NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்
    இந்தியாவில் ரஃபேல் ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்

    இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களுக்கான ஃபியூசலேஜ்களை தயாரிக்க டசால்ட் மற்றும் டாடா ஒப்பந்தம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 05, 2025
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பாதுகாப்பு துறை உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், டசால்ட் ஏவியேஷன் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடன் இணைந்து ரஃபேல் போர் விமானங்களின் ஃபியூசலேஜ்களை இந்தியாவில் தயாரிக்கிறது.

    பிரான்சுக்கு வெளியே ரஃபேல் ஃபியூசலேஜ்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இது இந்திய-பிரெஞ்சு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நிறுவனங்களுக்கிடையில் நான்கு உற்பத்தி பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    அதன்படி, விமானத்தின் மைய மற்றும் பின்புற ஃபியூசலேஜ் பிரிவுகள், பக்கவாட்டு பின்புற ஷெல்கள் மற்றும் முன் பகுதி உள்ளிட்ட முக்கியமான கட்டமைப்பு கூறுகளை உற்பத்தி செய்ய ஹைதராபாத்தில் ஒரு பிரத்யேக உற்பத்தி ஆலை நிறுவப்படும்.

    இயக்கம் 

    2028இல் செயல்பாட்டுக்கு வரும்

    இந்த ஆலை 2028 நிதியாண்டில் முதல் ஃபியூசலேஜ் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இங்கு ஆரம்பத்தில் மாதத்திற்கு இரண்டு முழுமையான ஃபியூசலேஜ்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் மூலோபாய மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் முயற்சிகளை ஆதரிக்கிறது.

    இது உள்நாட்டு வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துகிறது, அதே நேரத்தில் உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு பங்களிக்கிறது.

    டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எரிக் டிராப்பியர், இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் டசால்ட்டின் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்துவதில் ஒரு தீர்க்கமான படியாக விவரித்தார்.

    மேலும் இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா
    பாதுகாப்பு துறை
    பிரான்ஸ்
    இந்தியா

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் துரைமுருகன்
    இந்தியாவில் மே மாத பயணிகள் வாகன விற்பனை மூன்று சதவீதம் சரிவு; காரணம் என்ன? வாகனம்
    குடிநீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளமைப் பருவம்; மனம் திறந்து பேசிய சுந்தர் பிச்சை சுந்தர் பிச்சை

    டாடா

    பிக்பாஸ்கெட் நிறுவனம், ஸேப்ட்டோ, பளிங்கிட்க்கு போட்டியாக 600 கடைகளை திறக்க உள்ளது ஸ்விக்கி
    டாடாவின் Tiago, Punch மற்றும் Nexon EVகள் இப்போது ₹3L வரை தள்ளுபடி டாடா மோட்டார்ஸ்
    அடுத்த ஆண்டு முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நோ பிசினஸ் கிளாஸ் ஏர் இந்தியா
    இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் முதல்முறை; வெளிநாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா இந்தியா

    பாதுகாப்பு துறை

    விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல் இந்தியா
    உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்; செப்.2026க்குள் இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டம் விமானப்படை
    இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ் இந்தியா
    4கிமீ எல்லைக்குள் எந்த ட்ரோனும் நுழைய முடியாது; இந்திய கடற்படை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வஜ்ரா ஷாட் இந்தியா

    பிரான்ஸ்

    நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள் துபாய்
    Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள் புத்தாண்டு 2024
    செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் హౌతీ రెబెల్స్
    ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா இஸ்ரோ

    இந்தியா

    வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவஞ்சலி பிரதமர் மோடி
    முப்படைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு துறை
    பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் நாளை (மே 29) மீண்டும் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடத்துகிறது இந்தியா ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியாவை விட்டு வெளியேறுகிறோமா? ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிசான் ஆட்டோமொபைல் நிறுவன சிஇஓ ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025