LOADING...

26 Jun 2026


சர்க்கரை நோய்க்கு கொய்யா இலைகள்: ஒரு இயற்கை தீர்வு

பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக, குறிப்பாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த கொய்யா இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேன்-ஏலக்காய் ரெசிபிகள்: உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள்!

தேன் மற்றும் ஏலக்காய் - இந்த இரண்டு பொருட்களும் பல நூற்றாண்டுகளாக சமையலிலும், ஆரோக்கியப் பலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மண்பாண்டம் செய்யும் வகுப்புகளின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

மண்பாண்டம் செய்யும் வகுப்புகள், உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு ஜாலியான, மனநிறைவான வழியாகும்.

நுங்கு: இந்த மறக்கப்பட்ட பழத்தின் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்

ஆசியாவின் பல பகுதிகளில், கோடை காலத்தில் நுங்கு (Talas) மிகவும் பிரபலமான ஒரு பழமாகும்.

அவகேடோ டோஸ்ட் மற்றும் முள்ளங்கி: இதயத்திற்கு நன்மை தரும் உணவு

அவகேடோ டோஸ்ட் மற்றும் முள்ளங்கி கலந்த இந்த உணவு, மிகவும் எளிமையானது மட்டுமல்லாமல், உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.

ஆபரேஷன் சிந்தூர்: வீரமரணமடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை முதன்முறையாக வெளியிட்டது மத்திய அரசு

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக இந்திய ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது வீரமரணமடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 26) முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

போன் சார்ஜரை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் பிளக்கில் வைத்தால் கரண்ட் பில் ஏறுமா? பலரும் அறியாத வாம்பயர் மின்சாரம்!

நமது அன்றாட அவசர வாழ்க்கையில், மொபைல் போனில் சார்ஜ் ஏறியவுடன் போனை மட்டும் கழற்றிக் கொண்டு, சார்ஜர் இருக்கும் சாக்கெட்டின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நம்மில் பலருடைய வழக்கமாக உள்ளது.

பிலிப்பைன்ஸில் மீண்டும் அதிர்வு! மிண்டானோ தீவை உலுக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கம்! அடுத்தடுத்து நகரும் டெக்டானிக் தட்டுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 672.58 பில்லியன் டாலராக உயர்வு: ரிசர்வ் வங்கி தகவல்

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, மொத்தம் 672.587 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னை ஆவடியில் பெரும் பரபரப்பு! மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னை ஆவடி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாடைகள் மற்றும் இதர பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

கவின் படத்தில் இணையும் லப்பர் பந்து ஹீரோயின்! கமல்ஹாசனின் மாஸ் பட டைட்டிலோடு கோலாகலமாகத் தொடங்கிய பூஜை

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பழைய கிளாசிக் படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது.

வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்: தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!

வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பேரழிவுகளுக்கு இடையே, மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் துளிர்க்க செய்யும் ஒரு அற்புதாமான உண்மை சம்பவம் தலைநகர் கராகஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

SIR விண்ணப்பத்திற்கு பாஸ்போர்ட் ஒரு தகுதியான அடையாள ஆவணம்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (SIR) நபர்களின் அடையாளத்தை உறுதி செய்யப் பாஸ்போர்ட் ஒரு தகுதியான ஆவணமாகத் தொடர்ந்து நீடிக்கும் என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட 1 லட்சம் கோடி நஷ்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை உடனடியாகக் குறைக்கப் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் முன்வர வாய்ப்பில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியப் பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும்: கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் புதிய கணிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமுக சூழல் திரும்பியுள்ளதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் என சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு! 8வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அது சார்ந்த கூட்டமைப்புகள் தற்பொழுது இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: ஐநா சபை மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்ட சில நாட்களிலேயே, உலக அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து

தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது.

இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.

வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு; 4,300க்கும் அதிகமானோர் காயம்

வெனிசுலா நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) 235 ஆக உயர்ந்துள்ளது.

மூன்று நாட்கள் இறக்கத்திற்குப் பின் தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தங்க விலை அதிகரித்துள்ளது.

இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் ஐபிஎஸ் நியமனம்: மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ (ஐபி) அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் வியாழக்கிழமை (ஜூன் 25) நியமிக்கப்பட்டார்.

ஜூலை 1 முதல் அமல்! பாஸ்போர்ட் எடுக்க இனி இவ்வளவு செலுத்த வேண்டுமா? மத்திய அரசு புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா

கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.