09 Dec 2025
நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி; மீண்டும் சரிந்தது தங்கம் வெள்ளி விலை
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 9) குறைந்தது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் 350 வீரர்கள் இடம்பெற உள்ளனர்; டி காக் திரும்பினார்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 'SIR' விவாதம் இன்று தொடக்கம்: என்ன எதிர்பார்க்கலாம்?
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் 'SIR' (Special Intensive Revision - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்) நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.
ஜப்பானை நள்ளிரவு தாக்கிய 7.6 ரிக்டர் நிலநடுக்கம்; 'மெகா நிலநடுக்கம்' எச்சரிக்கை!
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில், நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை: 2026 மண்டல சீசனுக்குள் துவங்க இலக்கு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் திட்டத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'படையப்பா 2 விரைவில் எதிர்பார்க்கலாம்': 50 ஆண்டு கொண்டாட்டத்தின்போது மனம் திறந்த சூப்பர்ஸ்டார்
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி, அவர் நடித்த மாபெரும் வெற்றிப் படமான 'படையப்பா' திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வரப்போகுது அடுத்த வரி; இந்திய அரிசி மீது வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மானிய விலையில் இந்தியா அரிசியை அமெரிக்க சந்தையில் 'கொட்டுவதாக' குற்றம் சாட்டி, இந்திய அரிசி இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்; இன்டர்போல் உதவியை நாடும் கோவா போலீஸ்
கோவாவில் உள்ள 'Birch by Romeo Lane' என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்.
08 Dec 2025
Work From Home ஃபேஸ்புக் விளம்பரத்தால் ₹31 லட்சம் இழந்த கர்நாடக பெண்
கர்நாடக மாநிலம் உடுப்பி, உத்யாவராவைச் சேர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ஃபேஸ்புக் தளத்தில் காணப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) விளம்பரத்தை நம்பி ₹31 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: காரணம் என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணம் செய்ய அல்லது சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செயற்கை கருத்தரித்தலில் ஏஐ கருவிகள் பயன்பாட்டால் நன்மை என்றாலும்... நிபுணர்கள் கவலை
உலகம் முழுவதும் குழந்தைப் பேறுக்கு ஏங்கும் லட்சக்கணக்கான தம்பதிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானா; ₹2,500 கோடியில் 48 MW தரவு மையத்தை அமைக்கிறது அதானி குழுமம்
தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், தெலுங்கானாவில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பசுமைத் தரவு மையத்தை (Green Data Centre) அமைக்க உள்ளது.
ஏர் இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கிடைப்பதில் தாமதம்: அமெரிக்க வழக்கறிஞர் புகார்
ஏர் இந்தியா AI171 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ், தாமதமான இழப்பீடு மற்றும் உளவியல் அதிர்ச்சி குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எலான் மஸ்கின் Grok 4.20 ஏஐ மாடல்; சாட்ஜிபிடி, ஜெமினியை விஞ்சும் என தகவல்
எலான் மஸ்கின் xAI நிறுவனத்தின் அடுத்த பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான Grok 4.20, இன்னும் 3 முதல் 4 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
குளிர்காலத்தில் வாஷிங் மெஷின் பராமரிப்பில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
இந்தியக் குடும்பங்களில் அத்தியாவசியமான மின்சாதனங்களில் ஒன்றாக வாஷிங் மெஷின் உள்ளது.
"சீனா பழிவாங்க விரும்புகிறது": கொரோனா வைரஸ் குறித்து வெளிப்படுத்திய விஞ்ஞானிக்கு உயிர் அச்சுறுத்தல்
கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய சீன வைரஸ் விஞ்ஞானி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.
டிசம்பர் 22 முதல் சீன விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் டிசம்பர் 22, 2025 அன்று ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
ஐடி பணியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் முதலீட்டு வங்கிகள்; ஆய்வில் வெளியான தகவல்
இந்தியாவில் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு (BFSI) துறையில் அதிக சம்பளம் வழங்கும் முதலாளிகளாக, முதலீட்டு வங்கியின் குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs) உள்ளன என்று கேரியர்நெட் நிறுவனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
செர்னோபிலில் நாய்கள் நீல நிறமாக மாறியதன் உண்மையான காரணம் கதிர்வீச்சு இல்லை! இதுதானாம்!
உக்ரைனின் செர்னோபில் விலக்கு மண்டலத்தில் தெருநாய்கள் சமீபத்தில் பிரகாசமான நீல நிற ரோமங்களுடன் காணப்பட்டன, ஆனால் அது கதிர்வீச்சு வெளிப்பாட்டால் அல்ல.
2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதி பெற்றார் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா
இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர் பிரக்ஞானந்தா, 2025 FIDE சர்க்யூட் தொடரை வென்றதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டியில் தனது இடத்தைத் திங்கட்கிழமை (டிசம்பர் 8) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.
'வாரணாசி' படத்திற்காக மகேஷ் பாபுவிற்கு பேச பட்ட சம்பளம் இத்தனை கோடியா?
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் திரையுலகில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஹார்லி-டேவிட்சன் CVO Street Glide இந்தியாவில் அறிமுகம்; விலை ₹63.03 லட்சம்
ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தனது பிரீமியம் CVO (Custom Vehicle Operations) வரிசையில் புதிய CVO Street Glide பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பத்து வருட டி20 தொடர் சாதனையை இந்தியா தக்கவைக்குமா?
