Loading...

04 Sep 2026


ஹனிட்யூ பழத்தின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்

ஹனிட்யூ பழம், இனிப்பும் நீர்ச்சத்தும் நிறைந்த ஒரு முலாம்பழம். இது வெறும் குளிர்ச்சியான சிற்றுண்டி மட்டுமல்ல, சத்துக்களின் களஞ்சியமும்கூட.

பிடித்த உணவை நிறுத்தவே தேவையில்லை! 51 வயதில் நடிகர் சூர்யாவுக்கு மம்முட்டி கொடுத்த ஃபிட்னஸ் டிப்ஸ்

51 வயதிலும் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் நடிகர் சூர்யா, தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்

சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷென்சென் நகரை சேர்ந்த 32 வயதான ஜாங் ஷியாவோகியோ என்பவர், சுமா என்ற பெயரில் இரண்டு மசாஜ் மையங்களைத் திறந்துள்ளார்.

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஏஐ ஏஜெண்டுகள்! ஜெர்மன் இணையதளத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்த ஓபன்ஏஐ சிஸ்டம்கள்; பகீர் அறிக்கை

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளன.

'இந்தியா அன்றே எச்சரித்தது, நாங்கள்தான் கேட்கவில்லை!' பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்க ஒப்புதல்

சர்வதேச வர்த்தகத்தில் பிற முக்கிய வல்லரசு நாடுகளை சார்ந்திருப்பதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்திய பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தார் என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதை அலட்சியப்படுத்திவிட்டன என்றும் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத சுவிஸ் ஆல்ப்ஸ் கிராமங்கள்: தவிர்க்க வேண்டிய 5 இடங்கள்

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள், அதன் கண்கவர் இயற்கை காட்சிகளுக்கும், அழகிய கிராமங்களுக்கும் உலகம் முழுவதும் பிரபலம்.

இருநாடுகளின் 75 ஆண்டு கால உறவை அமைக்கும் வரலாற்றுப் போட்டி! இந்தியாvsஜப்பான் சுஸூகி கப் T20 அறிவிப்பு

இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் வரலாற்றுப் பூர்வமாக முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் சிறப்பு டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வீட்டில் மண்ணில்லாமல் சைவ்ஸ் (வெங்காயத்தாள்) வளர்ப்பது எப்படி?

வீட்டிற்குள்ளேயே மண்ணில்லாமல் சைவ்ஸ் (வெங்காயத்தாள்) செடிகளை வளர்ப்பது ஒரு சுவாரஸ்யமான மற்றும் மனநிறைவான அனுபவம்.

மூளை ஆரோக்கியத்திற்கு ஜாதிக்காய் தரும் 5 நன்மைகள்

சமையலில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளான ஜாதிக்காய்க்கு, மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தும் பல நன்மைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கு தொழில் கடன்: என்ன, எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியாவில், பெண் தொழில்முனைவோர்கள் பல துறைகளில் தங்கள் திறமையை நிரூபித்து, முன்னேறி வருகிறார்கள்.

இனிப்புகளின் சுவையை அதிகரிக்கும் ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ!

இனிப்பு வகைகளின் சுவையை இன்னும் கூட்டக்கூடிய இரண்டு முக்கியப் பொருட்கள் ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ.

நேபாள வெள்ளப் பெருக்கு: 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பொறியாளர் மரணத்தின் பிடியிலிருந்து தப்பியது எப்படி?

நேபாளத்தில் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களில் இருவர் 9 நாட்களுக்கு பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே வாரத்தில் $11.47 பில்லியன் உயர்வு! இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $740.8 பில்லியனைத் தொட்டு வரலாற்று சாதனை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 28 உடன் முடிவடைந்த ஒரே வாரத்தில் $11.475 பில்லியன் அதிகரித்து $740.803 பில்லியன் (சுமார் $74,080 கோடி) என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய கியா எஸ்யூவி! கியா சோரெண்டோ காரின் விலை மற்றும் வியக்கவைக்கும் ஹைபிரிட் வசதிகள்

கியா இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற 3-வரிசை கொண்ட கியா சோரெண்டோ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.

EPFO-வின் 'ஊழியர்கள் சேர்க்கை திட்டம் 2026': பிஎஃப் இல்லா ஊழியர்களுக்கு பொன்னான வாய்ப்பு

ஏப்ரல் 1, 2009 முதல் மார்ச் 31, 2026 வரையிலான காலகட்டத்தில் பணியில் சேர்ந்து, சட்டப்பூர்வமாக பிஎஃப்(PF) தகுதி இருந்தும் அதிலிருந்து விடுபட்ட சம்பள பணியாளர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.

