LOADING...

08 Nov 2025


தலைக்கவசம் அணியாதவருக்கு ₹21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு ₹21 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.

இனி ஆன்லைனில் உங்களுக்காக உங்கள் வேலையை ஏஐ செய்யும்; பெர்பிளெக்சிட்டி புது அப்டேட் வெளியீடு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான பெர்பிளெக்சிட்டி, அதன் காமெட் எனப்படும் ஆன்லைன் டிஜிட்டல் அசிஸ்டன்டில் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது.

குளிர்காலத்திற்கு ஏற்ற இறைச்சி கோழியா இல்லை மீனா? அசைவ பிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

குளிர்காலத்தில் வெப்பமான மற்றும் சத்தான உணவுகளுக்கான ஆர்வம் அதிகரிக்கும்போது, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (நவம்பர் 8) அறிவித்தார்.

ஐசிசியின் இந்த புதிய விதியால் 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு இடமில்லை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது.

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.

புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் நுரையீரல் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் குறித்த புரிதல்கள் குறைவாக இருப்பதுடன், இது பயம், களங்கம் மற்றும் பாதி உண்மை/பொய்களால் சூழப்பட்ட ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது.

உருவக் கேலியை அனுமதிக்க முடியாது: நடிகை கவுரி கிஷன் உருக்கமான அறிக்கை

திரைப்பட நடிகை கவுரி கிஷன் உருவக் கேலி விவகாரம் குறித்து மனம் திறந்து, "உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை நாம் கடந்து செல்ல வேண்டும்." என்று வலியுறுத்தி ஓர் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐ புதிய விதிகளில் கூறப்பட்டவை என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இனி காலை 8 முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்; மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவல் முயற்சி; 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவ முயற்சி நடப்பதாக இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) அன்று துல்லியமான உளவுத் தகவல் கிடைத்தது.

நடிகை சமந்தா - ராஜ் நிடிமோரு உறவு உறுதி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் பிரைம் வீடியோ தொடர்களின் தயாரிப்பாளரான ராஜ் நிடிமோரு ஆகியோரின் உறவு குறித்த ஊகங்கள், நடிகையின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளன.

டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி

தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

07 Nov 2025


NISAR செயற்கைக்கோள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக இஸ்ரோ அறிவிப்பு; ஜனவரியில் ககன்யான் திட்டத்தின் ஆளில்லா சோதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர், நாசா உடன் இணைந்து உருவாக்கப்பட்ட NISAR செயற்கைக்கோள் தனது செயல்பாடுகளை நவம்பர் 7 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

மத்திய ஆசியாவில் புதிய புவிசார் அரசியல் நகர்வு: 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' கஜகஸ்தான் இணைந்தது ஏன்? 

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் உத்தியோகபூர்வமாக 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' (Abraham Accords) இணைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து வந்த கடைசி நிமிட தொலைபேசி அழைப்பு; ஷேக் ஹசீனா உயிர் தப்பியது இப்படித்தான்

கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் தலைமையிலான போராட்டங்களுக்கு மத்தியில், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் உயிரை இந்தியாவிடமிருந்து வந்த ஒரு அவசர தொலைபேசி அழைப்பு காப்பாற்றியிருக்கலாம் என்ற ஒரு பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?

சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை) அதிக மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்தித்த நாடுகள் குறித்த புதிய தரவுகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ளன.

சினிமாவில் 50 ஆண்டுகள் ரஜினி: கௌரவிக்கவிருக்கும் IFFI

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும்.

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு; ஆர்பிஐ தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.

"மாதம் ரூ.4 லட்சம் போதாதா?": ஜீவனாம்சம் குறித்து முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹானிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் தாக்கல் செய்த ஜீவனாம்சத் தொகையை அதிகரிக்குமாறு கோரிய மனு மீது, உச்ச நீதிமன்றம் முகமது ஷமிக்கும், மேற்கு வங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாயகன் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கமல்ஹாசனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடத் திட்டமிடப்பட்ட அவரது பெரு வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றான நாயகன் திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்போது அமேசான் AI உதவியுடன் எந்த மொழி புத்தகத்தையும் நீங்கள் விரும்பிய மொழியில் படிக்கலாம்

அமேசான் நிறுவனம் Kindle Translate என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

39 வருடம் பணிபுரிந்த அரசு ஆசிரியருக்கு கிராம மக்கள் தேர்ப்பவனியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரியாவிடை

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தோபிவாடா கிராமத்தில், கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பள்ளிக்குச் சேவை செய்த ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, அலங்கரிக்கப்பட்ட தேர்ப் பவனி மூலம் கிராம மக்கள் பிரியாவிடை அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சாலைகள், நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் கூறிய வழிமுறைகள் என்ன?

