22 Nov 2025
காற்று மாசுபாட்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முன்பு குளிர்காலம் என்பது பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலமாக இருந்தது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 22) உயர்ந்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் அறிமுகம்
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
பிரீமியர் லீக் அணிகளுக்கான விதிகள் மாற்றியமைப்பு; 2026-27 சீசனில் அமலுக்கு வருகிறது
பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் அடுத்த 2026-27 சீசன் முதல் புதிய செலவு வரம்புகளை (Spending Caps) அறிமுகப்படுத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
21 Nov 2025
ஆஃப்-ரோடு அம்சங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மனா பிளாக் எடிஷன் அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளின் சிறப்புப் பதிப்பான மனா பிளாக் எடிஷன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கர்ப்ப காலத்தில் சளி, காய்ச்சலுக்கு இஞ்சி, தேன், மூலிகை தேநீர் பாதுகாப்பானதா? நிபுணர்களின் ஆலோசனை
கர்ப்ப காலத்தில் ஏற்படும் லேசான சளி மற்றும் காய்ச்சல் தாய்மார்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.
அரசு அங்கீகாரம் பெற்ற Truecaller போன்ற செயலி CNAP; இது எவ்வாறு செயல்படும்?
இந்தியாவில், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு மருத்துவ சாதனங்களில் பாகுபாடு கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்திய மருத்துவச் சாதனங்களுக்கான உச்ச கண்காணிப்பு அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மூன்று பேரும் குற்றவாளிகள்தான்; பவாரியா கும்பல் வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் எனச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது.
ஸ்விக்கி, உபர் நிறுவனங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு 1-2% வருவாயை வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஒரு மைல்கல் முடிவாக, ஸ்விக்கி, உபர் மற்றும் அர்பன் கம்பெனி போன்ற தளங்கள் தங்கள் வருடாந்திர வருவாயில் 1-2% ஐ கிக் தொழிலாளர் நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
அமெரிக்காவில் குடியேறிகளுக்கு அதிர்ச்சி: 'கிரீன் கார்டு' பெற SNAP, Medicaid பயன்படுத்தினால் ஆபத்து?
அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையான 'கிரீன் கார்டு' பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய குடியேற்ற விதியை முன்மொழிந்துள்ளது.
சுவிஸ் ஆல்ப்ஸில் செயற்கை பூகம்பங்களை தூண்டும் விஞ்ஞானிகள்; இதுதான் காரணம்
ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைகளுக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் விஞ்ஞானிகள் குழு வேண்டுமென்றே சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்தியாவின் மாபெரும் தொழிலாளர் சீர்திருத்தம்: 29 சட்டங்களுக்குப் பதிலாக 4 புதிய சட்டக் கோவைகள் அமல்
இந்தியா தனது தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, நான்கு புதிய தொழிலாளர் சட்ட கோவைகளை (labour codes) அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஓலா ஊழியர் தற்கொலை வழக்கு CCB விசாரணைக்கு மாற்றம்
பெங்களூருவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் கே. அரவிந்த் கண்ணன் தற்கொலை வழக்கை, பெங்களூரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch - CCB) விசாரணைக்கு மாற்றியுள்ளது.
சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு; குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா
டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings - ISR) 88 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
Spotify இப்போது பிற ஆப்-களிலிருந்தும் பிளேலிஸ்ட்களை டவுன்லோட் செய்ய உங்களை அனுமதிக்கிறது
Spotify ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
INDvsSA இரண்டாவது டெஸ்டில் இருந்து ககிசோ ரபாடா விலகல்; தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
பித்தளை பாத்திரங்களில் சமைப்பதால் உணவின் சுவை கூடுகிறதா? இதோ உண்மை!
பித்தளை பாத்திரங்கள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சமையலின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன, அவற்றின் தனித்துவமான பண்புகள் இதற்குக் காரணம்.
புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.
இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்
பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் 'ஜனநாயகன்' ஆடியோ லான்ச் மலேசியாவில் என உறுதி செய்த தயாரிப்பு குழு?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'ஜன நாயகன்'-இன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது என பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா தொடர்புகள், துருக்கி சந்திப்பு உள்ளிட்ட வெளிநாட்டுத் பின்னணி அம்பலம்
டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது.
INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌஹாத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மாதிரி தலைவலியை சாதாரணமா விடாதீங்க; உடனடியாக கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகள்
தலைவலி என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில சமயங்களில் அது தீவிரமான நரம்பியல் பிரச்சனைகள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம் என நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ChatGPT அனைத்து பயனர்களுக்கும் குரூப் சாட்களை அறிமுகப்படுத்துகிறது: இது எவ்வாறு செயல்படுகிறது
உலகளவில் ChatGPT-க்காக OpenAI அதன் புதிய குரூப் சாட் அம்சத்தை வெளியிட்டுள்ளது.
