31 Jul 2026
மங்குஸ்தானின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
"பழங்களின் ராணி" என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், சுவையானது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு வெப்பமண்டல பழம்.
அழகு பார்க்க மட்டும் இல்லை! லிஃப்ட்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டதன் பின்னணியில் இருக்கும் அறியாத சைக்காலஜிக்கல் ரகசியம்
நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் லிஃப்ட்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம்.
ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் நிறுத்தமில்லா பயணம்! ஃபாஸ்டேக் பயனர்கள் 6.23 கோடியாக உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் டிஜிட்டல் சுங்கக் கட்டண முறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், நாட்டில் பயன்பாட்டில் உள்ள ஆக்டிவ் ஃபாஸ்டேக் பயனர்களின் எண்ணிக்கை 6.23 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்! இந்தியாவில் பார்க்க முடியுமா? முழு விவரங்கள்
வானியல் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மாபெரும் முழு சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று நிகழவுள்ளது.
உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள்! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வங்கி, ஐடிஆர் மற்றும் எல்பிஜி புதிய விதிகள்
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவின் நிதி மற்றும் வங்கித் துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.
உடற்பயிற்சி மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது என்பது கட்டுக்கதையா?
உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடையை குறைத்துவிடலாம் என்ற ஒரு தவறான நம்பிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது.
குங்குமப்பூ உங்கள் நினைவாற்றலை எப்படி எல்லாம் மேம்படுத்தும் தெரியுமா?
குங்குமப்பூ, ஒரு அழகான, பளிச்சென்ற மசாலாப் பொருள்.
இந்தியாவில் அதிகமாக பேசப்படும் கடற்கரைகள்: ஒரு பட்டியல்
இந்தியாவின் கடற்கரை நெடுகிலும் எண்ணற்ற அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இவை உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மினுமினுப்பான சருமத்திற்கான அரிசி நீர் ரகசியங்கள்: ஆப்பிரிக்க பாரம்பரியங்கள்
ஆப்பிரிக்கக் குடும்பங்களில் அரிசி நீர் காலம் காலமாக சரும பராமரிப்புக்கான ஒரு இயற்கையான தீர்வாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பல மாவட்டங்களுக்கு ஆபத்து! அசாம் வெள்ளப் பலி 80 ஆக உயர்வு! மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரிய முதல்வர்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
ப்ளாங்கிங் செய்வதால் கிடைக்கும் 5 அசத்தலான உடல்நலப் பயன்கள்
ப்ளாங்கிங் என்பது ரொம்பவே எளிமையான ஒரு உடற்பயிற்சி. இதை செய்ய எந்தப் பொருட்களும் தேவையில்லை, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
இரண்டு கணிப்புகள் நிஜமாகிவிட்டது! ஆர்க்டிக் பகுதியில் புதிய போர் மூளும்! வாழும் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
எதிர்கால உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதாகக் கூறிக்கொள்ளும் 'வாழும் நாஸ்ட்ராடாமஸ்' என அழைக்கப்படும் அதோஸ் சலோம், 2026 ஆம் ஆண்டிற்காகத் தான் வெளியிட்ட 10 கணிப்புகளில் இரண்டு கணிப்புகள் ஏற்கனவே உண்மையாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாரதிய அந்தரிக்ஷ் விண்வெளி மையம்: சப்-சிஸ்டம்களை வடிவமைக்கத் தொடங்கியது இஸ்ரோ
இந்தியாவின் முதல் சொந்த விண்வெளி மையமான பாரதிய அந்தரிக்ஷ் விண்வெளி மையத்தின் மிக முக்கிய சப்-சிஸ்டம்களை வடிவமைக்கும் பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்! 17 ஆண்டுக்கால திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது பிரிந்து வாழும் மனைவி பாயல் அப்துல்லா ஆகிய இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பருவமழை வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
டாடா மோட்டார்ஸ்தான் உலகின் மிகவும் ஆற்றல் திறன்மிக்க மின்சார வாகனத் தயாரிப்பாளராம்
சர்வதேச தூய்மையான போக்குவரத்து கவுன்சிலின் (ICCT) 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வாகன உற்பத்தியாளர் தரவரிசையின்படி, டாடா மோட்டார்ஸ் உலகின் மிகவும் ஆற்றல் திறன்மிக்க மின்சார வாகன (EV) உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
இளைஞர்களின் கோபத்தை அலட்சியப்படுத்தக் கூடாது: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி எச்சரிக்கை
பாகிஸ்தானில் உயர்ந்து வரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக அவர்களின் மனக்கசப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை அரசு உடனடியாக சரிசெய்யத் தவறினால் நாட்டில் பெரும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பு ஏற்படும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் பனிச்சரிவில் நான்கு மலையேறுபவர்கள் உடல்கள் கண்டெடுப்பு; பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா காணவில்லை
ஒரு நாள் முன்னதாக பிராட் பீக் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 மலையேறுபவர்கள் காணாமல் போன நிலையில், நான்கு மலையேறுபவர்களின் உடல்களை பாகிஸ்தான் தேடுதல் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி விவகாரத்தால் பதற்றம்! கர்நாடகாவில் நிறுத்தப்பட்டது ஜனநாயகன் திரையிடல்! விஜய் போஸ்டர்களை அகற்றிய திரையரங்குகள்
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை
தொழில்முறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இன், தங்களது தளத்தில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற பதிவுகளை புகாரளிக்கும் வகையில் 'Seems like AI slop' என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மாடல்களை விட 5.5 மடங்கு குறைவான கட்டணம்! இந்தியாவில் உருவாகும் 1 டிரில்லியன் பாராமீட்டர் AI மாடல்
இந்தியாவை சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான சர்வம் (Sarvam), 1 டிரில்லியன் பாராமீட்டர்களுக்கு (1 Trillion-plus Parameters) மேலான மிகப்பெரிய அடிப்படை ஏஐ மாடலை (Foundational Model) இந்தியாவில் உருவாக்கி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி F70 புரொ 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: வெளியீட்டு விவரங்கள்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான 'சாம்சங் கேலக்ஸி F70 புரொ 5G' விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்ட உச்சி மாநாட்டை தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ள பாகிஸ்தான், கூட்டமைப்பின் மரபுகளுக்கு ஏற்ப இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஷி ஜின்பிங்: டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க திட்டம்
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்
டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் ஈரானின் உச்ச தலைவரை சிஐஏ, மொசாட் அமைப்புகள் தேடி வருகின்றன: அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை கண்டுபிடிப்பதற்காக, மத்திய புலனாய்வு முகமையும் (சிஐஏ) இஸ்ரேலின் மொசாட் அமைப்பும் ஒரு பெரும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு, பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்
மகாராஷ்டிராவின் பிவண்டியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
சம்பளம் மட்டும் போதாது! பல வழிகளில் வருமானம் ஈட்டும் 76% ஜென் ஜி இளைஞர்கள்! கிளியர் டாக்ஸ் அறிக்கை
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
உடனே ஆன் செய்யாதீங்க! மழையில் நனைந்த போனைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 அவசர வழிகள்
மழைக்காலத்தில் எதிர்பாராதவிதமாக சிலர் தங்களது ஸ்மார்ட்போனை மழையிலோ அல்லது தண்ணீர் பள்ளங்களிலோ தவறவிட்டுவிடுவது வழக்கம்.
சியோமியின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி 1,700 கி.மீ-க்கும் அதிகமான பயண வரம்பை வழங்குகிறது
சியோமி தனது சமீபத்திய எலக்ட்ரிக் எஸ்யூவியான ஸ்கைநோமட் N90 மேக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தியாவில் ஹெபடைடிஸ் பி நோய்க்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மொராக்கோ எல்லையில் கட்டுக்கடங்காத அகதிகள் கூட்டம்! 9 பேர் உயிரிழப்பு; ராணுவத்தை களமிறக்கியது ஸ்பெயின்
மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஒரே நேரத்தில் கடல் வழியிலும், எல்லை வேலி வழியாகவும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செவுட்டா பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலை பார்க்க ₹85 லட்சமா? சர்வதேச மாணவர்களை அச்சுறுத்தும் OPT கட்டண திட்டம் குறித்து ஒரு பார்வை
அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பிற்கு பிறகு அங்கு தங்கி பணிபுரிய உதவும் 'ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்'(OPT) முறைக்கு $100,000 கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவது சர்வதேச மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: பளுதூக்குதலில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்
இந்திய பளுதூக்கும் வீரர் லவ்பிரீத் சிங் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு
இந்திய பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இரண்டாவது டைவிங் சப்போர்ட் கப்பலான'நிபுண்', விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
2027 உலகக் கோப்பை நடைபெறப்போகும் மைதானங்கள் எவை தெரியுமா?
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டம் மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ள சூழலில், இப்போட்டிகள் நடைபெறவுள்ள 12 மைதானங்கள், புதிய கருப்பொருள் மற்றும் போட்டி வடிவத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி: அமெரிக்காவில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு $1,00,000 புதிய கட்டணம்?
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் பெற்ற பிறகு, அங்கு தங்கி வேலை செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
5 முறை உலக சாம்பியன் பிரேசில் இந்தியா வருகிறது; கொல்கத்தா விவேகானந்தா மைதானத்தில் அக்.3-ல் மெகா கால்பந்து போட்டி
இந்திய கால்பந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் தேசிய அணி, இந்திய அணிக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
காசா போரில் திருப்புமுனை: ஹமாஸ் அமைப்பின் முழுமையான ஆயுதக் களைவு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
30 Jul 2026
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படத்தின் டிரெய்லர் வெளியானது; அனிருத் இசையில் ஆகஸ்ட் 7 ரிலீஸ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'டிசி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
சீனா இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ஒரு ட்ரோன் மையத்தை அமைத்துள்ளது
சீனா, எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள திபெத்தில் ஒரு புதிய ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் குற்றச் செயலாக கருதும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஒன்று நிலவில் மோதவிருக்கிறது; எப்போது?
ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பாகம் நிலவில் மோதி, ஒரு புதிய பள்ளத்தை உருவாக்க உள்ளது.
தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவு: மேகதாது விவகாரத்தில் சூடுபிடிக்கும் காவிரி பிரச்சினை
தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்த நிலையில், அதை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
NavIC செயலிழப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டதன் பின்னணி என்ன?
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான 'நேவிக்' (NavIC - Navigation with Indian Constellation), போதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இயங்காததால் தற்போது தனித்து செயல்படும் திறனை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
F-35 விமானத்தின் திறன்களைக் கொண்ட ஆளில்லா போர் விமானத்தை உருவாக்க விரும்பும் இஸ்ரேல்
ப்ளூம்பெர்க் தகவலின்படி, அமெரிக்கா வழங்கிய F-35 ஸ்டெல்த் போர் விமானத்திற்கு இணையான திறன்களைக் கொண்ட, ஆளில்லா போர் விமானத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
ஐஐடி கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்; கைது செய்யாமல் ஐஐடி செய்த காரியம்
ஐஐடி கான்பூரில் பி.டெக் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காத விரக்தியில், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்த மாணவனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்காமல், அவருக்கு தனது மையத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வாய்ப்பு வழங்க ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இந்திய சமையலில் காய்கறிகளை மசாலாவுடன் சரியான முறையில் எப்படி சேர்ப்பது?
இந்திய சமையல் அதன் அற்புதமான சுவைகளுக்காக உலகப் புகழ் பெற்றது. இந்த சுவைகளுக்கு முக்கியமான காரணம், காய்கறிகளையும் மசாலா பொருட்களையும் சரியான முறையில் சேர்த்து சமைப்பதுதான்.
ஆப்பிரிக்க தேன்: பளபளப்பான சருமத்திற்கான உங்கள் ரகசியம்
ஆப்பிரிக்க தேன், அதன் இயற்கையான நன்மைகளால், இப்போது சரும பராமரிப்பில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
பத்மாசனம்: மூளைக்கு வலுசேர்க்கும் யோகா நிலை
பத்மாசனம், தாமரை ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய யோகாசனம்.
அழகு மிளிரும் வாழை இலை சுவர் தொங்கல்கள்: எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்
ஆப்பிரிக்க வாழை இலை சுவர் தொங்கல்கள் என்பது பாரம்பரியமும், படைப்பாற்றலும் கலந்து உருவான தனித்துவமான கலைப் பொருட்கள். இவை இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி, வீடுகளையும் கேலரிகளையும் அலங்கரிக்கும் அற்புதமான கலைப் படைப்புகளை உருவாக்குகின்றன.
இன்னோவேஷன் பற்றி ரத்தன் டாடா பரிந்துரைக்கும் புத்தகங்கள்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். புதிய விஷயங்களை (இன்னோவேஷன்) உருவாக்குவது பற்றிய அவரது ஆலோசனைகள் மிகவும் மதிப்புமிக்கவை.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி முதல் காலாண்டில் 9.8 பில்லியன் டாலர் என சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்
2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
2025-26 ITR தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்; தவறவிட்டால் எவ்வளவு அபராதம்?
கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கூகுள் பே-யின் புதிய கிரெடிட் கார்டு வந்துவிட்டது: கட்டணம், பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்
எஸ்பிஐ கார்டு மற்றும் கூகுள் பே இணைந்து ஒரு புதிய கூட்டு-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன.
அர்ஜென்டினா மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கிய ஃபிஃபா: என்ன காரணம்?
ஃபிஃபா, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) மற்றும் அதன் பல வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
மீண்டும் அதிகரிக்கிறது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்த பணத்தை பிரிக்க கவலையா? Paytm-ன் புதிய கலக்கல் வசதி
நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போதோ அல்லது உணவகங்களுக்கு சென்று செலவு செய்யும் போதோ, யார் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை கணக்கிடுவதில் நிலவும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 'Split Bills' என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலிருந்தும் அஜின்கியா ரஹானே திடீர் ஓய்வு
இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரும் 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான அஜின்கியா ரஹானே, கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
4 வயதில் கையை இழந்தவர், காமன்வெல்த்தில் 100 மீட்டர் பாரா ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG 2026), ஆண்களுக்கான 100 மீட்டர் T47 பாரா தடகள பிரிவில் இந்திய வீரன் திலீப் காவித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்படி செய்தால் E20 பெட்ரோல் போட்டால் கார் இன்ஜின் பழுதாகாது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பிஎஸ்-III (BS-III) வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது, அவற்றின் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், ஆனால் இது வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் பாதிக்காது என்றும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு புகார்: 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன.
CJP -யின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
எதிர்காலப் போராட்டங்களின்போது போராட்ட தடுப்புகள் அகற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணம்' டிரெய்லர்; ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர் அசத்தல்
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட்டுள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு
தமிழகத்தில் 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரானில் மீண்டும் அமெரிக்க விமானப்படை தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் மேகம்
மேற்கு ஆசியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.