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் திரியும் கால்நடைகள் உட்பட அனைத்து தெரு விலங்குகளையும் உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு; 300+ விமானங்கள் தாமதம்

தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீட்டிற்குள் சட்டவிரோத பள்ளியை நடத்தியதாக ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் பாலோ ஆல்டோவில் உள்ள தங்கள் வீட்டில் உரிமம் பெறாத பள்ளியை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தோனேசிய பள்ளி வளாகத்தில்  வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு: 54 மாணவர்கள் காயம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தொழுகையின்போது மசூதிக்குள் அடுத்தடுத்து பல வெடிப்புகள் நிகழ்ந்ததில், பெரும்பாலும் மாணவர்கள் உட்பட குறைந்தது 54 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள் இந்திய அரசாங்க அமைப்புகள் மீது ஸ்பைவேர் தாக்குதலை தொடங்கியதாக தகவல்

பாகிஸ்தானுடன் தொடர்புடைய Transparent Tribe என்ற ஹேக்கர் குழுவின் ஒரு பெரிய சைபர்-உளவு பிரச்சாரம் குறித்து இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக DLS முறையில் இந்தியா பரபரப்பு வெற்றி

ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2025 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி பாகிஸ்தானை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பரபரப்பு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய குடியுரிமை பெற்றார் பிரபல ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ்

முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடிமகனாக மாறியதன் மூலம், இந்தியக் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் தொடரும் சரிவு: சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி; முதலீட்டாளர்கள் அச்சம்

உள்நாட்டுப் பங்குச் சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியான பலத்த இழப்பைச் சந்தித்து வருகிறது.

மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.

டெஸ்லாவின் AI சிப்களுக்கு தயாரிப்பிற்காக புதிய நிறுவனம் தொடங்க மஸ்க் திட்டம்

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், Tesla நிறுவனம் ஒரு பெரிய சிப் உற்பத்தி ஆலையை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்று சூசகமாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9'-ல் ஐந்தாவது வார வெளியேற்றத்திற்கான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகளின் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகளின் முழு விவரங்கள்

மகளிர் ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் அணிகள் தங்கள் அணி வீராங்கனைகளின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன.

வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி விரைவில் சாத்தியமாகலாம்?

தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது.

பாலிவுட் நட்சத்திர தம்பதி கத்ரீனா கைஃப்-விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

பாலிவுட் நடிகர்கள் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் தங்கள் முதல் குழந்தையாக ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவின் ஆற்றல் தன்னிறைவு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4680 பாரத்செல் பேட்டரியுடன் ஓலா S1 Pro+ விநியோகம் தொடக்கம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் தனது முதல் மின்சார ஸ்கூட்டரான S1 Pro+ (5.2kWh) இன் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது.

பொது இடங்களிலிருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாட்டின் கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற பொது இடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.

காலையில் எழுந்திருக்கும்போது தலைவலியாக உள்ளதா? இது மன அழுத்தமல்ல; இனி அசட்டையா இருக்காதீங்க

காலை தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் ஏற்படும் லேசான அல்லது அதிக தலைவலி, பலருக்கு ஆற்றலை உறிஞ்சும் அன்றாடப் பழக்கமாக மாறியுள்ளது.

'வந்தே மாதரம்' 150ஆம் ஆண்டு விழா: சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர் 

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு அஞ்சல் தலையையும், நினைவு நாணயத்தையும் வெளியிட்டுள்ளார்.

தற்கொலை எண்ணம் இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி ஓபன்ஏஐ மீது 7 வழக்குகள் பதிவு

சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் மீது ஏழு புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உங்களுக்கு மோசடி விளம்பரங்களை வழங்கி பில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறது Meta

Facebook, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, மோசடிகள் மற்றும் சட்டவிரோத தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் மூலம் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டி வருகிறது.

