டாடா: செய்தி
ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் அவதாரம் '0 Alpha' எஸ்யூவி; 2027-ல் அதிரடி என்ட்ரி
ஹோண்டா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 'ஹோண்டா 0 ஆல்ஃபா' முன்மாதிரி காரின் அகில இந்திய சோதனை ஓட்டத்தை ராஜஸ்தானின் தப்புகாராவில் உள்ள தனது உற்பத்தி ஆலையிலிருந்து ஹோண்டா கார்ஸ் இந்தியா இன்று தொடங்கி வைத்தது.
அதிகரித்து வரும் அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் தங்கம், வெள்ளி ETF நிதிகள் உயர்கின்றன
வியாழக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் (ETFகள்) கூர்மையான உயர்வைக் கண்டன.
டாடாவுடன் கைகோர்த்த குவால்காம்! அசாமில் தயாராகப்போகும் அதிநவீன கார் சிப்கள்! மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு மெகா மைல்கல்
சர்வதேச செமிகண்டக்டர் ஜாம்பவானான குவால்காம் மற்றும் இந்தியாவின் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் வாகனங்களுக்கான அதிநவீன மின்னணு மாட்யூல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
மாருதி டிசையரை ஓரம் கட்டிய நெக்ஸான்; 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டி டாடா சாதனை
இந்தியாவின் கார் சந்தையில் 2026 ஆம் ஆண்டு ஒரு அதிரடி மாற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டாடா நெக்ஸான் தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் 23,365 யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகப்போகுது; மாருதி முதல் டாடா வரை 2026இன் டாப் 5 மாடல்கள் இதோ
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தை 2026 இல் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது.
விமான விபத்தால் நிலைகுலைந்த ஏர் இந்தியா! ரூ.15,000 கோடி நஷ்டம்! மீண்டு வருமா?
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் டாவோஸ் நிகழ்ச்சிக்கு 7 இந்திய CEO-க்களுக்கு அழைப்பு; யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
உலக பொருளாதார மன்றத்தின் 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (புதன்கிழமை) டாவோஸ் வந்தடைகிறார்.
பஞ்ச்-ல் இனி வேற லெவல் வேகம்! டாடா மோட்டார்ஸின் அதிரடி 'Punch Turbo'; எதனால் இந்த மாற்றம்?
இந்தியாவின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டாடா பஞ்ச், இப்போது கூடுதல் வலிமையுடன் டர்போ மாடலில் அறிமுகமாகியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டாடாவின் பிரபலமான பஞ்ச் சப்-காம்பாக்ட் SUV: என்ன புதுசு?
டாடா மோட்டார்ஸ் தனது பிரபலமான சப்-காம்பாக்ட் எஸ்யூவியான பஞ்சின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய டாடா பஞ்ச் நாளை அறிமுகம்: டர்போ என்ஜின் மற்றும் நவீன வசதிகளுடன் மாஸ் அப்டேட்
இந்தியாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி காரான டாடா பஞ்ச், அதன் முதல் மிகப்பெரிய அப்டேட்டுடன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியாகிறது.
2026 இல் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய நடுத்தர அளவிலான SUVகள் இவையே
இந்தியாவில் நடுத்தர அளவிலான SUV பிரிவு 2026 ஆம் ஆண்டில் புதிய மாடல்களுடன் சூடுபிடிக்க உள்ளது.
க்ரெட்டாவின் ஆதிக்கத்தை சவால் செய்ய வந்துவிட்டது டாடா சியரா எஸ்யூவி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை டாடா சியராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா அறக்கட்டளையில் இருந்து மெஹ்லி மிஸ்ட்ரி விலகினார்
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸ்-இன் (Tata Sons Pvt. Ltd.) முடிவெடுக்கும் அமைப்பான டாடா அறக்கட்டளைகளில்(Tata Trusts) இருந்து அதன் அறங்காவலரான மெஹ்லி மிஸ்ட்ரி விலகியுள்ளார்.
சர்ச்சையில் டாடா குழும அறக்கட்டளைகள்: மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையத்தில் கேவியட் மனு
டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலராக மீண்டும் நியமிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையரிடம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
டாடா அறக்கட்டளையில் அதிகரிக்கும் மோதல்: மிஸ்திரியின் மறு நியமனத்தை எதிர்த்த நோயல் மற்றும் தலைவர்கள்
டாடா அறக்கட்டளையின் தலைவரான நோயல் டாடா, துணைத் தலைவர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோருடன் சேர்ந்து, தொழிலதிபர் மெஹ்லி மிஸ்திரியை நிரந்தர அறங்காவலராக மீண்டும் நியமிப்பதை எதிர்த்துள்ளார்.
டிசிஎஸ் 1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இழந்ததற்கு காரணம் சைபர் தாக்குதலா? உண்மையை விளக்கிய டிசிஎஸ்
பிரிட்டிஷ் சில்லறை வர்த்தக நிறுவனமான மார்க்ஸ் & ஸ்பென்சர், சைபர் தாக்குதல் தொடர்பான தோல்விகள் காரணமாக $1 பில்லியன் ஒப்பந்தத்தை இந்திய ஐடி ஜாம்பவானான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்துடன் முடித்துக் கொண்டதாக வெளியான சமீபத்திய பிரிட்டிஷ் ஊடகச் செய்தியை டிசிஎஸ் கடுமையாக மறுத்துள்ளது.
