Page Loader

ஹைதராபாத்: செய்தி

சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பூஜையை முடித்துவிட்டு, அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

'தலைமை மகிழ்ச்சி அதிகாரி'யாக ஒரு நாயை நியமித்த ஹைதராபாத் ஸ்டார்ட் அப் நிறுவனம்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஹார்வெஸ்டிங் ரோபாட்டிக்ஸ், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (Chief Happiness Officer- CHO) நியமித்துள்ளது.

19 May 2025
ஐ.எஸ்.ஐ.எஸ்

ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது 

தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.

ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சார் ஹவுஸ் அருகே, வரலாற்று நினைவுச்சின்னமான சார்மினாருக்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட் 2025 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

72வது உலக அழகி 2025 போட்டியை நடத்த ஹைதராபாத் நகரம் தயாராகி வருவதால், அங்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொகுதி மறுவரையறைக்கான அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம், அடுத்த சுற்று விவாதங்களை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்துவது என்ற முக்கிய முடிவுடன் நிறைவடைந்தது.

05 Mar 2025
பாடகர்

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்

பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

10 Feb 2025
கொலை

சொத்து தகராறில் பேரனால் தாக்கப்பட்ட பிரபல ஹைதராபாத் தொழிலதிபர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 86 வயதான தொழிலதிபர் வி.சி. ஜனார்தன் ராவ், சொத்து தகராறில் அவரது பேரனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

23 Jan 2025
கொலை

ஹைதராபாதில் கொடூரம்: மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி சமைத்த முன்னாள் ராணுவ அதிகாரி

ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான குருமூர்த்தி என்பவரை தனது மனைவி புட்டவெங்கடா மாதவியை கொலை செய்து, அவரது உடலை துண்டாக்கி, கொதிக்க வைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புஷ்பா 2 நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்கி நீதிமன்றம் உத்தரவு

நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 நெரிசல் வழக்கில் தொடர்புடைய ஜாமீன் நிபந்தனையுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கட்பல்லி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளார்.

அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்: தியேட்டர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் இதுவரை நடந்தவை

டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வெளியே 'புஷ்பா 2' பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை

நடிகர் அல்லு அர்ஜுன், டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 பிரீமியர் ஷோவிற்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்தபோது ரசிகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜ், இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை! 

TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும்.

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி பெண் மரணம்

ஹைதராபாத்தில் புஷ்பா 2 அதிகாலை சிறப்புக்காட்சி இன்று அதிகாலை முதல் துவங்கியது.

தெலுங்கானாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; ஹைதராபாத்திலும் உணரப்பட்டது

தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஹைதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் திருமணம்!

இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு இம்மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

18 Nov 2024
திருமணம்

நாக சைதன்யா- ஷோபிதா துளிபாலா திருமண நிகழ்வு: மணமகளின் உடை என்ன தெரியுமா?

ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் டிசம்பர் 4ஆம் தேதி நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ள நடிகை ஷோபிதா துலிபாலா, தனது பெரிய திருமண நாளுக்காக பாரம்பரிய காஞ்சிவரம் பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியில் எளிய இலக்காக மாறும் முதியோர்

இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதில் குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

04 Nov 2024
திருமணம்

நாக சைதன்யா- ஷோபிதா துலிபாலா திருமணம்: தேதி, இடம் உள்ளிட்ட தகவல்கள்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

04 Nov 2024
ஸ்விக்கி

செயற்கையாக டெலிவரி தூரத்தை அதிகரித்து கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட ஸ்விக்கிக்கு அபராதம்; நுகர்வோர் ஆணையம் அதிரடி

உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கிக்கு ஒரு அடியாக, தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காக நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.

30 Oct 2024
காவல்துறை

மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தில் பார்வையற்ற பெற்றோர், தங்கள் மகன் இறந்து போனதை உணராமல், அவரின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்தனர்.

இது அந்த மாதிரி இடம் அல்ல; ஹைதராபாத் டிரைவரின் நோட்டீஸ் வைரல்

ஹைதராபாத்தை சேர்ந்த கேப் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றை வைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.