சவரனுக்கு ₹400 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) சரிவை சந்தித்துள்ளது.

கைதுக்கான காரணங்களை 'எழுத்துப்பூர்வமாக' வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விமானங்கள் தாமதம்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(IGIA) விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை விமான நடவடிக்கைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டது.

தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உடல் எடையை பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரை ஆவேசமாக கண்டித்த நடிகை கௌரி கிஷன்; பெருகும் ஆதரவு

'Others' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், தன்னுடைய உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய ஒரு பத்திரிகையாளரை நடிகை கௌரி கிஷன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எலான் மஸ்க்கிற்கு வரலாற்று சிறப்புமிக்க $1 டிரில்லியன் ஊதிய தொகுப்பை வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்

டெஸ்லா பங்குதாரர்கள் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு ஒரு பெரிய காம்பென்செப்ஷன் தொகுப்பை (Compensation Package) அங்கீகரித்துள்ளனர், இது நிறுவனப் பங்குகளில் $1 டிரில்லியன் வரை மதிப்புடையதாக இருக்கலாம்.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

06 Nov 2025


தாமதிப்பது சோம்பேறித்தனம் அல்ல, உணர்ச்சித் துயரத்தின் அறிகுறியா? உளவியலாளர் விளக்கம்

குறிப்பிட்ட வேலையைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போடும் பழக்கம் (Procrastination) பெரும்பாலும் சோம்பேறித்தனம் அல்லது நேர மேலாண்மைக் குறைபாடு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

INDvsAUS 4வது டி20: வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gen Z மாணவர்கள் போராட்டம் வெடிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்து Gen Z மாணவர்கள் தலைமையில் மற்றொரு பெரிய போராட்டத்தைச் சந்தித்துள்ளது.

'Vande Mataram' நூற்றாண்டு விழாவை நவம்பர் 7ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 7, 2025 அன்று ஓராண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைப்பார்.

'எனது கருத்தை விஜய்க்கு எதிராகத் திசைதிருப்ப வேண்டாம்': கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் அறிக்கை

கரூர் தமிழக வெற்றிக் கழக (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து தான் கூறிய கருத்தை, தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராகத் திசை திருப்ப வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா வலைதளத்தில் ஆடியோ அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் இந்த தேதியில் திருமணமா?

பிரபல சினிமா நட்சத்திரங்கள் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்; கூடுதல் அவகாசம் கிடையாது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு 2025 இல், முதற்கட்டமாகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 7 ஆம் தேதி எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

'80% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட'INS Ikshak' கப்பலின் சிறப்பு என்ன?

இந்திய கடற்படை அதன் மூன்றாவது சர்வே வெசல் (SVL) வகை கப்பலான INS இக்ஷக்கை நவம்பர் 6, 2025 அன்று கொச்சியில் பணியமர்த்தியது.

அஜித்குமார் வழக்கில் கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலின் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரி சிபிஐ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியது.

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நவம்பர் 8 அன்று வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க ஜி20 மாநாட்டை புறக்கணிக்க போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

PSLV உருவாக்கத்தில் 50% பங்களிப்பைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க திட்டம்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அதன் மிக முக்கிய ராக்கெட்டான போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV) உருவாக்கத்தில் 50% பங்களிப்பை ஒரு தனியார் தொழில் கூட்டமைப்பிற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் வியாழக்கிழமை (நவம்பர் 6) அறிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் 146 பயணங்களுடன், ஸ்பேஸ்எக்ஸ் புதிய ஏவுதல் சாதனை

2025 ஆம் ஆண்டில் 146 பயணங்களை மேற்கொண்டு, ஒரு வருடத்தில் ஏவுதல்களின் எண்ணிக்கையில் ஸ்பேஸ்எக்ஸ் அதன் சொந்த சாதனையை முறியடித்துள்ளது.