'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர்.

TRAI-யின் முன்மொழியப்பட்ட 5ஜி நெட்வொர்க் ஸ்லைசிங் விதிகளை எதிர்க்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை, 5ஜி நெட்வொர்க் ஸ்லைசிங்கிற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முன்மொழிந்துள்ள சேவைத் தர (QoS) விதிமுறைகளை எதிர்த்துள்ளன.

லெனோவாவின் புதிய சுருட்டக்கூடிய மடிக்கணினி, தேவைப்படும்போது 17-அங்குலத் திரையை உங்களுக்கு வழங்குகிறது

லெனோவா நிறுவனம், IFA 2026 நிகழ்வில், தனது சமீபத்திய சுருட்டி வைக்கக்கூடிய மாடலான திங்க்புக் ப்ராஜெக்ட் ஸ்வானை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏசி பிரிவில் தீப்பிடித்துப் புகை! 9 பிறந்த குழந்தைகள் நல்வாய்ப்பாக மீட்பு; சத்ரபதி சம்பாஜிநகர் மருத்துவமனையில் பதற்றம்

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஜால்னா சாலையில் இயங்கி வரும் ஆசியன் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஒற்றை ஆளாக நதியை மீட்டெடுத்த இளைஞர்! கைகளால் அழுக்கை அள்ளி அஜ்னார் நதியை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹி

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவை சேர்ந்த 20 வயது பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

'அரசன்' படம் வெளியீடு குறித்து சிம்பு கூறியது இதுதான்: இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் செய்தி

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

முதலமைச்சர் வாகனத்தை மறித்துத் திடீர் போராட்டம்! பாதுகாப்பு வளையத்தை மீறி முயன்ற 8 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில், காமராஜர் சாலையில் வைத்து அவரது வாகனத்தை திடீரென மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய மெலோனிக்கு மோடி வாழ்த்து

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இத்தாலியின் வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை படைத்த தனது இத்தாலிய சகா ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவைத் துல்லியமாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முக்கிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

வயது மோசடி! இந்திய யு19 சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவுக்கு பிசிசிஐ 2 ஆண்டுகள் தடை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வயது மோசடி காரணமாக இந்திய யு19 அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் அதிரடித் தடை விதித்துள்ளது.

இந்திய விமானப்படையில் 17 நாள் போர்ப்பயிற்சி அறிவிப்பு; அலறியடித்து அவசர ஆலோசனை மேற்கொள்ளும் பாகிஸ்தான்

இந்திய எல்லைப் பகுதியான ராஜஸ்தானின் வான்வெளியில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு மாபெரும் வான்வழிப் போர்ப்பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

இனிப்பே சாப்பிடல, ஆனா சுகர் அதிகமாகுதா? ரத்த சர்க்கரை உயர உணவு மட்டுமே காரணமல்ல; திடுக்கிடும் உண்மைகள்

இனிப்பு உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கும் நபர்களுக்கும், சில நேரங்களில் உணவே எடுத்துக்கொள்ளாத விரத நேரங்களிலும் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயருவதுண்டு.

சோனியா காந்தியின் சுயசரிதையை ஹார்பர்காலின்ஸ் இந்தியா வெளியிடவுள்ளது

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற தலைப்பிலான சுயசரிதையை வெளியிடவிருப்பதாக ஹார்பர்காலின்ஸ் இந்தியா அறிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் 'உண்மையான குற்றவாளி அவர் தான்': பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களுக்கு கல்தா: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் அமைச்சரவையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு

தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானத்தில், ஒரே நேரத்தில் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்து திடீர் கோளாறு ஏற்பட்டதாக விமான விபத்து விசாரணை அமைப்பு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராக்கெட்டுகள், ட்ரோன்கள், டாங்கி கோபுரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்திய-பெல்ஜிய நிறுவனங்கள் கையெழுத்து

இந்திய மற்றும் பெல்ஜிய நிறுவனங்கள், பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

நேபாளத்தில் 600 பள்ளிச் சிறுவர்கள் மாயம்; 1,282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

நேபாளத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்நாட்டின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடோப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி அனில் சக்ரவர்த்தி தேர்வு

உலகின் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அடோப், தனது புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் சக்ரவர்த்தியை நியமித்துள்ளது.

