19 Nov 2025
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.
கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்
மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
தமிழக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்!
பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TN TET) 2026-ன் சிறப்பு தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை(நவம்பர் 20) தொடங்கப்பட உள்ளது.
சர்வதேச ஆண்கள் தினம் 2025: ஆண்களுக்கும் 'மெனோபாஸ்' உண்டா? உண்மை என்ன?
சர்வதேச ஆண்கள் தினத்தை (International Men's Day) முன்னிட்டு, ஆண்களின் உடல்நலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் ரோஹித் சர்மா; யாரிடம் தெரியுமா?
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல், இந்தியாவின் ரோஹித் சர்மாவை வீழ்த்தி ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் புதிய நம்பர் 1 பேட்டராக மாறியுள்ளார்.
ஜியோ பயனர்கள் ஜெமினி 3 ஐ இலவசமாக பெறலாம்: எப்படி?
ஜியோ தனது AI சலுகையின் ஒரு பெரிய விரிவாக்கத்தை அறிவித்துள்ளது.
புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா: சிறப்பு 100 ருபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது.
'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் காந்தியை 272 முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கடுமையாக சாடியுள்ளனர்
ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் என 200க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) எதிரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடியுள்ளது.
ChatGPT, X செயலிலழப்பிற்கான காரணத்தை Cloudflare வெளிப்படுத்தியுள்ளது
முக்கிய இணைய உள்கட்டமைப்பு வழங்குநரான Cloudflare, செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட செயலிழப்புக்கான காரணத்தை விரிவாகக் கூறியுள்ளது.
சிட்னியில் கார் மோதி 8-மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி ஐடி பொறியாளர் உயிரிழப்பு
சிட்னியின் ஹார்ன்ஸ்பை புறநகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது.
பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள்: சல்மான்கான் வழக்கில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோயும் அதில் அடக்கம்
சட்டவிரோதமாக குடியேறிய 197 பேர் மற்றும் சில முக்கிய குற்றவாளிகள் உட்பட மொத்தம் 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
கூகிளின் புதிய 'மிகவும் புத்திசாலித்தனமான' AI மாடலான ஜெமினி 3 இப்போது அறிமுகம்
கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 3 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது
பணமோசடி வழக்கில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
18 Nov 2025
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நாடு சீனாவிடமிருந்து அதிக கடன் பெறும் நாடு என்பதை அறிவீர்களா?
வில்லியம் & மேரி கல்லூரியின் ஆராய்ச்சி ஆய்வகமான AidDataவின் சமீபத்திய ஆய்வு, உலகளாவிய நிதியத்தில் எதிர்பாராத திருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்; ஜெர்சி நம்பர் இதனாம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன். இதனை ஒரு வரவேற்பு வீடியோ மூலம் அறிவித்தது CSK அணி.
உலகம் முழுவதும் X செயலிழந்தது: பயனர்கள் உள்நுழையவோ, பிரவுஸ் செய்யவோ முடியவில்லை
X ஒரு பெரிய செயலிழப்பை எதிர்கொள்கிறது, ஆயிரக்கணக்கான பயனர்கள் Downdetector-ரில் சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர்.
மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு
தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) வெளியிட்டுள்ளது.
வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு
இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷின் மேலாளர் மீது நடிகை மானியா ஆனந்த் 'பாலியல் லஞ்சம்' புகார்!
நடிகர் தனுஷுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்ரேயாஸ் என்ற நபர், காஸ்டிங் கவுச் (Casting couch) என்று அழைக்கப்படும் பாலியல் லஞ்சம் அதாவது 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய கேட்டதாக நடிகை மான்யா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 1300 கோடி செலவில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
டெல்லியில் 5 நீதிமன்ற வளாகங்கள், 2 CRPF பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரில் உள்ள ஐந்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 18) வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ராஜமௌலி- மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடியா? டைட்டில் வெளியீட்டு நிகழ்விற்கே ரூ. 25 கோடி செலவு!
பாகுபலி, RRR போன்ற பிரமாண்ட படங்களை எடுத்தவர் இயக்குனர் S.S ராஜமௌலி.
முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா ஆந்திராவில் சுட்டுக் கொலை
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி காடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்புப் போலீஸ் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
41 வயதிலும் இளமை ரகசியம்! நடிகை நயன்தாரா கடைபிடிக்கும் ஒரே ஒரு முக்கியப் பழக்கம் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (நவம்பர் 18) மீண்டும் குறைந்துள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு; 2 பேர் கொல்லப்பட்டனர்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை மோதல்கள் நடந்தன.
"தற்கொலைத் தாக்குதல் என்பது...": செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளி டாக்டர் உமரின் காணொளி வெளியானது
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட டாக்டர் உமர் உன் நபியின் (Dr. Umar un Nabi) இதுவரை காணப்படாத ஒரு புதிய காணொளி தற்போது புலனாய்வுத் துறையினரின் கையில் கிடைத்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நிதியுதவி குறித்து, அல்-ஃபலா பல்கலைக்கழகம்(Al-Falah University) மீதான நிதி மோசடி விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய சதிகாரர் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) நேற்று கைது செய்துள்ளது.
இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.