இந்தியா vs தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கட்டாக்கில் தொடங்குகிறது.
மஹிந்திரா தனது அடுத்த ஃபிளாக்ஷிப் எஸ்யூவியின் பெயரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது
இந்தியாவின் முன்னணி SUV உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா, அதன் வரவிருக்கும் முதன்மை SUVயான XUV 7XO-வின் பெயரை வெளியிட்டுள்ளது.
150 நாடுகளில் அரசு ஆதரவு ஹேக்கர்களின் சைபர் தாக்குதல்கள்: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் உலகளாவிய எச்சரிக்கை
அரசுகளின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் குழுக்கள் தனிநபர் சாதனங்களைத் தாக்க முயற்சிப்பதாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தங்களது பயனர்களுக்குப் புதிய அச்சுறுத்தல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
சாட்ஜிபிடி போலவே எழுதவும் பேசவும் தொடங்கிவிட்ட மனிதர்கள்; புதிய ஆய்வில் வெளியான தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் இணையத்தை ரோபோட்டிக் எழுத்துக்களால் நிரப்பிவிடும் என்று நீண்ட காலமாக இருந்த கவலைக்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு மக்கள் தாங்களாகவே சாட்ஜிபிடி போன்றே பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளனர் என்ற ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி 26,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு! சரிவுக்கு காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (டிசம்பர் 8) ஒரு சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன.
ஸ்டார்லிங்கின் இந்திய விலை நிர்ணயம் வெளியாகியுள்ளது: இதன் விலை எவ்வளவு?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது, மாத சந்தா கட்டணம் ₹8,600.
'வந்தே மாதரம்' தேசிய கீதமாக இருக்க நேரு ஏன் எதிர்த்தார்? ஆவணங்கள் மூலம் வெளியான காரணம்
'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உண்மையைத் வெளிச்சத்திற்கு கொண்டுவர இருப்பதாக பாஜக கூறியுள்ளது.
'உச்ச நீதிமன்ற தலையீடு தற்போது அவசியமில்லை': இண்டிகோ சேவைகள் மீதான PIL விசாரணையை நிராகரித்த SC
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகள் தொடர்பான பொது நல வழக்கு (PIL) மீதான அவசர விசாரணையை இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் திங்கள்கிழமை நிராகரித்தார்.
'ஆழ்ந்த அதிர்ச்சி...': தீ விபத்துக்குப் பிறகு தலைமறைவான கோவா கிளப் உரிமையாளர் முதல்முறையாக மௌனம் கலைத்தார்
கோவாவில் உள்ள Birch by Romeo Lane என்ற இரவு விடுதியின் உரிமையாளர் சௌரப் லுத்ரா, 25 பேர் கொல்லப்பட்ட பேரழிவு தீ விபத்துக்கு பிறகு தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் 30 நிமிடத்திற்கு மேல் செலவிடும் குழந்தைகளுக்கு கவனச் சிதறல் அதிகரிக்கும்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சமூக ஊடகத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் நேரம் செலவிடும் குழந்தைகள், படிப்படியாகக் கவனம் சிதறும் அறிகுறிகளை எதிர்கொள்வதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு TVK கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!
கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு பிறகு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் முதல் மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை; முறைகேடுகளைத் தடுக்க UIDAI புதிய விதிகள்
வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரோவின் சந்திரயான் 3 தரையிறங்கிய நிலவின் தென் துருவத்திற்கு அதிநவீன கருவிகளை அனுப்புகிறது நாசா
நாசாவின் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் பகுதிக்கு இரண்டு அதிநவீன அறிவியல் கருவிகளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என விடுதலை: வழக்கின் காலவரிசை ஒரு பார்வை
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், மலையாள நடிகர் திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரை எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
துல்கர் சல்மானின் 'காந்தா' திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது
துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்த தமிழ் திரைப்படமான காந்தா, டிசம்பர் 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயர் மாற்றம்
தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Netflix- வார்னர் பிரதர்ஸ் ஒப்பந்தத்தை தான் மறுபரிசீலனை செய்ய போவதாக கூறுகிறார் டிரம்ப்
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் சொத்துக்களை நெட்ஃபிளிக்ஸ் $72 பில்லியன் மதிப்புள்ள கையகப்படுத்த முன்மொழிந்திருப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த அதிசயம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (டிசம்பர் 8) எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை.
8.5 ஆண்டுகளுக்கு பிறகு: மலையாள நடிகர் திலீப் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பிறகு, இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான "வந்தே மாதரம்"-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டிரம்ப் நிறுத்தியதாக கூறிய தாய்லாந்து- கம்போடியா போர்: மீண்டும் துவங்கிய தாக்குதல்
எல்லை பகுதியில் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 7வது நாளாக விமான சேவை பாதிப்பு: சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நடிகை சுனைனா காதலிப்பது இவரைத்தான்! பிறந்தநாள் செல்ஃபி மூலம் உறவு உறுதி
பிரபல UAE சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் காலித் அல் அமெரி உடனான காதலை சமீபத்தில் வெளியான இன்ஸ்டா புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளார் நடிகை சுனைனா.