டெல்லி பள்ளிகளில் வெளிப்புற செயல்பாடுகளுக்குத் தடை: காற்று மாசுபாட்டால் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையான நிலையை எட்டியுள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி அரசுப் பள்ளிகளில் வெளிப்புற விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியைத் தொடரும் நச்சுப் புகைமூட்டம்: தொடர்ந்து 7 ஆவது நாளாக 'மிக மோசமான' காற்றுத் தரம்
டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக 'மிக மோசமான' (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், குடியிருப்பாளர்கள் அடர்ந்த புகைமூட்டத்தால் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.
வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை: ஏற்றுமதிக்கான சுத்திகரிப்பில் ரஷ்ய கச்சா எண்ணையை முழுவதும் நிறுத்திய ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது ஏற்றுமதிக்காக மட்டுமே செயல்படும் (SEZ) சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய கச்சா எண்ணையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 20) அறிவித்துள்ளது.
நாட்டின் 80% மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு இல்லை: ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 80% க்கும் அதிகமானோர் இன்னும் மருத்துவக் காப்பீடு பெறவில்லை என்றும், விண்ணப்பிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இருந்தபோதிலும் முறையான விளக்கம் இன்றி நிராகரிக்கப்படுவதாகவும் புதிய ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு
2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
உக்ரைன் ஈடுபாடு இன்றி அமெரிக்கா உருவாக்கிய ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த திட்டம்
ரஷ்யா-உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 28 அம்ச சமாதானத் திட்டத்தை அமெரிக்கா உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் முறைப்படி வழங்கியுள்ளது.
வில்லங்கச் சான்றிதழ் போலவே இனி பட்டா வரலாற்றையும் அறியலாம்; தமிழக அரசின் புதிய திட்டம்
சொத்து தொடர்பான உரிமையாளர் விவரங்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வில்லங்கச் சான்றிதழைப் (Encumbrance Certificate - EC) போலவே பட்டாவின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ளும் புதிய ஆன்லைன் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நகைப் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தங்கம் வெள்ளி விலைகள் மேலும் சரிவு; இன்றைய நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) மேலும் சரிந்துள்ளது.
Miss Universe 2025 ஆக மெக்ஸிகோவின் பாத்திமா மகுடம் வென்றார்; சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!
தாய்லாந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டி (Miss Universe) 2025 -இல், மெக்சிகோவின் பாத்திமா போஷ் மகுடம் வென்றார்.
பிரிட்டனின் புதிய குடியுரிமை கொள்கை: யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
பிரிட்டன் அரசு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடியேற்ற கொள்கைகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது.
Miss Universe 2025: இந்தியாவின் மனிகா விஸ்வர்கர்மா வெளியேறினார்; டாப் 12-க்கு தகுதி பெறவில்லை
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 74வது மிஸ் யூனிவர்ஸ்(Miss Universe 2025) இறுதிச் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
பிரேசில் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து: 21 பேர் காயம்
பிரேசிலின் பெலெம் (Belém) நகரில் நடைபெற்று வரும் COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் அரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர வேண்டும் என வலியுறுத்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின்(DKS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
டெல்லி மாணவர் தற்கொலை: தலைமை ஆசிரியை உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பள்ளி ஊழியர்கள் நான்கு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
20 Nov 2025
எம்எஸ் தோனியால் கூட செய்ய முடியாத சாதனை; வரலாறு படைத்தார் வெஸ்ட் இண்டீஸின் சாய் ஹோப்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சாய் ஹோப், கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மகளிர் குத்துச்சண்டை உலகக் கோப்பையில் இந்தியாவின் நிகத் சரீன் தங்கம் வென்றார்
இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான நிகத் சரீன், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பூமியின் 3.3 பில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினங்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு
புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இயந்திர கற்றல் (Machine Learning) முறையைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் பூமியில் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினங்களின் இரசாயன தடயங்களை சுமார் 3.3 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கண்டறிந்துள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்குச் சாதகமான முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு வரும் அமலாக்கத்துறை சம்மன் உண்மையா, போலியா? ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கும் வழிகள்
அமலாக்கத்துறை (Enforcement Directorate) பெயரில் போலியான சம்மன்கள் புழக்கத்தில் விடப்பட்டு, மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சம்மனின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கும் வழிமுறைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளது.
INDvsSA ஒருநாள் தொடர்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் விலகினால் இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எலான் மஸ்க் வாரத்தில் 7 நாட்கள் வேலை செய்வாராம், நைட் 2 மணிக்கு தான் தூங்குவாராம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், கோடீஸ்வரரின் கடினமான வேலை வழக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திரிபுராவில் பயணிகள் ரயில் மற்றும் பிக்அப் வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே. பாரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் பிக்அப் வேன் மீது மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான AI பாதுகாப்பு நடவடிக்கைகளை கூகிள் வெளியிட்டுள்ளது
குழந்தைகள், டீனேஜர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பை நோக்கி ஒரு பெரிய உந்துதலை கூகிள் அறிவித்துள்ளது.
