25 Jul 2026
மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
24 Jul 2026
ஐரோப்பாவின் மிக அழகான கார் இல்லாத தீவுகள்: ஒரு பட்டியல்
ஐரோப்பா முழுவதும் நிறைய கார் இல்லாத தீவுகள் உள்ளன. அமைதியான விடுமுறையை விரும்புகிறவர்களுக்கு இவை ரொம்பவே ஏற்ற இடங்கள்.
ஏலக்காய்: உங்கள் சமையலறையில் சேர்க்க வேண்டிய ஒரு மசாலாப் பொருள்
'மசாலாப் பொருட்களின் ராணி' என்று பொதுவாக அழைக்கப்படும் ஏலக்காய், பலவிதமான பயன்பாடுகள் கொண்ட ஒரு மசாலாப் பொருள். இது பல்வேறு உணவுகளின் சுவையை வெகுவாக அதிகரிக்கும்.
பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள டாங்க் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 23) இரவு பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்து பயங்கரமான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
EV ஸ்கூட்டர் வாங்குனா பணம் மிச்சமா? பெட்ரோல் பைக்கை விட பராமரிப்பு செலவு கம்மியா? மறைமுகமாக இருக்கும் ஷாக்கிங் கணக்கு
சாதாரண பெட்ரோல் பைக்கோடு ஒப்பிடும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் என்ஜின், ஸ்பார்க் பிளக், கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் பிளேட் போன்ற நூற்றுக்கணக்கான இயங்கும் பாகங்கள் கிடையாது.
வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினில் தேசிய அவசரநிலை! 63,000 பேரை படகுகளில் மீட்ட பிரான்ஸ்; காரணம் என்ன?
ஐரோப்பிய கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாகப் பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது.
வங்கதேச அரசியலில் அடுத்த புயல்! அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா
வங்கதேசத்தின் 22வது அதிபராகப் பொறுப்பு வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $676.23 பில்லியனாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.08 பில்லியன் டாலர் அதிகரித்து மொத்தம் 676.237 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
ரிகோட்டா சீஸ் பிடிக்குமா? இந்த உணவுகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
ரிகோட்டா சீஸ் பல உணவுகளுக்கு ஏற்ற ஒரு பொருள். இதை ஃப்ரெஷான காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும்போது, உணவின் சுவை இன்னும் கூடும்.
ஓட்ஸ் பவுல்: ஃபைபரை அதிகரிக்க ஒரு சுவையான வழி
உங்கள் நாளை ஃபைபர் சத்துக்களுடன் தொடங்க ஓட்ஸ் பவுல்கள் மிகச் சிறந்த வழி.
பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்
இணைய இணைப்பு, மொபைல் நெட்வொர்க் அல்லது மையக் கட்டுப்பாட்டு சர்வர்கள் எதுவுமின்றி புளூடூத் மெஷ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் Bitchat எனும் தகவல்தொடர்பு செயலியின் GitHub இணைப்புகளை உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மினிமலிஸ்ட் வீட்டு அலங்காரத்தில் கானா கென்டே டிசைன்கள்: ஒரு வழிகாட்டி
கானா நாட்டின் கென்டே டிசைன்கள், அதன் கண்கவர் வண்ணங்களுக்கும், நுணுக்கமான வடிவமைப்புகளுக்கும் முழுவதும் ரொம்பவே பிரபலமானவை. இந்த டிசைன்கள் பாரம்பரியமாக துணிகளிலும், விழாக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
நீருக்கடியில் இயங்கும் டிரெட்மில்: உங்களுக்குத் தெரியாத 5 நன்மைகள்
கார்டியோவாஸ்குலர் (cardiovascular) ஆரோக்கியத்தை மேம்படுத்த நீருக்கடியில் இயங்கும் டிரெட்மில் (treadmill) சாதனங்கள் இப்போதெல்லாம் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
ஆப்ரிக்கன் வெண்ணிலா பீன் உதடுகளை எப்படி மிருதுவாக்கும்?