89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அதிர்ச்சி! 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டம்; பின்னணி என்ன?

ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், சர்வதேச அளவில் நிலவும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து அதிர்ச்சி: மாணவி உயிரிழப்பு, மாணவர் தற்கொலை முயற்சி; கல்லூரிக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில், அடுத்தடுத்த நாட்களில் இரு மாணவர்கள் கட்டிட மாடிகளில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈ-காமர்ஸ் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளில் தளர்வு: ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் நீக்கம்

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகளில் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

SENA நாடுகளுக்கு செல்லும் முன் அதிரடி மாற்றம்! 2027 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம் வெளியீடு

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு, ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கான புதிய ரோட்மேப்பை பிசிசிஐ உருவாக்கி உள்ளது.

நேபாள பேரிடரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இந்தியாவில் DNA பரிசோதனை: மத்திய அரசு நடவடிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு உதவ, மத்திய மற்றும் மாநில அளவிலான தடயவியல் ஆய்வகங்களின் சேவைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் மேல் ஷாக்! இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இஸ்ரோவின் GSLV-F17 ராக்கெட் வெற்றி: EOS-05 புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் அறிந்துகொள்வோம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

9 நாட்களுக்கு பின் நேபாளச் சுரங்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் குரல்கள் கேட்ப்பதால் பரபரப்பு

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

'எங்கள் நாட்டைச் சுரண்டி வேறு நாடுகளுக்கு அனுப்பக் கூடாது': டாடா நிறுவனத்தை வெளியேற உத்தரவிட்ட கென்ய அதிபர்

கென்யாவில் அமைந்துள்ள இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உக்ரைன் ஆயுதப் பேர ஊழல்: எஸ்டோனியா பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா, பின்னணியில் இந்திய நிறுவனம்

உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட 70 மில்லியன் யூரோ (சுமார் ₹768.50 கோடி) மதிப்பிலான பீரங்கி தோட்டாக்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஸ்ரோவின் 'ஸ்மார்ட் பாய்' ஜிஎஸ்எல்வி-எஃப்17 சக்சஸ்; விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது அதிநவீன EOS-05

கடந்த எட்டு மாதகால இடைவெளிக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) தனது ஏவுதல் பிரச்சாரத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

03 Sep 2026


மழைக்காலத்திற்கு ஏற்ற 5 கறிவேப்பிலை ரெசிப்பிகள்

இந்திய சமையலில் தவிர்க்க முடியாத கறிவேப்பிலை, இந்த மழைக்காலத்தில் நம் வீடுகளில் தனிச் சிறப்புடன் ஜொலிக்கப் போகிறது.

சுருள் முடியை சிக்கல் இல்லாமல் சீவுவது எப்படி?

சுருள் முடியைப் பராமரிப்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். அதிலும் சிக்கல் இல்லாமல் சீவுவது என்பது ரொம்பவே கஷ்டம்.

சுவாச ஆரோக்கியத்திற்கு உதவும் மிளகு: 5 முக்கிய குறிப்புகள்

மிளகு, நம் சமையலறையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். இது சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலுக்காகப் புகழ்பெற்றது.

இந்தியக் கடன்கள்: ஒரு சொற்களஞ்சியம்

கடன் உலகத்தில் பயணிப்பது சில சமயங்களில் கொஞ்சம் கடினமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவில், கடன்கள் தொடர்பான வார்த்தைகள் நமக்குக் குழப்பமாகத் தோன்றலாம்.

கவனத்தை அதிகரிக்க உதவும் இந்த வால்நட் காலை உணவுகள்

வால்நட்ஸ் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இது உங்க கவனத்தை மேம்படுத்த உதவும்.

தேஜஸ் போர் விமானத்திற்கு மேலும் 3 இன்ஜின்களை வழங்கியது ஜிஇ நிறுவனம்; எச்ஏஎல் தகவல்

இந்தியாவின் சுதேசி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் எம்கே1ஏ போர் விமானத் திட்டம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

புது லேப்டாப் வாங்கவே தேவையில்லை! பழைய கணினியை க்ளவுட் பிசியாக மாற்றும் ஜியோ பிசி நாடு முழுவதும் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பிசி என்ற அதிநவீன க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

இனி ஆன்லைனில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கும் எக்ஸ்பைரி டேட் பாக்கலாம்! செப்டம்பர் 30க்குள் அமல்படுத்த FSSAI உத்தரவு

இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் மற்றும் குவிக் காமர்ஸ் தளம் வழியாக பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

டாடா கெமிக்கல்ஸ் ஆலையை மூட கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?

