LOADING...

15 Dec 2025


மூக்கு முடிகளை ஏன் அகற்றக் கூடாது? குறிப்பாக குளிர்காலத்தில்! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

மூக்கில் உள்ள முடிகளை அகற்றக் கூடாது என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் நீட்டிப்பு: டெல்லியில் இருந்து இந்த மாநிலத்திற்கு செல்கிறார்

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 'GOAT இந்தியா டூர்' திட்டமிட்டதை விட நீட்டிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி இன்று (டிசம்பர் 15) இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என்றுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக எதிர்மறையாகவே பணவீக்கம் நீடிப்பு: மத்திய அரசு தரவுகள் வெளியீடு

இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலானப் பணவீக்கம், நவம்பர் 2025 மாதத்திலும் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக எதிர்மறை மண்டலத்திலேயே நீடித்தது.

ராஜமௌலியின் 'வாரணாசி' படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்

தனது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத வேடங்களில் நடித்துள்ள மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ், எஸ்.எஸ். ராஜமௌலியின் வரவிருக்கும் வாரணாசி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சொத்துரிமை சட்டம்: பெண்கள் ஏன் உயில் எழுத வேண்டும்? அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் உள்ள அனைத்து இந்துப் பெண்களும், வயது வரம்பின்றி, கட்டாயம் ஒரு உயிலை எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது.

Menopause பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களுக்கு ₹1 லட்சம் தரும் நிறுவனம்

தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பிராண்டான Earthful, "மெனோபாஸ் சியர்லீடர்ஸ் இன்டர்ன்ஷிப்" என்ற தனித்துவமான முயற்சியை தொடங்கியுள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறத் தயாராக உள்ளது.

இனி ஐரோப்பாவுக்கு உலக அரசியலில் வேலையில்லை; Core 5 குழுவை உருவாக்கத் திட்டமிடுகிறதா அமெரிக்கா?

உலகளாவிய அதிகாரக் கட்டமைப்புகள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில், புதிய உலகக் கூட்டமைப்பான 'கோர் 5' (Core 5 அல்லது C5) பற்றியப் பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் 93 ஆண்டுகளில் முதல்முறை; வரலாறு படைத்தார் பெண் ராணுவ அதிகாரி சாய் ஜாதவ்

இந்திய ராணுவத் துறையில் ஒரு புதிய வரலாறுப் படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் மாருதியின் முதல் EV சோதனை ஓட்டத்திற்கு தயாராகும்

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான (EV) இ-விட்டாரா, ஜனவரி 2026 முதல் சோதனை ஓட்டங்களுக்கு கிடைக்கும்.

60 ஆண்டு நந்தா தேவி மர்மத்தால் கங்கை ஆற்றுக்கு இப்போது அச்சுறுத்தலா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

இமயமலை தொடரின் உச்சியில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்குள் மறைந்த ஒரு பனிப்போர் ரகசியம் இப்போது மீண்டும்ச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

45 வயதுக்குட்பட்டோர் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம், கொரோனா தடுப்பூசி காரணமல்ல: AIIMS 

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சமீபத்தில் நடத்திய ஆய்வில், 45 வயதுக்குட்பட்டவர்களிடையே திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

இந்திய ராணுவம் விரைவில் கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறவுள்ளது

மீதமுள்ள மூன்று அப்பாச்சி AH-64 தாக்குதல் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிலிருந்து இந்திய ராணுவம் பெற உள்ளது.

Year Ender 2025: இந்த ஆண்டின் அதிக வசூலான கோலிவுட்டின் டாப் 10 திரைப்படங்கள் இவைதான்

2025 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையைப் பதிவு செய்த ஆண்டாக அமைந்தது.

அமெரிக்காவின் மிகப்பெரிய செயற்கைக்கோளான BlueBird-6 ஐ டிசம்பர் 21ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக செயற்கைக்கோளான BlueBird-6 இன் ஏவுதலை மறுபரிசீலனை செய்துள்ளது.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்

உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.

