LOADING...

23 Dec 2025


வங்கதேச அரசியல் தலைவர் சுடப்பட்ட வழக்கில் பகீர் திருப்பம்: போதை விருந்து.. மர்மப் பெண்.. சிக்கிய ரகசியங்கள்!

உள்நாட்டு ஊடகத்தை மேற்கோள் காட்டி இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, வங்கதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் மொதலேப் ஷிக்தர் சுடப்பட்ட வழக்கில், போதைப்பொருள் மற்றும் மர்ம பெண் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகிளில் அவசர எண்ணை தொடர்பு கொள்ளும் போது உங்கள் இப்படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி

உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி, கூகிள் தனது அவசர இருப்பிட சேவையை (ELS) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்ச்சையில் சிக்கியுள்ள ஆரவல்லி மலைத்தொடர்: புதிய விதியால் 90% மலைகள் மாயமாகும் அபாயம்? 

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடரை வரையறுப்பதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டித்வா பேரிடரில் சிக்கிய இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா

கடுமையான புயல் மற்றும் தொடர் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்துள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹3,700 கோடி) நிதியுதவியை அவசரக்கால உதவியாக அறிவித்துள்ளது.

ஆதார் -பான் இணைப்பிற்கு இறுதி எச்சரிக்கை: டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள்!

மத்திய வருமான வரித்துறை பான் கார்டு (PAN Card) வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

EPFO புதிய EPS விதிகளை அறிவித்துள்ளது: என்ன மாற்றங்கள்?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர் ஓய்வூதியத் திட்ட (EPS) பங்களிப்புகள் தவறாகவோ அல்லது விடுபட்டதாகவோ இருந்தால், அவற்றை சரிசெய்ய புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு நெருக்கடி: ஜனவரி 6 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO), வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் இப்போது உங்கள் மின்சார வாகனங்களுக்கு ஒரே நாளில் சர்வீஸ் செய்து தருகிறது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஹைப்பர் சர்வீஸ் சென்டர்கள் என்ற புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் 'துரந்தர்' தூத்சோடா: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா? 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு 'தூத்சோடா' பானம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷில் இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் வெடித்தன

டிசம்பர் 23 அன்று புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே ஒரு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவின் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளன: ஜெர்மனியில் ராகுல் காந்தி காட்டம்

ஜெர்மனிக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றுகையில், இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த சமூக ஊடக பதிவுகள் உங்கள் H-1B விசாக்களை முடக்கும் வாய்ப்பு உள்ளது, உஷார்!

Renewal-காக இந்தியா திரும்பும் இந்திய H-1B விசா தொழிலாளர்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர்.

பங்களாதேஷ் டெல்லி உயர் ஸ்தானிகராலயம் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது

"தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை" காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து 1 லட்சத்தை தாண்டி நிற்கும் தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 23) சற்று அதிகரித்துள்ளது.

பாட்டில் குடிநீர் விற்பனையில் அதிரடி மாற்றம்: ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் தயாரிப்பு, விற்பனை தொடர்பான விதிமுறைகளில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

பெண் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய உயர்வை BCCI அறிவித்துள்ளது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), உள்நாட்டுப் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியக் கட்டமைப்பில் ஒரு பெரிய திருத்தத்தை அறிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Dec 2025


உப்பு நீரை பயன்படுத்தும் போது வீட்டு செடிகளை எவ்வாறு பராமரிப்பது

வீட்டு தாவரங்களை பராமரிப்பது சற்று கடினமாக இருக்கலாம், குறிப்பாக வீட்டில் உப்பு நீர் இருக்கும்போது. உப்பு நீரில் உள்ள தாதுக்கள் மண்ணிலும் தாவர இலைகளிலும் படிந்து, அவற்றின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும்.

2026 இல் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய நடுத்தர அளவிலான SUVகள் இவையே

இந்தியாவில் நடுத்தர அளவிலான SUV பிரிவு 2026 ஆம் ஆண்டில் புதிய மாடல்களுடன் சூடுபிடிக்க உள்ளது.