கென்யாவின் காஜியாடோ பகுதியில் உள்ள மகடி ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மா ஓய்வு பெறப்போகிறாரா? வதந்திகளுக்குப் பிசிசிஐ அதிரடி முற்றுப்புள்ளி

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) கிரீன் கார்டு பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வேலை இழப்பீட்டுத் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? பேபால், ஆரக்கிள் ஊழியர்கள் அறிய வேண்டிய வரி விலக்கு விதிகள்

உலகளாவிய மறுகட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பேபால் நிறுவனம் இந்தியாவில் உள்ள சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

வட்டி இல்லாத கடன்கள்: கருத்து மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்வோம்

வட்டி இல்லாத கடன்கள் என்பவை, பணம் கடன் வாங்குபவர்கள், கூடுதலாக வட்டி கட்டாமல் கடன் வாங்க ஒரு நல்ல வழியாக மாறி வருகின்றன.

உணவைத் தவிர்த்தால் மெட்டபாலிசம் உண்மையிலேயே அதிகரிக்குமா?

உணவு வேளைகளை தவிர்த்தால், மெட்டபாலிசம் அதிகரிக்கும் என்பது பலரும் நம்பும் ஒரு கருத்து.

வெண்டைக்காய் சருமத்திற்கு: நீங்கள் அறிய வேண்டிய 5 நன்மைகள்

ஆப்பிரிக்க சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வெண்டைக்காய், இப்போது சருமத்திற்கு பலன் தரும் என கவனம் பெற்று வருகிறது.

மியூசிக் உங்களை மேலும் உறுதியாக்கக் கூடியது: அது எப்படி?

இசையானது உணர்ச்சிகளோடு இணைவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பது எப்போதும் நாம் அறிந்ததே, ஆனால் அது உங்களை மன உறுதியை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு; தினமும் 200 விமானங்கள் இயக்கத் திட்டம்

இந்தியாவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலப் பயண நெரிசலை எதிர்கொள்ள தனது சேவையை அதிரடியாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சப்போட்டா பழம்: ஊட்டச்சத்து, உடல்நலப் பயன்கள் மற்றும் பல

சப்போட்டா அல்லது சிக்கூ என்று சொல்லப்படும் இந்த வெப்பமண்டலப் பழம், இனிப்பானது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்துகளும் நிறைந்தது.

ஸ்விக்கியின் CREW அம்சம் மூலம் உங்கள் முழுப் பயணத்தையும் திட்டமிட்டு, முன்பதிவு செய்து, நிர்வகிக்க முடியும்

ஸ்விக்கி தனது பிரீமியம் கன்சியர்ஜ் தளமான CREW-ஐ பயணத் துறைக்கு விரிவுபடுத்தியுள்ளது.

உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு

உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஒரே எண்ணை இரண்டு ஐபோன்களில் பயன்படுத்த அனுமதிக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் ஹேண்ட்ஆஃப்' என்ற புதிய அம்சத்தில் பணியாற்றி வருகிறது.

'வரி சலுகை அளித்தால் மட்டுமே BTA ஒப்பந்தம்': அமெரிக்காவிற்கு பியூஷ் கோயல் நிபந்தனை

போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் வரிகளை விட இந்தியப் பொருட்களுக்கு சாதகமான வரி விதிப்பு சலுகைகளை வழங்கினால் மட்டுமே அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து இறுதி செய்யப்படுமென என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜிடிபி புள்ளிவிவரத்தில் முறைகேடா? 7.8% வளர்ச்சிக்கு எழுந்த கடும் எதிர்ப்பு; சுபாஷ் கார்க் விமர்சனமும் அரசின் விளக்கமும்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் அறிவித்தது.

8 ஆண்டுகாலப் பயணத்திற்கு பின் புதன் கிரகத்தை அடைந்த பெபிகொலம்போ; விண்வெளித் துறையில் புதிய மைல்கல்

சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய மற்றும் சூரியனுக்கு மிக அருகில் அமைந்த புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பெபிகொலம்போ விண்கலம், 8 ஆண்டுகால நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு தனது இலக்கை அடைந்துள்ளது.