கோவா விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் நாளை தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள்

வடக்கு கோவாவின் பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியின் உரிமையாளர்களான சவுரப் மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறியது இந்தியா

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) இன் புதிய அறிக்கையின்படி, உலகளவில் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு TVK விஜய்க்கு காவல்துறை அனுமதி: 84 கடுமையான நிபந்தனைகள் விதிப்பு

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் கட்சி சார்பில், ஈரோட்டில் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்கு, ஈரோடு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

சிட்னி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தவறான தகவலை பகிர்ந்த எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எலான் மஸ்கின் க்ரோக் ஏஐ (Grok AI) ஆனது தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கவனம் ஈர்த்த கல்ஃப்ஸ்ட்ரீம் V: லியோனல் மெஸ்ஸியின் ஆடம்பரமான தனியார் ஜெட்டில் இவ்ளோ வசதிகள் இருக்கா!

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது 'GOAT இந்தியா டூர் 2025' சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பயன்படுத்திய ஆடம்பரமானத் தனியார் ஜெட் விமானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Year Ender 2025: கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் சிறந்த டாப் 10 வரலாற்றுத் தருணங்கள்

2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத பல வரலாற்றுச் சாதனைகளையும், முக்கியப் போட்டி முடிவுகளையும் பதிவு செய்தது.

'வாழ்க்கை முறையை மாற்றுங்கள்': டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடல்

டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள பல பள்ளிகள் கடுமையான காற்று மாசுபாடு இருந்தபோதிலும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகின்றன என்று இந்த விஷயத்தில் அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஒரு அமர்வுக்கு தெரிவித்தார்.

டெல்லியில் மெஸ்ஸியுடன் மூடிய அறையில் 'சந்தித்து வாழ்த்து' சொல்ல வேண்டுமா? ₹1 கோடி எடுத்து வையுங்கள்

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது நான்கு நகர இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திங்கள்கிழமை டெல்லிக்கு வருகிறார்.

'சூர்யா 46': சூர்யா-வெங்கி அட்லூரியின் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது

நடிகர் சூர்யா நடிக்கும், தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர், மனைவி மைக்கேல் கத்தியால் குத்தி கொலை; சந்தேக வலையில் மகன் 

ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.

விதிமுறைகளை கடுமையாக்கும் மத்திய அரசு; இந்தியாவில் சவாலை எதிர்கொள்கிறது வாட்ஸ்அப்

மெட்டாவின் பிரபலமான மெஸேஜிங் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச தேநீர் தினம்: இந்தியாவில் அதிக விலையுள்ள டாப் 6 தேயிலை வகைகள்

தேநீர் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பானம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தில் 90.63 ஆகக் குறைந்து, புதிய வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சிட்னி பாண்டி கடற்கரை தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது.

வாரத்தின் முதல்நாளே நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஷாக்; ஆபரண தங்கத்தின் விலை ₹1 லட்சத்தை நெருங்கியது

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (டிசம்பர் 15) மேலும் அதிகரித்து ஒரு லட்சத்தை நெருங்கியது.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய FTA ஜனவரி 27 அன்று கையெழுத்தாகிறது

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நச்சு புகையால் மூழ்கிய தலைநகரம்; காற்றின் தரக் குறியீடு 500-ஐ எட்டியது!

இந்தியாவின் தலைநகரான டெல்லி, மீண்டும் அடர்த்தியான நச்சு புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது.

சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

14 Dec 2025


பாஜக தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன பீகார் அமைச்சர் நியமனம்; யார் இந்த  நிதின் நபின்?

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

₹2,300 கோடி கிரிப்டோ மோசடி: இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

அமலாக்கத்துறை, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், சுமார் ₹2,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி அடிப்படையிலான போன்சி மற்றும் பல-அடுக்குச் சந்தைப்படுத்தல் மோசடியைக் கண்டறிந்து, அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது.