24 Aug 2024
நடிகர்

ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம்? ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான மையம் இடிப்பு

தம்மிடிகுண்டா ஏரியின் ஃபுல் டேங்க் லெவல் பகுதியையும், தாங்கல் மண்டலத்தையும் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் காரணமாக, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் என் கன்வென்சன் மையம் இடிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரும், நடிகருமான அமன் ப்ரீத் சிங், போதை பொருட்களை வாங்கியதாக நேற்று, திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தில் ஜூஸ்-இல் மயக்கமருந்து கலந்து பலாத்காரம்: ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் 2 பேர் கைது

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து தந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரியல் எஸ்டேட் விற்பனையாளரும் அவரது உதவியாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈநாடு நிறுவனத் தலைவரும், ஊடகவியலாளருமான ராமோஜி ராவ் காலமானார்

ராமோஜி குழுமத்தின் தலைவரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான செருகூரி ராமோஜி ராவ், இன்று அதிகாலையில் ஹைதராபாத்தில் வைத்து காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

06 Jun 2024
விபத்து

ஹைதராபாத்தில் நடந்த பயங்கர விபத்து; வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பில் , ஒரு கறுப்பு நிற கியா கேரன்ஸ் வேகமாகச் சென்று சிக்னலில் நிற்க முயன்றபோது, ஏற்பட்ட மிகப்பெரும் போக்குவரத்து விபத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

25 May 2024
கேரளா

கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது.

13 May 2024
பாஜக

முஸ்லீம் பெண்களிடம் முகத்தை காட்டுமாறு கூறிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு 

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா, வாக்குச் சாவடியில் பர்தா அணிந்திருந்த முஸ்லிம் பெண்களிடம், தங்களின் முகத்தை காட்ட சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

08 May 2024
இந்தியா

ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி 

ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

17 Apr 2024
விபத்து

ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்

ஹைதராபாத்தில் ஒருவர் குடிபோதையில் பல விபத்துகளை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

16 Apr 2024
அமெரிக்கா

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டது

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்த இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத்தின் உடல், ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.

20 Mar 2024
கொலை

காதலனுடன் இருந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்: ஹைதராபாத்தில் பரபரப்பு 

ஹைதராபாத் மாநிலம் இப்ராகிம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜங்கம்மா. அவருக்கு பார்கவி என்ற 19 வயது மகள் இருக்கிறாள்.

20 Mar 2024
அமெரிக்கா

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல் 

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் 

ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

20 Feb 2024
இந்தியா

சிரித்த முகத்துடன் இருப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணமகன் பலி 

திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு "ஸ்மைல்-என்ஹான்ஸ்மென்ட்" அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஹைதராபாத்தை சேர்ந்த மணமகன் பலியாகியுள்ளார்.

03 Jan 2024
சோமாட்டோ

ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

30 Dec 2023
பீகார்

பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்

பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

29 Dec 2023
பிரான்ஸ்

நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்

நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.

தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர்

தெலுங்கானா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று மதியம் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.

ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்-நாம்பள்ளியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

10 Nov 2023
ஆந்திரா

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கட்டமனேனி கிருஷ்ணா சிலையை, நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

18 Oct 2023
லியோ

தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?

லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 Oct 2023
இந்தியா

'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்

இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் 

ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவின்(CWC) முதல் கூட்டத்தில், 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்

பிரபல கவிஞரும், முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியுமான கதர் என அழைக்கப்படும் கும்மாடி வித்தல் ராவ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

10 Jul 2023
இந்தியா

ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல் 

கடந்த 7ம்தேதி ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்றுக்கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்தது.

ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து; 

மேற்கு வங்காளம்-ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்று கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

28 Jun 2023
இந்தியா

ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு 

கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு சமண மடாலயம் ஹைதராபாத் அருகே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

15 Jun 2023
லண்டன்

லண்டனில் குத்தி கொல்லப்பட்ட ஆந்திரா பெண்; திருமணத்திற்காக ஊருக்கு திரும்பும் முன் நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி ரெட்டி என்ற இளம்பெண், லண்டனில் வேலை பார்த்து வந்தார்.

25 May 2023
இந்தியா

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது

தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

24 May 2023
உலகம்

ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.

ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு 

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்காருக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.