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம் உடைந்தது! கருப்பொருள் பற்றிய முதல் தடயம்; அமெரிக்க ஆய்வகத்தில் வரலாற்றுச் சாதனை

பிரபஞ்சத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைந்துள்ள, கண்ணுக்குத் தெரியாத கருப்பொருள் பற்றிய முதல் சாத்தியமான தடயத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

70 ஆண்டுகளில் இல்லாத சூப்பர் சைஸ் எல் நினோ! பூமிக்கு பெரும் ஆபத்து; ஐநா சபை எச்சரிக்கை

உலகம் முழுவதும் பேரழிவு தரும் தீவிரமான வானிலை மாற்றங்கள் தொடங்கும் ஆபத்தான கட்டத்தில் பூமி நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் எச்சரித்துள்ளார்.

7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்

ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2027 அக்டோபர் முதல் பாரத் NCAP 2.0-ஐ அமல்படுத்த உள்ளது மத்திய அரசு

இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்! பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

தனியாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களை பயணிகள் பயன்பாட்டிற்கான பைக் டாக்ஸிகளாக இயக்க மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

நேபாள வெள்ள பேரிடர் நடந்த இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் திபெத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

சீனாவின் திபெத் பகுதியில் வியாழக்கிழமை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார்.

புதிய ஹிமாலயன் 440: ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் எதிர்பார்க்கும் 5 மாஸ் மாற்றங்கள்; முழு விவரம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 440 பைக் மாடலை நாளை (செப்டம்பர் 4, 2026) லடாக்கில் உள்ள தனது பேஸ்கேம்பில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது.

ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை

ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இனி வேறு ஆப்ஸ் எதுவுமே தேவையில்லை! வாட்ஸ்அப்பிலேயே மின்சாரம், கேஸ், தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்களது அன்றாட வீட்டுக் கட்டணங்களை செலுத்த வேறு எந்த செயலிக்கும் செல்ல வேண்டியதில்லை.

மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மும்பையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

முன்னறிவிப்பின்றி ஒரே போன் காலில் தூக்கிய பேபால்! இந்தியாவில் 600 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேபால், இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 600 ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீரென பணிநீக்கம் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

கொளத்தூர் தொகுதி தேர்தல் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

யாஷின் 'டாக்ஸிக்' படத்தின் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது; உலகளாவிய மொத்த வசூல் ₹320 கோடியை தாண்டியது

யாஷ், நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி நடித்த 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இந்தியாவில் ₹230 கோடி வசூலைக் கடந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலித்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, மொத்தம் 217 பணியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை; UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வாரம் யுபிஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது தற்காலிக சிரமத்தைச் சந்திக்க நேரிடலாம்.

ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கோவில்களில் செல்போன் தடை: இவர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு என அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவில் டாடா சன்ஸ் ₹10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது

டாடா சன்ஸ் வாரியம், ஏர் இந்தியா நிறுவனத்தில் ₹10,000 கோடிக்கும் அதிகமான மூலதனத்தை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

அரசுத் துறைகளில் 70,000-க்கும் அதிகமான லஞ்சப் புகார்கள்; வங்கிகள், இரயில்வேயில் தான் அதிகமா?

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்(CVC) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன.

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,440 உயர்வு

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

'ஜிடிபி 7.8% அல்ல,வெறும் 2.6% தான்': முன்னாள் நிதிச் செயலாளர் கர்க் கிளப்பிய பரபரப்பு

மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ குரூப் கேப்டன் அபினந்தன் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்தார்

பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி புகழ் பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், கோவாவை தளமாக கொண்டு இயங்கும் 'FLY91' என்ற தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை

SCO உச்சிமாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசிய சில நாட்களில், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

02 Sep 2026


மழைக்காலத்தில் பூஞ்சை வராமல் தடுக்க பட்ஜெட் வழிகள்

மழைக்காலம் வெயிலின் தாக்கத்திலிருந்து இதமான சூழலைத் தந்தாலும், ஈரப்பதம் காரணமாக வீடுகளில் பூஞ்சை உருவாகும் பொதுவான பிரச்சினையையும் கொண்டு வருகிறது.

படுக்கையறை நலனுக்கான ஒரு ஆரம்பநிலை வழிகாட்டி

படுக்கையறையை ஆரோக்கியம் மற்றும் நலன் சார்ந்த சூழலாக மாற்றுவது, உங்கள் தூக்கத்தின் தரத்தையும் மன அமைதியையும் மிகச் சிறப்பாக மேம்படுத்த உதவும்.