நச்சு கலந்த காற்றால் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் காற்று மாசுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில், குழந்தைகள் கடுமையான கண் நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது கவலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரில் அதிர்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு ₹7.11 கோடி கொள்ளை
இந்தியாவின் லூவர் கொள்ளைக்கு ஒப்பாகக் கருதப்படும் துணிகரச் சம்பவத்தில், பெங்களூரில் புதன்கிழமை (நவம்பர் 19) ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் எனப் போலியாக வேடமிட்ட ஒரு கும்பல், ₹7.11 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
2026 ஆஸ்கார் விருது விழாவில் புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என தகவல்
மார்ச் 2026 இல் நடைபெறவிருக்கும் 98வது அகாடமி விருதுகள், நடிகர் தேர்வுக்கான புதிய விருது வகையை அறிமுகப்படுத்தும் என்று தி அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளால் கோரப்பட்ட மூன்று இடங்களுக்கான அனுமதியை சேலம் மாநகரக் காவல்துறை மறுத்துள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் செராம் தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் செராமில் திங்களன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) உறுதிப்படுத்தியது.
தனிமையில் வாடும் கைதிகளுக்காக பசு சிகிச்சை அறிமுகம்; திகார் சிறையில் புதிய முயற்சி
டெல்லியில் உள்ள திகார் சிறைச்சாலையில், கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தனிமையைக் கையாள உதவவும் புதிய முயற்சியாக பசு சிகிச்சை (Cow Therapy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்தியாவின் பீகார் மாநில எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?
சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
2007, 2008 குண்டுவெடிப்புகளிலும் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் தொடர்பு; வெளியான அதிர்ச்சித் தகவல்
அல் ஃபலா பல்கலைக்கழகத்தை (Al Falah University) மையமாகக் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க் குறித்து டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த இரகசிய அறிக்கை, அந்த கல்வி நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழமான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு தர சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டெஸ்லா மாடல் ஒய் கார்
2025 ஆம் ஆண்டு டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) கார், ஐரோப்பாவின் முன்னணி பாதுகாப்பு சோதனையான ஈயுஆர்ஓ என்சிஏபி (Euro NCAP) சோதனையில் மிகவும் மதிப்புமிக்க 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புப் பயணம்: டிச. 4-இல் மீண்டும் தொடக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய், தன்னுடைய மக்கள் சந்திப்புப் பயணத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தொடங்கவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர்களுக்கு இலவச ChatGPT-ஐ OpenAI அறிமுகப்படுத்துகிறது: அதன் அம்சங்கள் பற்றி ஒரு பார்வை
OpenAI அதன் AI உதவியாளரான ChatGPT for Teachers இன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை புகழ்ந்ததால் காங்கிரஸ் கட்சியின் கோபத்தை எதிர்கொள்ளும் சசி தரூர்
காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் புகழ்ந்து பேசியது அவரது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3I/ATLAS உண்மையிலேயே வேற்று கிரக விண்கலமா? நாசா விளக்கம்
கடந்த ஜூலை 1, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்ட 3I/ATLAS என்ற நட்சத்திரங்களுக்கிடையேயான வால்மீன், வேற்று கிரக விண்கலமாக இருக்கலாம் என்ற இணைய வதந்திகளை நாசா மறுத்துள்ளது.
கேரளா: 16 வயது மகனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது UAPA வழக்கு பதிவு
கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்
படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மசோதாக்கள் மீதான ஆளுநரின் அதிகாரம்: காலவரையின்றி நிறுத்தி வைக்கத் தடை: உச்ச நீதிமன்றம்
மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்த வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாணவர்களே அலெர்ட்; ஐஐடியில் இலவசமாக Deep Learning படிப்பு; எப்படி சேர்வது?
ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனம், ஸ்வயம் (SWAYAM) தளத்துடன் இணைந்து, 2026 ஜனவரியில் தொடங்கவுள்ள Deep Learning தொடர்பான இலவச ஆன்லைன் பாடப்பிரிவுக்குப் பதிவுகளைத் தொடங்கியுள்ளது.
திறமையான குடியேறிகளை அமெரிக்கா வரவேற்கும்: H1B விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திறமையான குடியேறிகளை நாட்டிற்கு வரவேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்; உறுதி செய்தது பிசிசிஐ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கழுத்து காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.
காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்: 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை (நவம்பர் 20) காசா நகரம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் ஒரு புதிய தாக்குதலை நடத்தியுள்ளன.
8வது ஊதியக் குழு விதிமுறைகள்: 10 ஆண்டு சுழற்சி மாறுகிறதா? மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி; தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; இன்றைய நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 20) சரிந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
சைலண்டாக டிரம்ப் செய்த வேலை; 28 அம்ச ரஷ்யா - உக்ரைன் அமைதி திட்டத்திற்கு ஒப்புதல்
நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியுள்ளார்.
எப்ஸ்டீன் பாலியல் வழக்கு: ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ரகசிய ஆவணங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பீகார் முதல்வராக 10-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்: பிரதமர் மோடி பங்கேற்பு
பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (JDU) தலைவர் நிதிஷ் குமார், இன்று பதவி ஏற்கிறார்.
இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் அமெரிக்கா: ரூ.823 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், சுமார் 93 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.823 கோடி) மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.