LOADING...

15 Nov 2025


வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக் கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.

தள்ளுவண்டிக் கடைகளுக்கும் FSSAI உரிமம் கட்டாயம்; தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்துச் சுடச்சுட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகை நடமாடும் கடைகளுக்கும் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி; அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அத்தியாவசிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான வரியைக் குறைக்கும் நிர்வாக ஆணையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கையெழுத்திட்டார்.

'தோனி அருகில் இருப்பது கனவு': சிஎஸ்கேவுக்கு வர்த்தகம் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட அந்த அணிக்காக தான் செலவிட்ட 10 ஆண்டுகால உறவை முடித்துக் கொண்ட பின், ஒரு நெகிழ்ச்சியான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் சமையல் ராணி கனி வெளியேற்றம் என தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு

மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.

கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸூகி அறிவிப்பு

மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் (MSIL), சந்தையில் விற்பனை செய்யப்பட்ட தனது பிரீமியம் ரக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) எஸ்யூவி கார்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறு காரணமாக அவற்றை திருப்பிப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பீகார் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த ஒரு நாள் கழித்து, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தாம் அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது குடும்பத்தை உதறித் தள்ளுவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளார்.

ரஜினியின் படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதன் உண்மையான காரணம் இதுதான்; நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், தாம் தயாரிக்கும் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஜடேஜாவைக் கொடுத்து சிஎஸ்கேவுக்கு ரூ.18 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார் சஞ்சு சாம்சன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

ஐபிஎல் 2026 க்கான வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நெருங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை ₹18 கோடிக்கு வர்த்தகம் மூலம் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்; நவம்பர் 19 அன்று PM-KISAN 21வது தவணையை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 19, 2025 அன்று வெளியிடவுள்ளார்.

ஒரே நாளில் ₹5,000 சரிவு; ஷாக் கொடுத்த வெள்ளி விலை; தங்க விலையும் சரிவு

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 15) குறைந்துள்ளது.

ஐபிஎல் 2026: எம்எஸ் தோனி கிரீன் சிக்னல்; ரவீந்திர ஜடேஜா - சஞ்சு சாம்சன் வர்த்தகம் உறுதியானது என தகவல்

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்புக் காலக்கெடு முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில், மிகப்பெரிய வர்த்தகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு; நவம்பர் 23க்குள் இதை பண்ணிடுங்க; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4) மூலம் நேரடி நியமனத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களுக்கு, விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்தார் டெவான் கான்வே

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலைச் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிடும் எனக் கூறப்படும் நிலையில், நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தாம் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

14 Nov 2025


மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்காக புதிய தலைமுறை MP-AUVsஐ உருவாக்கியது டிஆர்டிஓ; கண்ணிவெடிகள் போன்ற பொருட்களைக் கண்டறிய உதவும்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய தலைமுறை கையடக்கத் தானியங்கி நீருக்கடியில் இயங்கும் வாகனங்களை (Man-Portable Autonomous Underwater Vehicles - MP-AUVs) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

தமிழக அரசின் இலவச மிதிவண்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கல்விப் பயணத்தை எளிதாக்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தொடங்கி வைத்தார்.

90களின் பிரபல குடும்பப் பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

தமிழ்த் திரையுலகில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் நகைச்சுவையைக் கலந்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிரபல இயக்குனர் வி.சேகர் (72), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) மாலை சென்னையில் காலமானார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $2.7 பில்லியன் குறைந்தது

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நவம்பர் 7, 2025ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $2.7 பில்லியன் குறைந்து, $687.73 பில்லியனாக இருந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளது.

நமது சூரிய குடும்பம் எதிர்பார்த்ததை விட வேகமாக நகரக்கூடும்

பீல்ஃபெல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி லூகாஸ் போம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கண்டுபிடிப்புகளுடன் நிறுவப்பட்ட அண்டவியல் மாதிரியை சவால் செய்துள்ளது.

பீகார் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம்: வாக்குப் பதிவு சமயத்திலும் ₹10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 உதவித்தொகை; தமிழக அரசின் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பழங்குடியினர் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்காக தமிழ்நாடு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தை (TNFTR) செயல்படுத்தி வருகிறது.

வாஷிங்டனில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டது: அறிக்கை 

அமெரிக்காவின் வாஷிங்டனில் பரப்புரை முயற்சிகளில் பாகிஸ்தான் இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் மின்னல் வேக சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை

தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஏ பிரிவு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 32 பந்துகளில் சதம் அடித்துச் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் முதல் ட்ரோன் டாக்ஸி ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, சிஐஐ கூட்டாண்மை உச்சி மாநாட்டில் மாநிலத்திற்கான ஒரு லட்சிய பொருளாதார தொலைநோக்கை வெளியிட்டார்.

'நல்லாட்சியின் வெற்றி': பீகார் தேர்தலில் NDA அபார வெற்றி பெற்றதால் மோடி 

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்லும் வேளையில், நல்லாட்சியும் வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு விழித்திரை நோயின் (Diabetic Retinopathy) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுக்கு பார்ட்டி அரேஞ் செய்ததாக போதைப்பொருள் கடத்தல்காரர் பகீர்

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான முகமது சலீம் முகமது சுஹைல் ஷேக், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் ரேவ் பார்ட்டிகளில் போதைப்பொருள் வழங்குவதாக அதிர்ச்சியூட்டும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளார்.