சுகாதார மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு: ஒரு வழிகாட்டி

தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த நினைக்கிறவர்களுக்கு, சுகாதார மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

வாழைப்பழம் Vs மாம்பழம்: எது அதிக ஆரோக்கியமானது?

வாழைப்பழமும் மாம்பழமும் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உலகம் முழுவதும் பரவலாக விரும்பி உண்ணப்படும் இரு பிரதான பழங்களாகும்.

வெல்னெஸ் பயணம்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க 5 எளிய எனர்ஜி ஹேக்குகள்!

வெல்னெஸ் பயணத்தில் புதியவர்களுக்கு, ஆற்றல் ஹேக்ஸ் (energy hacks) ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

குடும்பத்துடன் தொடங்க 5 சுவாரஸ்யமான கிரியேட்டிவ் வழக்கங்கள்

கிரியேட்டிவ் வழக்கங்கள் குடும்பங்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர ஒரு அருமையான வழியாகும்.

ஒல்லியானவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதில்லை: இதோ ஆதாரம்

மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள் எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது ஒரு தவறான நம்பிக்கை. உடலின் எடை மட்டுமே ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில்லை.

கலர் கோடிங்: உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஒரு எளிய டிப்ஸ்

வேலைகளையும் தகவல்களையும் கண்ணுக்குப் புலப்படும்படி ஒழுங்குபடுத்துவதன் மூலம், 'கலர் கோடிங்' (Color coding) உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வழியாகும்.

கைகுலுக்குவதன் கலையை இந்த எட்டிக்வெட் டிப்ஸ்களுடன் கற்றுக்கொள்ளுங்கள்

கைகுலுக்குவது (Handshake) என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான வாழ்த்து முறையாகும்; இது ஒருவரின் பரஸ்பர மரியாதை, நற்பண்பு மற்றும் தன்னம்பிக்கையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

கிரீன்லாந்தில் ஸ்னோஷூயிங்: நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய ஒரு அனுபவம்

கிரீன்லாந்தில் உள்ள பெரிய பனிப் படலம், ஸ்னோஷூயிங் செய்ய தனித்துவமான அனுபவத்தை தருகிறது. இது ஒரே நேரத்தில் உற்சாகமாகவும், அதே சமயம் மன அமைதியையும் தரும்.

கர்கடே டீ: முடி ஆரோக்கியத்திற்கான ஓர் அருமருந்து

செம்பருத்திப் பூவின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் 'கர்கடே டீ' (Hibiscus Tea), கூந்தல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தரும் ஒரு சிறந்த இயற்கை பானமாகத் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

முருங்கை இலைகளின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்

ஆப்பிரிக்க முருங்கை இலைகள் (மழைவாழ் நாடுகளில் காணப்படும் ஒருவகை முருங்கை இலைகள்) அவற்றின் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக, குறிப்பாக நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதற்காக, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆப்பிரிக்காவில் பட்ஜெட் விலையில் சூழலுக்கு உகந்த பொருட்கள் வாங்குவது எப்படி?

ஆப்பிரிக்காவின் செழிப்பான துணி வகைகளை ஆராய்வது, குறைந்த செலவில், சூழலுக்கு உகந்த ஒரு அனுபவமாக இருக்கும்.

ஆப்பிரிக்காவில் கேன்யோனிங்: பார்க்க வேண்டிய 5 இடங்கள்

ஆப்பிரிக்காவில் மூச்சுத்திணற வைக்கும் கேன்யோனிங் (Canyoning) இடங்கள் பல உள்ளன. சாகசப் பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கமாகும்.

ஆப்பிரிக்க பயிற்சிகள் மூலம் கால்களை வலிமையாக்குங்கள்

ஆப்பிரிக்கப் பயிற்சிகள் உங்கள் கால்களை வலிமையாக்க இயற்கையான மற்றும் பயனுள்ள ஒரு வழியைத் தருகின்றன.

ஆப்ரிக்கன் ரோசல் இலைகள்: நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய சமையல் அற்புதம்

ஆப்ரிக்கன் ரோசல் இலைகள், அவற்றின் கண்கவர் நிறம் மற்றும் புளிப்புச் சுவைக்காகப் பிரபலமாகி, இப்போது சமையல் உலகையே கவர்ந்து வருகின்றன.

ஆப்பிரிக்க தினையை சுவைக்க 5 தனித்துவமான வழிகள்

ஆப்பிரிக்கா கண்டத்தின் பல பகுதிகளில் தினை ஒரு முக்கியமான உணவுப் பொருளாகும்.