டிராகன் முதல் பைசன் வரை: 2025-ல் வசூலை வாரி வழங்கிய டாப் 5 தமிழ் படங்கள்

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

அம்பானி, அதானி இருவரின் சொத்து மதிப்பை விட அதிக சொத்துக்கு சொந்தக்காரர் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், இந்தியாவின் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரை செல்வத்தின் அடிப்படையில் முந்தியுள்ளார்.

இன்ஸ்டாமார்ட்டில் 2025 ஆம் ஆண்டின் மிகவும் வித்தியாசமான ஆர்டர்கள்

ஸ்விக்கியின் விரைவு வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட், 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர ஆர்டர் பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது.

Year Ender: 2025 ஆம் ஆண்டில் இந்திய டி20 அணி பெற்ற வெற்றிகள் ஒரு ரிவைண்ட்!

T20I தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா, 2025 ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் செழித்தது.

'DRSக்கு ஐசிசி ஏன் பணம் செலுத்தவில்லை?': ஸ்னிக்கோ தொழில்நுட்பம் குறித்து ஸ்டார்க் கேள்வி 

சர்வதேச கிரிக்கெட்டில் முடிவு மறுஆய்வு முறை (DRS) தொழில்நுட்பத்திற்கு பணம் செலுத்தாதற்காக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ICC) கண்டித்துள்ளார்.

உஸ்மான் ஹாதி கொலைக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு மாணவர் தலைவர் தலையில் சுடப்பட்டார்

பங்களாதேஷில் ஏற்கனவே உஸ்மான் ஹாதி படுகொலையினால் ஏற்பட்ட கொந்தளிப்பு தணியாத நிலையில், போராட்டத்தின் போது மற்றொரு முக்கிய மாணவர் தலைவர் சுடப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: 95% ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரி ரத்து

இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

பாஸ்வேர்டு இல்லாமலேயே வாட்ஸ்அப்பை ஹேக் செய்யும் 'Ghost Pairing' மோசடி: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

இந்தியாவின் முன்னணி இணைய பாதுகாப்பு அமைப்பான CERT-In (Indian Computer Emergency Response Team), வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து பரவி வரும் 'கோஸ்ட் பெயரிங்' (GhostPairing) எனும் புதிய வகை மோசடி குறித்து உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் கடைசி விண்கல் மழை இன்றிரவு: Ursids-ஸை எப்படி பார்ப்பது?

2025 ஆம் ஆண்டின் கடைசி பெரிய விண்கல் காட்சியான Ursids விண்கல் மழை, இன்றிரவு உச்சத்தை அடையும்.

டெல்லியின் AQI இன்னும் 'மிகவும் மோசமாக' உள்ளது; 150க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின

தேசிய தலைநகரை அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், டெல்லியின் காற்றின் தரம் "மிகவும் மோசமான" பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது.

ரஷ்ய ராணுவத்தில் 50 இந்தியர்கள் இன்னும் தவிப்பு; 26 பேர் உயிரிழப்பு

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்காக போராட கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை திங்கள்கிழமை (டிசம்பர் 22) சற்று அதிகரித்துள்ளது.

உஸ்மான் ஹாதி கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டது

பங்களாதேஷின் 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Mancha) அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், இளம் தலைவர் மற்றும் ஆர்வலருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

'டிட்வா' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜனவரி 20-ல் தொடக்கம்

கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான 'டிட்வா' (Ditwah) புயல் மற்றும் வட தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் (Semester Exams), வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆசியாவின் மூத்த குரல்: 100-வது ஆண்டை நிறைவு செய்த இலங்கை வானொலி!

ஆசியாவிலேயே பழமையான வானொலி சேவையான இலங்கை வானொலி (தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - SLBC), தனது 100-வது ஆண்டு மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது.

பஞ்சாபில் புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று சீக்கிய புனித நகரங்களில் இறைச்சி, மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று "புனித நகரங்களில்" இறைச்சி, மதுபானம், புகையிலை மற்றும் பிற போதைப்பொருட்களை விற்பனை செய்வதை பஞ்சாப் அரசு தடை செய்துள்ளது என்று PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.