27 Dec 2025
புஷ்பா 2 நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் சுமார் 100 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெற்றி; இந்தியாவின் உலக சாதனையைச் சமன் செய்தது
மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
PMKVY திட்டத்தில் மெகா குளறுபடி: சிஏஜி அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
மத்திய அரசின் முதன்மையான திறன் மேம்பாட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மற்றும் நிதி முறைகேடுகளை இந்திய தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) தனது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கார் வாங்கத் திட்டமா? ஜனவரி 2026இல் ரெனால்ட் கார்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை வரும் ஜனவரி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
வசூல் வேட்டை: 1000 கோடியைத் தாண்டிய ரன்வீர் சிங்கின் 'துரந்தர்'; அவதார் 3ன் புதிய சாதனை!
டிசம்பர் 26, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான மற்றும் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
97 ஆண்டு கால வரலாற்றில் கரும்புள்ளி: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மோசமான பேட்டிங் சாதனை; ரசிகர்கள் அதிர்ச்சி
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமான பேட்டிங் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
ஷாக்! ஒரே நாளில் ₹20,000 அதிகரித்த வெள்ளி விலை; அப்போ தங்கம்?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இந்த வாரம் முழுவதுமே விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், சனிக்கிழமை (டிசம்பர் 27) மீண்டும் அதிகரித்துள்ளது.
பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்
பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
2025 இல் இந்தியாவில் அதிக சம்பளத்தை அள்ளித் தந்த டாப் 5 திறன்கள்: இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் பொதுவாக ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை: ரூ.27,000 கோடி அபராதம்
மலேசியாவின் மிகப்பெரிய நிதி முறைகேடு வழக்கான 1MDB (1Malaysia Development Berhad) ஊழல் வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மலேசிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரம்: இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மலேசியாவில் தளபதி திருவிழா: 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீட்டை இந்தியாவில் எப்போது? எங்கு பார்க்கலாம்? முழு விவரங்கள்
நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
26 Dec 2025
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி: 5 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் ரயில்கள்; ரயில்வேயின் அதிரடி மாஸ்டர் பிளான்
இந்திய ரயில்வே, நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களின் இயக்கத் திறனை இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
'ஜனநாயகன்' படத்தின் 'செல்ல மகளே' பாடல் வெளியீடு: தந்தை - மகள் பாசத்தில் உருகவைத்த தளபதி விஜய்
விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'செல்ல மகளே' இன்று (டிசம்பர் 26) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடம்பர கார்களின் அணிவகுப்பு: 2026இல் அறிமுகமாகும் டாப் 10 கார்கள்; பிஎம்டபிள்யூ முதல் மெர்சிடிஸ் வரை!
2026 ஆம் ஆண்டு இந்திய சொகுசு கார் சந்தையில் ஒரு முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது.
இருப்பிடச் சான்றிதழ்: ஆன்லைன் முறைக்கு விலக்கு; தமிழக அரசின் புதிய உத்தரவு
தமிழக அரசு, இருப்பிடச் சான்றிதழை (Residence Certificate) இணையதளம் வழியாகப் பெறுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு
அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: வியப்பில் ஆழ்த்திய பீகார் கிராமத்து இளைஞரின் சாதனை
பீகார் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞர், தனது அபாரமான புத்திசாலித்தனத்தால் ஒட்டுமொத்த இந்திய கல்வி உலகையே வியக்க வைத்துள்ளார்.
ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (டிசம்பர் 26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் வீடு வாங்குவது இனி எளிது: 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை குறைவு
மும்பை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்குவது என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி, நிஃப்டி 26,100க்கு கீழ் சென்றது; பின்னணி என்ன?
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (டிசம்பர் 26) சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின.
கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா? மருத்துவ நிபுணர்கள் கவலை
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, கொரோனா காலத்திற்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கூகுளின் அதிரடி அப்டேட்: பழைய இமெயில் முகவரியை மாற்ற இனி புதிய கணக்கு தேவையில்லை
ஜிமெயில் பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கூகுள் நிறுவனம் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க சிபிஎஸ்இ அதிரடி பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வந்த வேகத்தில் வெளியேறிய ஹிட்மேன்: முதல் பந்திலேயே ரோஹித் ஷர்மா கோல்டன் டக்; ரசிகர்கள் சோகம்
விஜய் ஹசாரே கோப்பை (Vijay Hazare Trophy) கிரிக்கெட் தொடரில், சிக்கிம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 155 ரன்கள் குவித்து அசத்திய மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, இன்று (டிசம்பர் 26) நடைபெற்ற உத்தரகாண்ட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 'கோல்டன் டக்' (Golden Duck) ஆகி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
வளர்ப்பு நாய் உயிருக்குப் போராட்டம்: லக்னோவில் இரு சகோதரிகள் தற்கொலை - உருக்கமான கடைசி ஆசை!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தங்களது வளர்ப்பு நாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இரண்டு இளம் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு.. நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இந்த வாரம் முழுவதுமே விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) மீண்டும் அதிகரித்துள்ளது.
ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்த புதிய ரயில்வே கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்
2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Revised மற்றும் Belated ITR என்றால் என்ன? டிசம்பர் 31க்குள் யாரெல்லாம் இதை செய்ய வேண்டும்?
2025-2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல் (ITR) செய்வதற்கான இறுதி காலக்கெடு டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைகிறது.
தேசிய உத்வேக தளம்: ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளம் என பிரதமர் பாராட்டு
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.
நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்: டிரம்ப் அறிவிப்பு
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் மிக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (டிசம்பர் 26) அறிவித்துள்ளார்.