ஆப்ரிக்கன் பீட் நகைகள்: அசத்தலாக செய்வது எப்படி?

ஆப்ரிக்கன் பீட் நகைகள் என்பது பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் ஒரு அழகான கலையாகும்.

சுலு (Zulu) மண்பாண்டங்களுக்கு வண்ணமயமான புதுப்பொலிவு: அது எப்படி?

தென்னாப்பிரிக்காவின் பாரம்பரியக் கலைவடிவமான சுலு (Zulu) மண்பாண்டங்கள் இப்போதெல்லாம் நவீன மாற்றங்களைப் பெற்று வருகின்றன.

இந்தியாவில் சுயதொழில் கடன்: நோக்கம், தகுதி மற்றும் பெற வேண்டிய முழுமையான வழிகாட்டி!

இந்தியாவில் சுயதொழில் கடன் என்பது தொழில்முனைவோர் மற்றும் ஃப்ரீலான்சர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த அல்லது நிலைநிறுத்த ஒரு முக்கியமான ஆதரவாக இருக்கிறது.

அத்திப்பழம் மற்றும் பிஸ்தா: நீங்கள் கட்டாயம் சுவைக்க வேண்டிய மத்தியதரைக்கடல் சாலட் காம்போ!

அத்திப்பழமும் பிஸ்தாவும் சேர்ந்து ஒரு அற்புதமான மத்தியதரைக் கடல் சாலட் காம்பினேஷனை உருவாக்குகின்றன.

ஜிக்சா புதிர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்: எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

ஜிக்சா புதிர்கள் (Jigsaw puzzles) என்பவை வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படுகின்றன.

சதகுப்பையின் ஆச்சரியப்படுத்தும் ஆரோக்கிய நன்மைகள்

சதகுப்பை, உலகம் முழுவதும் உள்ள சமையலறைகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது உணவுக்கு சுவை சேர்ப்பதை விடவும் பல நன்மைகளைத் தரக்கூடியது.

ஸ்கிப்பிங் vs ஹூலா ஹூப்பிங்: எது உங்களுக்கு சிறந்தது?

ஸ்கிப்பிங் மற்றும் ஹூலா ஹூப்பிங் இரண்டும் மிகவும் பிரபலமான உடற்பயிற்சிகள். இவை உடல் தகுதியுடன் இருக்க வேடிக்கையான வழிகளை வழங்குகின்றன.

மிஸ் பண்ணக்கூடாத குஜராத்தி காலை உணவுகள்!

குஜராத்தி காலை உணவுகள், விதவிதமான சுவைகளையும் பாரம்பரியத்தையும் கலந்த ஒரு சுவையான கலவை. இது அந்தப் பகுதியின் துடிப்பான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்.

வாட்டர்ஃபால் பிரெய்ட்ஸ்: உங்களுக்குப் பிடித்த ஸ்டைலிங் டிப்ஸ்!

வாட்டர்ஃபால் பிரெய்ட்ஸ் (Waterfall braids) என்பது தலைமுடியை நளினமாக ஸ்டைல் செய்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாகும்; அதிக சிரமமின்றி இயற்கையான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை இது வழங்குகிறது.

வீட்டிலேயே அத்தி பழம் வளர்ப்பு: ஒரு சுலபமான வழிகாட்டி

வீட்டிலேயே அத்திப் பழம் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு அனுபவம். இது நமக்கு புதிய பழங்களை வழங்குவதோடு, வீட்டுக்கும் ஒரு அழகான பசுமையைச் சேர்க்கும்.

பாசிப்பயறு: நீங்கள் விரும்பும் 5 உணவுகள்

ஆப்பிரிக்க உணவு வகைகளில் பாசிப்பயறு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. இதை பல வகைகளில் சமைக்கலாம் என்பதாலும், இதன் சத்துக்கள் ஏராளம் என்பதாலும் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

பருவமழை ஃபேஷன்: 'குளோட்ஸ்' அணிவதற்கான 5 வழிகள்

பருவமழைக் காலம் என்றாலே ஆடைத் தேர்வில் பல சவால்கள் இருக்கும்; ஆனால், அவற்றுக்கு மிகச் சரியான மற்றும் வசதியான தீர்வாக குளோட்ஸ் விளங்குகின்றன.

தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வதால் கிடைக்கும் 5 எதிர்பாராத நன்மைகள்

தாவரவியல் பூங்காக்கள் என்பவை வெறும் அழகான இடங்கள் மட்டுமல்ல.