டாடா அறக்கட்டளையில் டிவிஎஸ் கௌரவ தலைவர் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்
டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம் செய்துள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032 வரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல்
தலைமைத்துவத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, டாடா அறக்கட்டளை (Tata Trusts), டாடா குழுமத்தின் கட்டாயச் செயல் அதிகாரி ஓய்வு பெறும் வயதான 65ஐத் தளர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
டாடா குழுமத்தில் மீண்டும் ஒரு நிர்வாக மோதல்? - மத்திய அரசு தலையீடு!
இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் தற்போது மத்திய அரசின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவை டாடா நிறுவ உள்ளது
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL), ஏர்பஸ் H125 ஹெலிகாப்டர்களுக்காக இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி அசெம்பிளி லைனை (FAL) அமைக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிப்பு; பயணியர் வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் தனி நிறுவனங்களாக செயல்படும்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பிரிப்புத் திட்டத்தை (Demerger) அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலால் JLR ஒரு நாளைக்கு ₹60 கோடி இழக்க நேரிடும்
டாடா மோட்டார்ஸின் பிரிட்டிஷ் சொகுசு துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
GST 2.0: ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விலை ₹30 லட்சம் குறைப்பு
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), அதன் சொகுசு SUV களில் பெரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B. பாலாஜி
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 147 பயணிகளின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடு வழங்கியது ஏர் இந்தியா
கடந்த மாதம் அகமதாபாத்தில் நடந்த துயர விமான விபத்தில் உயிரிழந்த 147 பயணிகளின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா இடைக்கால இழப்பீடு வழங்கியது.
டாடா Harrier.ev தேவை அதிகரிப்பால் காத்திருப்பு காலம் 30 வாரங்கள் வரை நீட்டிப்பு என தகவல்
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்புடன் கூடிய இந்தியாவின் முதல் உள்நாட்டு மின்சார எஸ்யூவியான Harrier.ev மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
டாடா, கூகிள், இன்ஃபோசிஸ் ஆகியவை இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் பணி நிறுவனங்களாம்!
டாடா குழுமம், கூகிள் இந்தியா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான மூன்று Employer brand-களாக பெயரிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ₹500 கோடி நல அறக்கட்டளையை உருவாக்கும் டாடா குழுமம்
டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட் இணைந்து அகமதாபாத்தில் 260 உயிர்களைக் கொன்ற துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க ₹500 கோடி நல அறக்கட்டளையை நிறுவியுள்ளன.
அனைத்து நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த CEOகள் தலைமையில் நிலை குழுவை உருவாக்கும் TATA
டாடா குழுமம் தனது அனைத்து வணிகங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அதன் முக்கிய இயக்க நிறுவனங்களின் CEOகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
₹1,000 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவு முறைகேடு தொடர்பாக டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
2018-19 நிதியாண்டுக்கும் 2022-23 நிதியாண்டுக்கும் இடையில் ₹1,007.54 கோடி மதிப்புள்ள உள்ளீட்டு வரி வரவை (ஐடிசி) முறையற்ற முறையில் பெற்றதாகக் கூறி, ராஞ்சியில் உள்ள மத்திய வரி ஆணையர் அலுவலகத்திலிருந்து டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு காரணம் கேட்டு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
'விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு இல்லை': விமான நிறுவனத் தலைவர்
சமீபத்திய விபத்தில் சிக்கிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்திற்கு முன்னர் எந்த கோளாறும் இல்லை என்று டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி இழப்பீடு அறிவித்தது டாடா சன்ஸ்
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதற்கு பதிலளிக்கும் விதமாக, டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி இழப்பீடு வழங்கும் என்று அறிவித்தார்.
மின்சார வாகன பிரிவில் அடுத்த 5 ஆண்டுகளில் ₹35,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் மின்சார வாகன (EV) பிரிவில் தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அதன் தீவிரமான உத்தியின் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹35,000 கோடி ($4.1 பில்லியன்) வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவில் உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறையை மேம்படுத்துவதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஒரு மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்கள் மற்றும் மேக்புக்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய பழுதுபார்ப்பு சேவைகளைக் கையாளும் பொறுப்பை டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்
இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், டசால்ட் ஏவியேஷன் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடன் இணைந்து ரஃபேல் போர் விமானங்களின் ஃபியூசலேஜ்களை இந்தியாவில் தயாரிக்கிறது.
நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா?
நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஆகிய்வற்றைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய அரசு 15 டாடா கர்வ்வ் இவி மின்சார வாகனங்களை நேபாள அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
BigBasket-டிற்காக $1.3 பில்லியன் திரட்ட திட்டமிட்டுள்ள டாடா
டாடா குழுமம் அதன் டிஜிட்டல் வணிகங்களான பிக்பாஸ்கெட் மற்றும் 1எம்ஜி ஆகியவற்றிற்காக 1.3 பில்லியன் டாலர்களை திரட்ட தயாராகி வருகிறது.