Loading...

10 Aug 2026


கத்திப்பாரா பாலம் அருகே விபத்து! கார் மோதி ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனுக்கு காயம்

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது.

மீண்டும் திரையில் அண்ணன் - தங்கை பாசம்! விஜய்-த்ரிஷாவின் பிளாக்பஸ்டர் படம் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமான திருப்பாச்சி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: தவெக அரசின் புதிய அரசாணை

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2026ல் ஏபிஎஸ் வசதியுடன் கிடைக்கும் 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்; முழு விபரம்

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஏபிஎஸ் (Anti-lock Braking System) எனப்படும் பாதுகாப்பு பிரேக்கிங் வசதி தற்போது பட்ஜெட் ரக ஸ்கூட்டர்களிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இலவச Wi-Fi பயன்படுத்துபவரா நீங்கள்? ஹேக்கர்களின் புதிய 'கேப்டிவ் கிரஞ்ச்' தாக்குதல் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

சுற்றுலா மற்றும் தொழில்முறை பயணங்களின் போது ஓட்டல்களில் வழங்கப்படும் இலவச Wi-Fi சேவையை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், நொடி பொழுதில் உங்களின் தனிப்பட்டத் தகவல்களும் பாஸ்வோர்டுகளும் ஹேக்கர்களால் திருடப்பட கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அறிவிப்பு

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரைவில் உரையாற்றுவார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லி செங்கோட்டையில் 'அபிஞான்' செயலி, முக அடையாளம் காணும் FRS கேமராக்கள் என கண்காணிப்பு தீவிரம்

இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

"இணையத்தில் மனிதர்கள் மிகச் சிறிய பங்காக மாறுவார்கள்!" கிளவுட்ஃப்ளேர் அறிக்கையை உறுதி செய்த எலான் மஸ்க்

இணையத்தில் மனிதர்கள் உருவாக்கும் தகவல்கள் மற்றும் தேடல்களை விட, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏஜென்ட்கள் மற்றும் பாட்கள் உருவாக்கும் ஏஐ இன்டர்நெட் டிராஃபிக் பல மடங்கு அதிகரிக்கும் என எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஞ்சி வினாத்தாள் கசிவு போராட்டம்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை முற்றுகையிட்ட மாணவர்கள்

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், அரசுப் பணி நியமன தேர்வுகளில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.

சட்டசபைக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை! அமைச்சர் ஷாஜகானைக் கண்டித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்; பேரவையில் பரபரப்பு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற அவைக்குள் செல்போன் கொண்டு வந்து அதைப் பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிரங்கமாகக் கண்டித்தார்.

திருமணம் செய்யவில்லை, லிவ்-இன் தான்: சின்னத்திரை நடிகையுடனான உறவு குறித்து மனம் திறந்த தொகுப்பாளர் ஆதவன்

சின்னத்திரையில் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் மற்றும் நடிகராக புகழ்பெற்ற ஆதவன், தானும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை விசாலினியும் திருமணமின்றி 'லிவ்-இன்' உறவில் வாழ்ந்து வருவதாக அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அஜித் - ஷங்கர் கூட்டணி: தமிழ் சினிமாவில் புதிய பிரம்மாண்ட படம் உருவாகிறதா?

தமிழ் திரைவுலகின் உச்சநட்சத்திரமான அஜித் குமாரும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகியுள்ள தகவல், திரைத்துறை வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் மீடியா சேவைகள் பாதிப்பு: புகைப்படம், வீடியோ அனுப்ப முடியாமல் உலகளவிலான பயனர்கள் அவதி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் GIF போன்ற மல்டிமீடியா கோப்புகளை அனுப்புவதில் உலகளவில் பெரும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஹார்முஸ் மீண்டும் திறக்கப்படுவதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால், எண்ணெய் விலை 85 டாலராக உயர்வு

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த நிச்சயமற்ற தன்மையால், திங்கட்கிழமையன்று எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

பாரதத் தாயை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து; பாடலுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிப்பது குறித்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

'வெளிநாட்டு நிதிக்குத் தடையில்லை': FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்காவுக்கு இந்தியத் தூதர் வெளியிட்ட 'உண்மை நிலவரம்'

இந்தியாவில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026' (FCRA Amendment Bill, 2026) குறித்து அமெரிக்க எம்.பி ஒருவர் முன்வைத்த விமர்சனங்கள், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனுக்கு மேலும் 1 ஆண்டு பணி நீட்டிப்பு; மத்திய அரசு உத்தரவு

அமலாக்கத்துறையின் இயக்குநராக செயல்பட்டு வரும் 59 வயதான ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்களே அலெர்ட்! 45% அதிக சம்பளத்துடன் மின்சார வாகனத் துறையில் குவியப்போகும் 4 கோடி புதிய வேலைவாய்ப்புகள்

இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன துறை வெறும் வாகனப் பயன்பாட்டுடன் நின்றுவிடாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் புதிய மையமாக மாறி வருகிறது.

ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக மொஹ்சென் ரெசாய் நியமனம்; இவரின் முக்கியத்துவம் என்ன?

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், உச்ச தலைவரின் பிரதிநிதியாகவும் முன்னாள் ஐஆர்ஜிசி தளபதி மொஹ்சென் ரெசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை: புகழ்பெற்ற பப் மூடல்; கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகங்கள் மற்றும் பிரபல கேளிக்கை விடுதிகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பூஞ்சை பிடித்த கெட்டுப்போன இறைச்சி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸ்டீபன் ஹாக்கிங் வரிசையில் இந்திய இயற்பியலாளர்! சர்வதேச டிராக் பதக்கம் 2026 வென்று தீபக் தார் சாதனை

இந்தியாவின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரும், ஐஐஎன்எஸ்ஏ சிறப்புப் பேராசிரியருமான தீபக் தாருக்கு 2026 ஆம் ஆண்டிற்கான டிராக் பதக்கம் (Dirac Medal) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

எல்லை தாண்டி கடத்தப்பட்ட இந்திய தேயிலை விவசாயி: பங்களாதேஷ் எல்லையில் பரபரப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா - பங்களாதேஷ் எல்லை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய விவசாயி ஒருவரை பங்களாதேஷை சேர்ந்த கும்பல் எல்லை தாண்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு; டிரம்ப் புதிய வியூகம்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக மக்களுக்கு அறிவிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்தம் ஏதுமின்றி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறும் யோசனையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகல்; சர்பராஸ் கான் மாற்று வீரராக தேர்வு

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

நடுவானில் 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்: விமானியின் போதைப்பொருள் சோதனை முடிவுகள் இன்று வெளியாகக்கூடும்

தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா (AI2379) விமானம் நடுவானில் கடும் குலுக்கலுக்கு உள்ளாகி, திடீரென சுமார் 300 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து AAIB தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்

தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.

09 Aug 2026


மகன் ரொனால்டோ ஜூனியருடன் 2030 ஃபிஃபா உலகக்கோப்பையில்? கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வை அறிவிக்காததன் பின்னணி

போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 45வது வயதில், வரவிருக்கும் 2030 ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தனது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியருடன் இணைந்து விளையாட வாய்ப்புள்ளதாக சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இனி படங்களை சுலபமாக எடிட் செய்யலாம்! எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐயின் இமேஜின் இமேஜ் 2.0 அறிமுகம்

எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்ஏஐ, இமேஜின் இமேஜ் 2.0 என்ற புதிய ஏஐ பட உருவாக்கத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறுவர்களை பாதுகாக்க கடுமையான விதிகள் தேவை! சோஷியல் மீடியாவிற்கு எதிராகத் திரண்ட அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் மீது கடுமையான அரசுக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஹோம் லோனை சீக்கிரமே கட்டி முடிக்க போறீங்களா? வட்டி சுமையைக் குறைக்கும் ப்ரீபேமென்ட்; உண்மை நிலவரம் என்ன?

சொந்த வீடு என்ற கனவை நனவாக்கப் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது வீட்டுக் கடன்களைத்தான்.

"ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி!" ஹர் கர் திரங்கா இயக்கத்தில் இணைய பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன நாடு உருவாகாது!" டிரம்பின் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு

காசா முனையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வால் வெள்ளிக்கு மவுசு! ஹால்மார்க் சோதனையைத் தீவிரப்படுத்தும் BIS; முழு பின்னணி

தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வரும் சூழலில், மக்கள் பலரும் வெள்ளி நகைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏன் வருகிறது? மருத்துவர் விவரிக்கும் மறைமுக அபாயங்கள்

உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகக் காணப்படும் நபர்களுக்கும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

சொத்துகளைப் பணிப்பெண்ணிற்கு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை; பின்னர் நடந்தது என்ன?

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ரங்கநாத், தனது சொத்துகளைத் தன்னைக் கவனித்து வந்த பணிப்பெண்ணிற்கு எழுதி வைத்துவிட்டுத் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், நடந்து 10 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றும் பலரால் ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது.

இயக்குநர்கள் டூ கதாநாயகர்கள்: திரையை கலக்கும் 6 தென்னிந்திய முன்னணி இயக்குநர்கள்

தென்னிந்தியத் திரையுலகில் திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்கள், கேமராவுக்குப் பின்னால் இருந்து மேடைக் வெளிச்சத்திற்கு வந்து நடிகர்களாகத் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்: 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அனுபவசாலிகள் vs வேகமாகக் கற்கும் திறனுடையவர்கள்: 2030-ல் யாருக்கு அதிக வேலைவாய்ப்பு?