மழைக்கால சமையலுக்கு அவசியமானவை: 5 முக்கியப் பொருட்கள்

மழைக்காலம் வந்துவிட்டாலே சமையலில் ஒரு மாற்றம் தேவைப்படும். இந்த நேரத்தில் சூடான, இதமான உணவுகளை விரைவாக சமைக்கவே பலரும் விரும்புவார்கள்.

அரிசி பிரியர்களே, இந்த உணவுகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!

அரிசி என்பது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் தினசரி உண்ணப்படும் ஒரு முக்கிய உணவு. இது பல வகைகளில் சமைக்கக்கூடியது, சத்தான உணவும்கூட.

மகாராஷ்டிராவில் கட்டாயம் சுவைக்க வேண்டிய 5 காலை உணவுகள்

மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம், கலாச்சார செழுமை மிக்க ஒரு பகுதி. இங்கே காலை உணவுகளுக்கு நிறைய வெரைட்டி உள்ளது. இவையனைத்தும் ரொம்ப சுவையாகவும், வயிறு நிரம்புவதாகவும் இருக்கும்.

அல்ஜீரிய டேட்ஸ் சிற்றுண்டிகள்: சுவைத்து பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்!

அல்ஜீரியா தனது சிறப்பான உணவு பாரம்பரியங்களுக்கு பெயர் பெற்றது, குறிப்பாக டேட்ஸ் (பேரீச்சம்பழம்) விஷயத்தில்!

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செப்டம்பரில் கவனிக்க வேண்டிய வானியல் நிகழ்வுகள்

செப்டம்பர் மாதம் வானியல் அற்புதங்கள் நிறைந்த மாதமாகும்.

நேபாளத்தை போல சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகளால் திடீர் வெள்ள அபாயம்: களமிறங்கிய மத்திய அரசு

நேபாளத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பேரழிவை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் அதிக அபாயம் கொண்டவையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2036-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் அமையவுள்ளன

அடுத்த பத்தாண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதால், இந்தியாவின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு மாபெரும் விரிவாக்கம் ஏற்படவுள்ளது.

கௌதம் காம்பீர், அஜித் அகர்கர், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை பிசிசிஐ அழைத்துள்ளதா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) தலைவர் விவிஎஸ் லட்சுமன் ஆகியோரை வியாழக்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைத்துள்ளது.

வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது நேபாளம்

1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளிடமிருந்து நேபாளம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது.

அமுல் தற்போது உலகின் மிக வலிமையான பால்பொருள் பிராண்டாக விளங்குகிறது

பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ், அமுலை உலகின் மிக வலிமையான பால் பிராண்டாகப் பெயரிட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவரின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி 536 கி.மீ. பயண வரம்புடன் வருகிறது

லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் மின்சார ரேஞ்ச் ரோவரான 'ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக்' காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 03) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.

புவி வெப்பமயமாதல் 1.5°C வரம்பைத் தாண்டும் என ஐ.நா. எச்சரிக்கை

தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தும் தனது இலக்கை உலகம் கடந்துவிடும் பாதையில் உள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.

ஆறுதல் தரும் தங்கத்தின் விலை; நேற்றைக்கு ஏறிய நிலையில் இன்று குறைந்தது சவரன் விலை

நேற்று விலை அதிகரித்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

'2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே ராகுல் காந்திதான்': தவெக எம்.எல்.ஏ கனிமொழி ஜோசியம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நாட்டின் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு நிராகரிப்பு மற்றும் தவெக விளக்க பின்னணி

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மேற்குவங்க MP சயோனி கோஷ்: பின்னணி என்ன?

மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO ஜான் டெர்னசிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜான் டெர்னஸ் மற்றும் நிர்வாகத் தலைவர் டிம் குக் ஆகியோருக்கான ஊதியத் தொகுப்புகளை அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படை சாதனை: ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா

இந்தியப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மருத்துவத் துறை சாராத பிரிவிலிருந்து ஏர் வைஸ் மார்ஷல் (இரண்டு நட்சத்திர அந்தஸ்து) பதவிக்கு உயர்ந்துள்ள முதல் பெண் அதிகாரி என்ற மாபெரும் சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா படைத்துள்ளார்.

பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்: தாய்மாமன் சீர் திட்டம் செப்.,15-இல் தொடக்கம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு, 'தாய்மாமன் சீர்' அளிக்கும் வகையில் இலவச தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டம் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கப்படவுள்ளது.

ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.