Page Loader

10 Jul 2025


இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் ஜோ ரூட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக 3000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வரலாற்றில் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த ஆசிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கம்ரான் அக்மல் மற்றும் எம்எஸ் தோனியை முந்தி இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

துருக்கியின் எதிரி கிரீஸ் நாட்டிற்கு குரூஸ் ஏவுகணையை கொடுக்க இந்தியா முடிவு என தகவல்

கிரீஸ் நாட்டிற்கு இந்தியாவின் உள்நாட்டு நீண்ட தூர தரையிலிருந்து தாக்கும் குரூஸ் ஏவுகணை (LR-LACM) வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக டாஸ் இழப்பில் புதிய சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 டாஸ்களை இழந்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது.

'பாகுபலி' 10வது ஆண்டுவிழா: ஒருங்கிணைந்த பதிப்பு அக்டோபரில் வருகிறது!

தனது பிளாக்பஸ்டர் படமான 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவானதையொட்டி , இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இரண்டு பாகுபலி படங்களின் ஒருங்கிணைந்த பதிப்பை அறிவித்துள்ளார்.

பழம்பெருமை வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தின் பெவிலியனில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பெவிலியனில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. ​​

36,000 போலி அமேசான் சைட்கள், 75,000 மெசேஜ்கள் -அதிகரிக்கும் AI மோசடி

அமேசானின் பிரைம் டே 2025 நெருங்கி வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு நிறுவனமான McAfee நடத்திய புதிய ஆய்வில், இந்த நிகழ்வு தொடர்பான மோசடி முயற்சிகளில் கவலையளிக்கும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மணமகனும் கிடையாது, மணமகளும் கிடையாது; இந்திய இளைஞர்களிடையே அதிகரிக்கும் போலி திருமணம் ட்ரெண்டின் பின்னணி

'போலி திருமணம்' (Fake Weddings) என்று அழைக்கப்படும் ஒரு வினோதமான புதிய போக்கு இந்தியாவின் இளம் தலைமுறையினரிடம் வேகமாக ஈர்க்கப்பட்டு வருகிறது.

நாம் தற்செயலாக நமது இருப்பிடத்தை வேற்றுகிரகவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறோம் என்று ஆய்வு கூறுகிறது

நமது கிரகம் தற்செயலாக அதன் இருப்பிடத்தை வேற்று கிரக நாகரிகங்களுக்கு ஒளிபரப்பி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிட்-ஃபண்ட் மோசடி: 400+ முதலீட்டாளர்களை ஏமாற்றி ₹40 கோடியை அபேஸ் செய்த கில்லாடி தம்பதி

கேரளாவை சேர்ந்த தம்பதியினர், பெங்களூருவில் 400க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை மிகப்பெரிய சிட் ஃபண்ட் மோசடி மூலம் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகள் மற்றும் தொடர்புடைய துறைகளில் 1,996 காலியிடங்களுக்கான முக்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சாம்சங்கின் முதல் trifold ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது

இந்த ஆண்டு இறுதிக்குள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது Trifold ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த சாம்சங் தயாராகி வருகிறது.

உங்கள் அமெரிக்க விசா விண்ணப்பம் $250 அதிகரித்துள்ளது

அடுத்த ஆண்டு முதல் குடியேறாத விசா விண்ணப்பதாரர்களுக்கு $250 (தோராயமாக ₹21,400) என்ற புதிய Visa Integrity Fee-ஐ அமெரிக்கா அறிவித்துள்ளது.

சுங்கத் சாவடிகளை பயன்படுத்த அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிக நீக்கம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகள் தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்வதைத் தடை செய்யும் முந்தைய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை செய்த பள்ளி முதல்வர் கைது

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஊழியர், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா என்று சோதிக்க அவர்களின் ஆடைகளை களைந்து பரிசோதனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டுமா? ஜூலை 12 அன்று தமிழக அரசு சிறப்பு முகாம் அறிவிப்பு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டைகளில் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ள உதவும் வகையில், சனிக்கிழமை (ஜூலை 12) அன்று தமிழக அரசு ஒரு சிறப்பு குறை தீர்க்கும் முகாமை அறிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டின் பவர்ஃபுல் எலக்ட்ரிக் பைக்காக அறிமுகமாக உள்ள ஹிமாலயன் எலக்ட்ரிக்

ராயல் என்ஃபீல்டு மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒரு லட்சிய உந்துதலுடன் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிரிக்கெட் மைதானத்தின் அளவு பெரிய கோள் பூமியை நெருங்குகிறது

ஒரு மைதானத்தின் அளவைக் கொண்ட ஒரு பெரிய சிறுகோள், இந்த வாரம் பூமியைக் கடந்து பறக்க உள்ளது. சிறுகோள் 2005 VO5 என அழைக்கப்படும் இந்த வான உடல், ஜூலை 11, வியாழக்கிழமை அதன் மிக அருகில் வரும்.

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வேயில் 50,000க்கும் அதிகமான இடங்களை நிரப்ப திட்டம்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மொத்தமாக 9,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளன.

₹23.3 லட்சத்திற்கு கோல்டன் விசாவா? அதெல்லாம் பொய் என்கிறது ஐக்கிய அரபு அமீரகம் 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம்(ICP), சில நாட்டினருக்கு குறைந்த விலையில் வாழ்நாள் கோல்டன் விசாக்களை வழங்குவது தொடர்பான ஊடக செய்திகளை மறுத்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் இணையப்போவதாக கூறப்படும் ஹாலிவுட் நடிகர்கள்

'புஷ்பா' படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் அறிவியல் புனைகதை படத்தில் நடிக்கிறார்.

எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்; அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

உலகளாவிய work-life பேலன்ஸ் குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது; நியூசிலாந்து தொடர்ந்து முதலிடம்

உலகளாவிய வாழ்க்கை-வேலை சமநிலை (Work-Life Balance) குறியீட்டில் இந்தியா 60 நாடுகளில் 42வது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் புலம்பெயர் பில்லியனர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா; முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் யார்?

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் அமெரிக்காவின் பணக்கார குடியேறிகள் 2025 பட்டியலின்படி, அமெரிக்காவில் பில்லியனர் குடியேறிகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றெந்த நாடுகளையும் விட அதிகரித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா, ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை

சட்டவிரோத பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது.

xAI-இன் க்ரோக் 4 ஐ அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? 

எலான் மஸ்க்கின் xAI, அவரது செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான Grok 4 இன் சமீபத்திய பதிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் 'D54' படப்பிடிப்பு துவங்கியது; யார் இயக்குனர்?

தனுஷ் அவருடைய 54வது படத்தை துவங்கிவிட்டார்.

மீண்டும் தனியார் நிறுவனத்தின் வேலைக்குச் சேர்ந்தார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார்.

மீண்டும் உயர்ந்த விலை; இன்றைய (ஜூலை 10) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 10) விலை உயர்வை சந்தித்துள்ளது.

டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது; பீதியில் அலறிய மக்கள்

இன்று, ஜூலை 10, வியாழக்கிழமை காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

போல்சனாரோ விசாரணையை காரணம் காட்டி, பிரேசில் மீது 50% வரி விதித்த டிரம்ப்

"நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை" சரிசெய்வதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரேசிலுக்கு 50% வரி உட்பட, எட்டு நாடுகள் மீது கடுமையான புதிய வரிகளை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய மகளிர் அணி வென்றது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப்-ஐ அவரது வீட்டிலேயே வைத்து கொல்ல சதி திட்டமா? ஈரான் மூத்த அதிகாரி எச்சரிக்கை 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள அவரது ஓய்வு இல்லத்தில் (மார்-அ-லாகோ) கூட பாதுகாப்பாக இல்லை என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெல்லிய வடிவமைப்பு, 200MP கேமராவுடன் அறிமுகமானது புதிய Samsung Galaxy Z Fold7 

சாம்சங் தனது சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Galaxy Z Fold7 ஐ கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் வெளியிட்டது.

09 Jul 2025


X தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ பதவி விலகுகிறார்

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து லிண்டா யக்காரினோ விலகியுள்ளார்.

'AA22xA6' படத்தில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைகிறார் ரஷ்மிகா மந்தனா

இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான 'AA22xA6' படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்

இங்கிலாந்தின் ஹாரி புரூக் சமீபத்திய ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது சக வீரர் ஜோ ரூட்டை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்களுக்கு 'பேட்டரி பாஸ்போர்ட்' வரப்போகுது: அது என்ன?

மின்சார வாகனங்களுக்கு (EVs) "பேட்டரி பாஸ்போர்ட்" முறையை அறிமுகப்படுத்த இந்தியா தயாராகி வருகிறது.

ஏர் இந்தியா விபத்துக்கு எரிபொருள் சுவிட்ச் பிழை காரணமா? 

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் குறையுது ஸ்மார்ட்போன்களின் விலை; என்ன காரணம்?

பிரைம் டே, ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின விழாக்களுடன் பரபரப்பான விற்பனை சீசனுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்குகின்றன.

மன அழுத்ததிற்கு நிவாரணம் தரும் ஜாதிக்காய்: அதன் அற்புதமான நன்மைகளை அறிவீர்களா?

நமது நாட்டில் பெரும்பாலான சமையலறைகளில் கிடைக்கும் பொதுவான மசாலாப் பொருளான ஜாதிக்காய். இது முதன்மையாக அதன் நறுமணப் பண்புகள் மற்றும் சமையல் பயன்பாடுகளுக்குப் பெயர் பெற்றது.

Google Search இப்போது AI பயன்முறையைக் கொண்டுவருகிறது: எப்படி பயன்படுத்தலாம்?

கூகிள் தனது தேடலில் AI பயன்முறையை இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.

சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் பிரபல நடிகை அருணாவின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு

ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது.

ஜிமெயிலின் புதிய அம்சம் ஈமெயில்களிலிருந்து அன்சப்ஸ்க்ரைப் செய்வது எளிதாக்குகிறது

பயனர்கள் தங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் மெயில்களை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் நோக்கில், ஜிமெயிலுக்கு ஒரு புதிய அம்சத்தை கூகிள் அறிவித்துள்ளது.

டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்; டஜன் கணக்கானவர்கள் சிக்கி தவிப்பு

நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

செம்பு இறக்குமதிக்கு 50% வரி, மருந்துகளுக்கு 200% வரி விதித்த டிரம்ப்; இந்தியாவிற்கு பாதிப்பா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாமிர இறக்குமதிக்கு 50% மிகப்பெரிய வரியை அறிவித்துள்ளார்.

ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக அவரது முன்னாள் PA கைது 

அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

புல்வாமா தாக்குதலுக்கான வெடிபொருள் ஆன்லைன் வணிக தளம் மூலம் வாங்கப்பட்டது என FATF அதிர்ச்சி தகவல்

உலகளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை கண்காணிக்கும் அரசுகளுக்கிடையேயான அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), பயங்கரவாத அமைப்புகளால் மின் வணிக தளங்களை (e-commerce platforms) தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.

ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா

எதிர்வரும் ஜூலை 16ஆம் தேதி, ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு

நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது.

'டாலர் தான் ராஜா': இந்தியா உள்ளிட்ட BRICS நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி என டிரம்ப் அச்சுறுத்தல்

BRICS நாடுகள் விரைவில் 10 சதவீத வரி விகிதங்களை எதிர்கொள்ளப் போகின்றன என்று டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டது.