதானி குழுமத்தின் புதிய இலக்கு: 2035-க்குள் AI டேட்டா சென்டர்கள் அமைக்க $100 பில்லியன் முதலீடு
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் மற்றும் AI தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள Data Centres உருவாக்க $100 பில்லியன் (சுமார் ரூ. 8.3 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
சிரஞ்சீவி பெயரில் பேரன்! ராம் சரண் - உபாசனா இரட்டை குழந்தைகளின் பெயரும் அதன் ரகசியமும்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மிக சிறப்பான முறையில் பெயர் சூட்டியுள்ளனர்.
'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தளத்தில் மோதல்? - பிரபாஸ் படத்தில் இருந்து விலகினாரா பிரகாஷ் ராஜ்?
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்: பிப்ரவரி 26 அன்று நடைபெறவுள்ளதாக தகவல்
திரையுலகில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் காதல், விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிரியாணி பிரியர்களின் சொர்க்கபுரி; இந்தியாவின் பிரியாணி தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?
இந்தியாவில் பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பலருடைய உணர்ச்சியாகவே மாறிவிட்டது.
டிஜிட்டல் அரெஸ்ட்: ஹைதராபாத்தில் முதியவரிடம் 7 கோடி ரூபாய் மோசடி; அதிரவைக்கும் பின்னணி
ஹைதராபாத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 7.12 கோடி ரூபாயை இழந்துள்ளார்.
புஷ்பா 2 நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் சுமார் 100 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
'தி ராஜா சாப்' படவிழாவில் நடிகை நிதி அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டத்தால் பதற்றம்
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் 'சஹானா சஹானா' (Sahana Sahana) பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய காவல்துறை
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்க ₹10 லட்சமா? சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறது ஹைதராபாத் நகரம்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சனிக்கிழமை 'தி கோட் டூர்'-க்காக இந்தியா வருகிறார்.
'மனித வெடிகுண்டு' மிரட்டல்: குவைத் - ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது
குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் 'மனித வெடிகுண்டு' இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
ராஷ்மிகா மந்தனாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் இந்த தேதியில் திருமணமா?
பிரபல சினிமா நட்சத்திரங்கள் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரம்பரிய தளங்கள் இவை!
தென்னிந்தியாவில், ஆராயப்பட காத்திருக்கும் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் குறைவாக அறியப்பட்ட பாரம்பரிய தளங்கள் சில உள்ளன.
கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
ஹைதராபாத்தில் நிஜமாக நடந்த DNA கதை; பிரபல செயற்கை கருத்தரிப்பு மையம் செய்த கடத்தல் மோசடி
சமீபத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான திரைப்படம் DNA. பலரின் பாராட்டை பெற்ற இந்த படம், சிசு கடத்தல் பற்றி பேசும். பெற்றோர்களுக்கு தெரியாமல் குழந்தை கடத்தப்படுவது பற்றி சித்தரித்த இப்படம் கிட்டத்தட்ட ஹைதராபாத்தில் உண்மையாக நடந்தேறியுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு ரூ.3.66 கோடி சொத்து மற்றும் பணத்தை தானம் செய்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி
திருப்பதி ஏழுமலையான் மீதான பக்தியில், ஓய்வுபெற்ற இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரியான மறைந்த ஒய்விஎஸ்எஸ் பாஸ்கர் ராவின் குடும்பத்தினர் வியாழக்கிழமை திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு ரூ.3.66 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை நன்கொடையாக வழங்கினர்.
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது.
அமெரிக்காவில் விடுமுறைக்கு சென்ற ஹைதராபாத் குடும்பம் சாலை விபத்தில் காரோடு கருகி உயிரிழந்தனர்
ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர், அமெரிக்காவில் நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்
ஹைதராபாத் அருகே உள்ள படாஞ்சேரு தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பூஜையை முடித்துவிட்டு, அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
'தலைமை மகிழ்ச்சி அதிகாரி'யாக ஒரு நாயை நியமித்த ஹைதராபாத் ஸ்டார்ட் அப் நிறுவனம்
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (Chief Happiness Officer- CHO) நியமித்துள்ளது.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது
தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.
ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே, வரலாற்று நினைவுச்சின்னமான சார்மினாருக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் 2025 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
72வது உலக அழகி 2025 போட்டியை நடத்த ஹைதராபாத் நகரம் தயாராகி வருவதால், அங்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தொகுதி மறுவரையறைக்கான அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம், அடுத்த சுற்று விவாதங்களை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்துவது என்ற முக்கிய முடிவுடன் நிறைவடைந்தது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
சொத்து தகராறில் பேரனால் தாக்கப்பட்ட பிரபல ஹைதராபாத் தொழிலதிபர் மரணம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த 86 வயதான தொழிலதிபர் வி.சி. ஜனார்தன் ராவ், சொத்து தகராறில் அவரது பேரனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாதில் கொடூரம்: மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி சமைத்த முன்னாள் ராணுவ அதிகாரி
ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான குருமூர்த்தி என்பவரை தனது மனைவி புட்டவெங்கடா மாதவியை கொலை செய்து, அவரது உடலை துண்டாக்கி, கொதிக்க வைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புஷ்பா 2 நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்கி நீதிமன்றம் உத்தரவு
நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 நெரிசல் வழக்கில் தொடர்புடைய ஜாமீன் நிபந்தனையுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கட்பல்லி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளார்.
அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்: தியேட்டர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் இதுவரை நடந்தவை
டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வெளியே 'புஷ்பா 2' பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை
நடிகர் அல்லு அர்ஜுன், டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 பிரீமியர் ஷோவிற்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்தபோது ரசிகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜ், இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை!
TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும்.
ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி பெண் மரணம்
ஹைதராபாத்தில் புஷ்பா 2 அதிகாலை சிறப்புக்காட்சி இன்று அதிகாலை முதல் துவங்கியது.
தெலுங்கானாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; ஹைதராபாத்திலும் உணரப்பட்டது
தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஹைதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.