ஆப்ரிக்கன் வெண்ணிலா பீன், அதன் ஈரப்பதமூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் தன்மைகளால் லிப் கேர் பொருட்களில் பிரபலமான ஒரு பொருளாக மாறிவிட்டது.
ஸ்மார்ட் முதலீடு: இந்திய மைக்ரோ ஃபைனான்ஸ் செக்யூரிட்டிகள்
இந்திய மைக்ரோ ஃபைனான்ஸ் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வது, தங்கள் முதலீடுகளைப் பல்வகைப்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
மான்சூன் ஸ்டைல் டிரான்ஸ்பரன்ட் குடைகள்: செலபிரிட்டிகளுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கும்?
மான்சூன் சீசன் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், டிரான்ஸ்பரன்ட் குடைகள் (வெளிப்படையான குடைகள்) மீண்டும் செலபிரிட்டிகள் மத்தியில் விருப்பமான ஒன்றாக மாறி வருகின்றன.
சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய டிப்ஸ்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது, உங்கள் சமையலறையில் ஏற்கெனவே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது போல எளிதானதுதான்.
வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தேர்வுத் தாள் கசிவுகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்: தீவிரமடையும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்வி வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்வியை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பணம் தேவையில்லாத புதிய உலகம் உருவாகும்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க், தி எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) எதிர்காலம் குறித்துப் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏஐ மாடல்களை முடக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'கில் சுவிட்ச்' சட்ட மசோதா தாக்கல்; முழு விபரம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவற்றை உடனடியாக முடக்கும் உரிமையை அரசுக்கு வழங்கும் 'ஏஐ கில் சுவிட்ச்' (AI Kill Switch Act) என்ற புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
100 ஆண்டுகாலக் கணிதப் புதிர்களுக்குத் தீர்வு! ஃபீல்ட்ஸ் மெடல் வென்று வரலாற்று சாதனை படைத்த இரு சீன கணிதவியலாளர்கள்
கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் உயரிய ஃபீல்ட்ஸ் மெடல் விருதை முதன்முறையாக இரு சீன கணிதவியலாளர்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
தன்னைத்தானே குழந்தை வடிவத்தில் நகலெடுத்த பயோஹேக்கர் பிரையன் ஜான்சன்! வயது பின்னோக்கி செல்லுமா?
தனது வயதைக் குறைத்து நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரபல பயோஹேக்கர் பிரையன் ஜான்சன், தற்போது தன்னைத்தானே ஒரு குழந்தையாக குளோனிங் செய்து பெட்ரி டிஷில் வளர்த்து வருவதாக அறிவித்து உலகளவில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பங்குச் சந்தையில் ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி காலி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிய முக்கிய 5 காரணங்கள்
இந்திய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை வர்த்தகத்தில் கடும் விற்பனைப் போக்கு நிலவியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் 1 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன.
நீதிமன்ற வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற நடவடிக்கைகளின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் பகிர்வதற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிஎஃப் வட்டி கணக்கில் சேர்ந்ததா? 8.25% வட்டி தொகையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ), தனது சந்தாதாரர்களின் இபிஎஃப் (EPF) கணக்குகளில் 2025-26 நிதியாண்டிற்கான 8.25% ஆண்டு கூட்டு வட்டியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP), தனது முதன்மை கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளது.
லண்டன் ஆடம்பர ஓட்டலில் சவுதி இளவரசர் பிணமாக மீட்பு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
சவுதி அரேபியாவை சேர்ந்த 29 வயதான இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத், லண்டனில் உள்ள ஒரு சொகுசு ஓட்டல் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் வாரங்களில் Flipkart உணவு விநியோக சேவையைத் தொடங்க உள்ளது
வால்மார்ட்டுக்கு சொந்தமான மின்வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், இந்தியாவின் ஆன்லைன் உணவு விநியோகச் சேவையில் நுழையத் தயாராகி வருகிறது.