பயனர்களுக்கு விரைவில் இரண்டு மடங்கு வேகத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்கிறது ஏர்டெல்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விரைவில் இரண்டு மடங்கு வேகத்தில் 5ஜி இணையச் சேவையைப் பெற வாய்ப்புள்ளது.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பருவநிலை நெருக்கடி: 1.5°C இலக்கை அடைய இன்னும் வாய்ப்பு உள்ளதாக க்ளைமேட் அனலிட்டிக்ஸ் வலியுறுத்தல்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்து, உலக வெப்பமயமாதலை மீண்டும் 1.5°C என்ற இலக்குக்குள் கொண்டு வர இன்றும் வாய்ப்பு இருப்பதாக ஒரு புதிய ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

இந்திய பயனர்களுக்காக கூகிள் மேப்ஸ் 10 புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது

கூகிள் இந்தியாவில் அதன் வரைபட சேவைக்கு ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது, 10 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ₹11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

$102 மில்லியன் நகைக் கொள்ளையின் போது லூவ்ரே அருங்காட்சியத்தின் பாஸ்வார்ட் இதுதானா? ரொம்ப ஒர்ஸ்ட் பா!

உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட பாரிஸின் அருங்காட்சியகமான லூவ்ரே, அக்டோபர் 19 அன்று $102 மில்லியன் மதிப்புள்ள நகை கொள்ளைக்கு இலக்காகியது.

'மிரட்டலால் கல்யாணம் நடக்கவில்லை!': மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கைக்கு வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக எழுந்த புகாரை மறுத்து ரங்கராஜ் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஜாய் கிரிஸில்டா அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டா பதிவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

50 ஆண்டுகளாக திருமண சாபத்தால் அவதிப்பட்ட கிராமத்திற்கு கிடைத்த சாப விமோசனம்; சுவாரஸ்ய பின்னணி

பாட்னாவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள கைமூர் மாவட்டத்தில், பர்வன் கலா என்ற கிராமம் அரை நூற்றாண்டு காலமாக ஒரு துயரமான பட்டத்தை சுமந்தது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சர்ச்சை: கூட்டமாக வெளிநடப்பு செய்த போட்டியாளர்கள்

மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் தாய்லாந்தை சேர்ந்த ஒரு அதிகாரி மிஸ் மெக்ஸிகோவை பகிரங்கமாக கண்டித்ததை அடுத்து, போட்டிக்கு முந்தைய விழாவில் பல போட்டியாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி; அதிபர் அவசர நிலையைப் பிரகடனம்

பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் மூடப்பட்ட பாலத்தில் பைக் ரேஸ் செய்து இருவர் உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் புதன்கிழமை மூடப்பட்ட போக்குவரத்து பாலத்தில் வேகமாக வந்த இரண்டு மோட்டார் பைக்குகள் மோதியதில் இரண்டு ஆண்கள் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

'8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன': இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் புது தகவல்

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

வரலாற்றுச் சாதனைக்கு மரியாதை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு டாடா சியரா எஸ்யூவி 2025 மாடல் பரிசளிப்பு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைப் படைத்து வெற்றியீட்டியதைக் கொண்டாடும் விதமாக, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி (Tata Sierra SUV) காரின் முதல் யூனிட்களை அணிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

NAMO 1: மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சிறப்பு ஜெர்சியை பரிசளித்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, நவம்பர் 5 அன்று புது டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்றார்.

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் டாப் 100இல் இடம் பிடித்த பிரபல டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்

துபாயிலிருந்து செயல்படும் பிரபல இந்திய பயண யூடியூபரும், புகைப்படக் கலைஞருமான அனுனய் சூட் தனது 32வது வயதில் காலமானார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரம்

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) மீண்டும் கடுமையாகச் சரிந்து, 'மோசம்' மற்றும் 'மிகவும் மோசம்' என்ற பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம்; மகளிர் கிரிக்கெட் அணியின் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முறையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் பிரிவுகளில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'நான் ஒருபோதும்...': ராகுல் காந்தி வெளியிட்ட பிரேசில் மாடல் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்

2024 ஹரியானா சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி (BJP) "திருடிவிட்டதாக" காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்; இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 6) மீண்டும் அதிகரித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

"சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்!": தாலிபானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லை பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், துருக்கியில் இன்று மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

RCB அணி விற்பனைக்கு வந்தது; 2 பில்லியன் டாலர் இலக்கு, மார்ச் 2026-க்குள் முடிவெடுக்க திட்டம்! 

IPL தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்வது குறித்து அதன் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்!

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6, 2025) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'தல' தோனி ஐபிஎல் 2026-ல் விளையாடுவாரா? ரசிகர்களின் கேள்விக்கு சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த ஊகங்களுக்கு, அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.