2030-க்குள் வேலைவாய்ப்பு சந்தையில் அதிக அனுபவம் உள்ளவர்களை விட, வேகமாகப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்று கல்வியாளர் பிரசாந்த் கிராத் கூறுகிறார்.

ஆகஸ்ட் 12ல் ஒரே நாளில் 4 அரிதான விண்வெளி அதிசயங்கள்: முழு விபரம்

உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களுக்கு வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு மறக்க முடியாத நாளாக அமையவுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அருணாச்சல பிரதேச வரைபடத்தை இந்தியா மாற்றியது ஏன்? முழு பின்னணி

மத்திய அரசு அருணாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தைப் புதுப்பித்து, சீன எல்லையோரப் பகுதியில் உள்ள வியூக ரீதியிலான கணவாய்கள், ஏரிகள், குடியிருப்புகள் மற்றும் 1962 போர் நினைவிடங்கள் உள்ளிட்ட 27 முக்கிய இடங்களை அதில் புதிதாக பெயரிட்டுள்ளது.

ஐபோன் 18 புரோவில் 2nm சிப்செட் மற்றும் புதிய கேமரா! செப்டம்பரில் அறிமுகமாகும் ஆப்பிளின் புதிய மாடல்; முழு விபரம்

தொழில்நுட்ப உலகில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 புரோ சீரீஸ், வரும் செப்டம்பர் 7 முதல் 9க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஆண்டில் 3 தேசிய விருதுகள் பெற்று சாதித்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி ஆகாங்ஷா சிங்

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR-CIMAP) மூத்த விஞ்ஞானியான முனைவர் ஆகாங்ஷா சிங், ஒரே ஆண்டில் நாட்டின் மூன்று உயரிய தேசிய விருதுகளைப் பெற்று அரிய ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க ஐவி லீக் பல்கலையில் சாதித்த தமிழ் மாணவன்! ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப்புடன் பிரணவ் இளங்கோ சாதனை

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிரணவ் இளங்கோ என்ற மாணவர், அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயிலத் தேர்வாகியுள்ளார்.

மனிதர்களின் உதவி இல்லாமல் ஹேக்கிங் செய்யுமா? ஓபன்ஏஐயின் அஸ்த்ரா ஏஐ திட்டத்தில் தடாலடி மாற்றம்

செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, அஸ்த்ரா என்ற பெயரில் ஒரு புதிய ஏஐ மாடலை உருவாக்கி வருகிறது.

Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்! நீட் விவகாரத்தில் பதவியை இழந்த தர்மேந்திர பிரதான் பரபரப்பு பேச்சு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது ராஜினாமா குறித்த மௌனத்தை முதன்முறையாக உடைத்துள்ளார்.

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் 'ருத்ரா' தோற்றம் வெளியீடு; ராஜமௌலியின் பிரம்மாண்டம்

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தில் நடித்து வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ருத்ரா கதாபாத்திரத்தின் புதிய அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

"தனியார் மயமாகிறது குலசேகரன்பட்டினம் ஏவுதளம்" - தனியாருக்கு மத்திய அரசு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

உயரம் தாண்டுதலில் இந்தியா வரலாற்று சாதனை! உலக யு20 சாம்பியன்ஷிப்பில் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்

உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பஸாந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டமைப்பில் எகிப்தும் இணைய வாய்ப்பு; மத்திய கிழக்கில் புது பரபரப்பு

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியும் பாதுகாப்பு சூழலும் வேகமாக மாறிவரும் வேளையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நேட்டோ பாணியிலான புதிய முத்தரப்பு ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.

செகண்ட் ஹேண்ட் பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் காரா? பராமரிப்பு மற்றும் பழுது குறித்த பொய் வதந்திகள்; நிபுணர் விளக்கம்

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பழைய சொகுசு கார்களுக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அமெரிக்கத் துணை அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்! மோடி - ஜே.டி.வேன்ஸ் தொலைபேசி பேச்சு; பின்னணி என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இடையே சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொலைபேசி வாயிலாக முக்கிய உரையாடல் நடைபெற்றது.

உயிருடன் இருக்கிறாரா முஜ்தபா கமேனி? மருத்துவமனையில் அனுமதி என தகவல்; ஈரான் வெளியிட்ட ரகசிய வீடியோ

ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து சர்வதேச அளவில் பல்வேறு சந்தேகங்களும் வதந்திகளும் பரவி வரும் சூழலில், ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான மெஹ்ர், அவரது 12 வினாடிகள் கொண்ட புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

"என்னோட மாஸான சகோதரி நயன்தாரா!" டாக்ஸிக் டிரெய்லர் விழாவில் யஷ் நெகிழ்ச்சி; படம் ரிலீஸ் எப்போது?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட நட்சத்திர நடிகர் யஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் பெங்களூருவில் உள்ள ஏஎம்பி கபாலி திரையரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை வெளியிடப்பட்டது.