மீண்டும் இந்தியாவிற்கு வரும் ஃபார்முலா 1! FMSCI அமைப்பிற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
இந்தியாவில் ஃபார்முலா 1 கார் பந்தயங்களை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மணிரத்னம் - விஜய் சேதுபதி - சாய் பல்லவி புதிய படம்: கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடக்கம்
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.
காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: ஆகஸ்ட் 3-இல் பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லவுள்ளார்.
முதல் இந்தியர்! சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்; முழு விபரம்
இந்திய செஸ் உலகின் அடையாளமும், ஐந்து முறை உலக சாம்பியனுமான கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
நெட்ஃபிலிக்சிற்கு போட்டியாக பிரைம் வீடியோவிற்குள் கேம்களைக் கொண்டு வருகிறது அமேசான்
அமேசான் தனது லூனா கிளவுட் கேமிங் சேவையை பிரைம் வீடியோவுடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.
'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தொப்பை அதிகமானால் ஞாபக மறதி வருமா? மூளையைச் சுருக்கும் ஆபத்தான கொழுப்பு! உஷார் மக்களே
வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான தொப்பை அல்லது கொழுப்பு சேருவது நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை மட்டும் உருவாக்குவதில்லை.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை! சக கைதி செய்த கொடூரம்!
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொலை வழக்கில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதியான ஜாகீர் (27) என்பவர் சக கைதியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிறுவனத்தை தொடங்குகிறதா அதானி குழுமம்? பங்குச் சந்தை அறிக்கையில் அதானி என்டர்பிரைசஸ் விளக்கம்
அதானி குழுமம் புதிய பயணியர் விமான நிறுவனத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகி வந்த செய்திகளுக்கும், சந்தை ஊகங்களுக்கும் அதானி என்டர்பிரைசஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நீட் போராட்டங்களை குறி வைக்கும் பாகிஸ்தானை தளமாக கொண்ட விஷமிகள்; 480 கணக்குகளை முடக்கிய டெல்லி காவல்துறை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்து போலிச் செய்திகளை பரப்பியதாக கூறப்படும் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 480 சமூக ஊடகக் கணக்குகளை டெல்லி காவல்துறை முடக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஈரானிய சொத்துகளை பறிமுதல் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை
வளைகுடா பகுதியில் தாக்குதல்களால் சேதமடைந்த கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கான இழப்பீட்டை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் முடக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டெல்லி போராட்ட குழுவினர் மதியம் 12:30 மணிக்கு கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர்
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளது.
வானில் எதிரிகளை வேட்டையாடும் இந்திய ஏவுகணை! குஷா ஏவுகணை சோதனை வெற்றி! எஸ்-400க்கு மாற்றாகப் புதிய சாதனை
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குஷா நீண்ட தூர மேற்பரப்பில் இருந்து வான்வழி இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்பின் (LRSAM) முதல் பறத்தல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
கல்வி ஆவணச் சரிபார்ப்புக்காக இந்தியாவின் டிஜிலாக்கரை ஐக்கிய அரபு அமீரகம் பயன்படுத்த உள்ளது
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) இணைந்து, இந்தியாவின் டிஜிலாக்கரை அந்நாட்டின் டிஜிட்டல் தளங்களுடன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஒரே நாளில் 2,000 ரூபாய்க்கு மேல் சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
'ஜனநாயகன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அரசியல் ஆக்ஷன் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என டெல்லி பல்கலைக்கழகம்(DU) அறிவுறுத்தியுள்ளது.
கட்டாய உழைப்பு விவகாரம்: இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய வரியை அறிவித்தது டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்க உச்சநீதிமன்றம் முந்தைய பரவலான வரி நடைமுறையை முடக்கிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை இரவு இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை: நள்ளிரவு வெளியான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையிலும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.