INDvsSA முதல் டெஸ்ட்: 17 ஆண்டுகளில் முதல் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனை படைத்துள்ளார்.

பயங்கரவாத சதிகாரர்கள் 2,600 கிலோ NPK, 1,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் குவியல்களை எவ்வாறு குவித்தனர்

டெல்லி செங்கோட்டை அருகே 13 பேர் கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில், நான்கு நகரங்களில் பல இடங்களில் "தொடர் குண்டுவெடிப்புகளை" நடத்துவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டம் இருந்ததாக லைவ்மிண்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சனிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் விசாரணையை விரிவுபடுத்திய NIA, பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன

ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் தாய் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாத வலையமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிரப்படுத்தியுள்ளது.

'கும்கி 2' திரைப்படத்திற்குத் தடை நீக்கம்: ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் 2026: ஷேன் வாட்சனை அடுத்து டிம் சௌத்தியும் கேகேஆர் அணியில் இணைந்தார்

ஐபிஎல் 2026க்கான ஏலம் மற்றும் தக்கவைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி நிர்வாகப் பிரிவில் தீவிரமான நியமனங்களைச் செய்து வருகிறது.

Work-life சமநிலை குறித்த கவலைகளை தூண்டும் ஜப்பான் பிரதமரின் '2 மணி நேர' தூக்கம்

ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி, ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக வெளிப்படுத்தியுள்ளார், இது வேலை-வாழ்க்கை சமநிலைக்கான தனது அர்ப்பணிப்பைப் பற்றி புருவங்களை உயர்த்தியுள்ளது.

Thalaivar 173 படத்திலிருந்து சுந்தர் சி விலகல்: ரஜினிகாந்தின் அடுத்த இயக்குநராக யார் வருவார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'தலைவர் 173'-ஐ, இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக நேற்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இந்த வருஷம் ஹோண்டா CB1000 பைக் வாங்கியிருக்கீங்களா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க

பிரபல இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI), தனது பிரீமியம் மாடலான CB1000 Hornet SP ரக பைக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: மண்ணை கவ்வுகிறதா பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்'?

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிலையில் உள்ளது.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்; 2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை

உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் தனது சமீபத்திய 'குளோபல் மேக்ரோ அவுட்லுக்' அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய ஸ்பாடிஃபை பயனர்களுக்கு குட் நியூஸ்; ₹99 முதல் நான்கு பிரீமியம் திட்டங்கள் அறிமுகம்

உலகின் முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான ஸ்பாடிஃபை, இந்தியாவில் தனது பிரீமியம் சந்தா திட்டங்களை மாற்றி அமைத்து, பல்வேறு விதமான கேட்போருக்காக நான்கு புதிய கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் SIR படிவங்களை இவர்களால் மட்டும்தான் சமர்ப்பிக்க முடிவும்; தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) ஒரு பகுதியாக, வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்கு ஒரு முக்கிய நிபந்தனையைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

விவசாயிகளே அலெர்ட்; பயிர்க் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்குப் பயிர்க் காப்பீடு செய்ய சனிக்கிழமை (நவம்பர் 15) கடைசி நாள் என மாநில வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025: 180+ தொகுதிகளில் NDA கூட்டணி அமோக முன்னிலை

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்: இந்தியாவின் முதல் அணியக்கூடிய Air purifier-க்கு மவுசு அதிகரிப்பு

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்றின் தரம் "மிகவும் மோசமான" (Severe) மண்டலத்தில் நீடிப்பதால், இந்தியாவின் முதல் அணியக்கூடிய (Wearable) தனிப்பட்ட காற்று சுத்திகரிப்பானான 'அட்டோவியோ பெப்பிள்' (Atovio Pebble)-க்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ளது.

Netflix இப்போது உங்கள் டிவியில் மல்டிபிளேயர் கேம்களை விளையாட அனுமதிக்கிறது

Netflix இறுதியாக அதன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிளவுட் கேமிங் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்கள் தங்கள் தொலைக்காட்சிகளில் பல மல்டிபிளேயர் கேம்களை விளையாட அனுமதிக்கிறது.

21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!

இந்திய உணவில் புரதம் மிகக் குறைவு; 62% கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தே பெறப்படுகிறது.

பீகார் தேர்தலில் 160 இடங்களுக்கு மேல் முன்னிலை; மெகா வெற்றியை நோக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி

2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் கடந்து அசுர வேகத்தில் முன்னிலை வகிக்கிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ப்ளூ ஆரிஜின் ராக்கெட் வெற்றிகரமான ஏவுதல்: செவ்வாய் கிரகத்திற்கு பறந்தது நாசா ஆய்வுக்கலன்கள்

ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது பிரம்மாண்டமான நியூ க்ளென் ராக்கெட்டை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சவரனுக்கு ₹480 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) குறைந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முன்னேற்றம்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை! 

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் நபியின் வீட்டை இடித்து தள்ளிய பாதுகாப்புப் படையினர்

இந்த வாரம் நடந்த செங்கோட்டை குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேக நபரான டாக்டர் உமர் நபியின் புல்வாமா வீட்டினை பாதுகாப்புப் படையினர் இடித்து தள்ளியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட BBC! எனினும் ₹8000 கோடி இழப்பீடு தர மறுப்பு! 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஜனவரி 6, 2021 உரையை திருத்தி ஒளிபரப்பிய விவகாரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் (BBC) அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.