விமல் நடிக்கும் வடம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நடிகர் விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும், கிராமிய பின்னணி கொண்டத் திரைப்படமான 'வடம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சசிக்குமார் வெளியிட்டுள்ளார்.

8வது ஊதியக் குழு: புதிய நிதிச் சட்டம் 2025இன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுமா? அரசு விளக்கம்

8வது ஊதியக் குழு தொடர்பானப் பேச்சுக்கள் மற்றும் புதிய நிதிச் சட்டம் 2025 குறித்த வதந்திகளுக்கு மத்தியில், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுகள் நிறுத்தப்படுமா என்பது குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.

மலத்தில் இரத்தம் வந்தால் மூலநோய் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்; மருத்துவர்கள் எச்சரிக்கை

மலத்தில் இரத்தம் வருவதைக் கண்டால், பலர் பொதுவாக அதை மூலநோய் என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர்.

6 முதல் 8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு: NCERT அறிமுகம்

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, 40 வார கால விரிவான ஆன்லைன் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து

மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

டாடா சியரா எஸ்யூவியின் டாப் வேரியன்ட்கள் விலை அறிவிப்பு: முழு விவரங்கள் உள்ளே

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய டாடா சியரா எஸ்யூவியின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களான 'Accomplished' (அகாம்ப்ளிஷ்ட்) மற்றும் 'Accomplished+' (அகாம்ப்ளிஷ்ட்+) ஆகியவற்றின் விலைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது.

இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா? எய்ம்ஸ் ஆய்வில் வெளியான உண்மை

இந்தியாவில் இளம் வயதினரிடையே (18 முதல் 45 வயது வரை) அதிகரித்து வரும் திடீர் மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த அறிவியல் தொடர்பும் இல்லை என்று புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

திகிலூட்டும் கனவுகள் வருவது ஏன்? அறிவியல் கூறும் விளக்கம்: இரவில் உங்கள் மூளைக்குள் நடப்பது இதுதான்

நாம் உறங்கும்போது உடல் ஓய்வெடுத்தாலும், நம்முடைய மூளை ஆச்சரியப்படும் விதத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறது.

எச்1பி, எச்4 விசா வைத்திருப்போருக்கு முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்புகளை வெளியிட்டது அமெரிக்கா; யார் யாருக்கு சிக்கல்?

இந்தியாவில் எச்1பி விசா நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தற்காலிகப் பணி விசாக்களை வைத்திருக்கும் பல எச்1பி மற்றும் எச்4 விசாதாரர்களுக்குத் தூதரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

₹1,000 கோடி சைபர் மோசடி: 4 வெளிநாட்டவர், 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட மோசடி முறியடிப்பு

மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), ₹1,000 கோடிக்கும் அதிகமான சர்வதேச சைபர் கிரைம் நெட்வொர்க்கைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

SIR படிவங்களை நீங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லையா? இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நிறைவடைகிறது.

டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது; நகர் முழுவதும் நச்சுப் புகைமூட்டம் மற்றும் அடர் மூடுபனி

டெல்லியில் காற்றுத் தரம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) கடுமையான பிரிவுக்குள் சென்ற நிலையில், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரு அடர்ந்த நச்சுப் புகைமூட்டத்துடன் கூடிய மூடுபனி நகரத்தை மூடியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இனி ஹெட்போன் இருந்தால் போதும்; எந்த மொழியையும் புரிந்துகொள்ளலாம்! கூகுளில் புதிய அம்சம் அறிமுகம்

கூகுள் நிறுவனம் அதன் 'கூகுள் டிரான்ஸ்லேட்' (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2026 ஏலம்: முன்னாள் ஆர்சிபி வீரரை எடுக்க சிஎஸ்கேவுக்கு ஸ்ரீகாந்த் வலியுறுத்தல்; யார் அவர்?

முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு எதிர்பாராத வீரரை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.