03 Sep 2026
கவனத்தை அதிகரிக்க உதவும் இந்த வால்நட் காலை உணவுகள்
வால்நட்ஸ் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இது உங்க கவனத்தை மேம்படுத்த உதவும்.
தேஜஸ் போர் விமானத்திற்கு மேலும் 3 இன்ஜின்களை வழங்கியது ஜிஇ நிறுவனம்; எச்ஏஎல் தகவல்
இந்தியாவின் சுதேசி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் எம்கே1ஏ போர் விமானத் திட்டம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
புது லேப்டாப் வாங்கவே தேவையில்லை! பழைய கணினியை க்ளவுட் பிசியாக மாற்றும் ஜியோ பிசி நாடு முழுவதும் அறிமுகம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பிசி என்ற அதிநவீன க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
இனி ஆன்லைனில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கும் எக்ஸ்பைரி டேட் பாக்கலாம்! செப்டம்பர் 30க்குள் அமல்படுத்த FSSAI உத்தரவு
இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட், செப்டோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் மற்றும் குவிக் காமர்ஸ் தளம் வழியாக பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் ஆலையை மூட கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
கென்யாவின் காஜியாடோ பகுதியில் உள்ள மகடி ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மா ஓய்வு பெறப்போகிறாரா? வதந்திகளுக்குப் பிசிசிஐ அதிரடி முற்றுப்புள்ளி
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! அமெரிக்க இபி-1 கிரீன் கார்டு பெற புதிய சிக்கல்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த இபி-1 (EB-1) கிரீன் கார்டு பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வேலை இழப்பீட்டுத் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா? பேபால், ஆரக்கிள் ஊழியர்கள் அறிய வேண்டிய வரி விலக்கு விதிகள்
உலகளாவிய மறுகட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பேபால் நிறுவனம் இந்தியாவில் உள்ள சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
வட்டி இல்லாத கடன்கள்: கருத்து மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்வோம்
வட்டி இல்லாத கடன்கள் என்பவை, பணம் கடன் வாங்குபவர்கள், கூடுதலாக வட்டி கட்டாமல் கடன் வாங்க ஒரு நல்ல வழியாக மாறி வருகின்றன.
உணவைத் தவிர்த்தால் மெட்டபாலிசம் உண்மையிலேயே அதிகரிக்குமா?
உணவு வேளைகளை தவிர்த்தால், மெட்டபாலிசம் அதிகரிக்கும் என்பது பலரும் நம்பும் ஒரு கருத்து.
வெண்டைக்காய் சருமத்திற்கு: நீங்கள் அறிய வேண்டிய 5 நன்மைகள்
ஆப்பிரிக்க சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வெண்டைக்காய், இப்போது சருமத்திற்கு பலன் தரும் என கவனம் பெற்று வருகிறது.
மியூசிக் உங்களை மேலும் உறுதியாக்கக் கூடியது: அது எப்படி?
இசையானது உணர்ச்சிகளோடு இணைவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பது எப்போதும் நாம் அறிந்ததே, ஆனால் அது உங்களை மன உறுதியை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 20 புதிய விமானங்கள் சேர்ப்பு; தினமும் 200 விமானங்கள் இயக்கத் திட்டம்
இந்தியாவின் பிரபல பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலப் பயண நெரிசலை எதிர்கொள்ள தனது சேவையை அதிரடியாக விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
சப்போட்டா பழம்: ஊட்டச்சத்து, உடல்நலப் பயன்கள் மற்றும் பல
சப்போட்டா அல்லது சிக்கூ என்று சொல்லப்படும் இந்த வெப்பமண்டலப் பழம், இனிப்பானது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்துகளும் நிறைந்தது.
ஸ்விக்கியின் CREW அம்சம் மூலம் உங்கள் முழுப் பயணத்தையும் திட்டமிட்டு, முன்பதிவு செய்து, நிர்வகிக்க முடியும்
ஸ்விக்கி தனது பிரீமியம் கன்சியர்ஜ் தளமான CREW-ஐ பயணத் துறைக்கு விரிவுபடுத்தியுள்ளது.
உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு
உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒரே எண்ணை இரண்டு ஐபோன்களில் பயன்படுத்த அனுமதிக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் ஹேண்ட்ஆஃப்' என்ற புதிய அம்சத்தில் பணியாற்றி வருகிறது.
'வரி சலுகை அளித்தால் மட்டுமே BTA ஒப்பந்தம்': அமெரிக்காவிற்கு பியூஷ் கோயல் நிபந்தனை
போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் வரிகளை விட இந்தியப் பொருட்களுக்கு சாதகமான வரி விதிப்பு சலுகைகளை வழங்கினால் மட்டுமே அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து இறுதி செய்யப்படுமென என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜிடிபி புள்ளிவிவரத்தில் முறைகேடா? 7.8% வளர்ச்சிக்கு எழுந்த கடும் எதிர்ப்பு; சுபாஷ் கார்க் விமர்சனமும் அரசின் விளக்கமும்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் அறிவித்தது.
8 ஆண்டுகாலப் பயணத்திற்கு பின் புதன் கிரகத்தை அடைந்த பெபிகொலம்போ; விண்வெளித் துறையில் புதிய மைல்கல்
சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய மற்றும் சூரியனுக்கு மிக அருகில் அமைந்த புதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பெபிகொலம்போ விண்கலம், 8 ஆண்டுகால நீண்ட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு தனது இலக்கை அடைந்துள்ளது.
பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம் உடைந்தது! கருப்பொருள் பற்றிய முதல் தடயம்; அமெரிக்க ஆய்வகத்தில் வரலாற்றுச் சாதனை
பிரபஞ்சத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைந்துள்ள, கண்ணுக்குத் தெரியாத கருப்பொருள் பற்றிய முதல் சாத்தியமான தடயத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
70 ஆண்டுகளில் இல்லாத சூப்பர் சைஸ் எல் நினோ! பூமிக்கு பெரும் ஆபத்து; ஐநா சபை எச்சரிக்கை
உலகம் முழுவதும் பேரழிவு தரும் தீவிரமான வானிலை மாற்றங்கள் தொடங்கும் ஆபத்தான கட்டத்தில் பூமி நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் எச்சரித்துள்ளார்.
7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்
ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2027 அக்டோபர் முதல் பாரத் NCAP 2.0-ஐ அமல்படுத்த உள்ளது மத்திய அரசு
இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்! பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
தனியாருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களை பயணிகள் பயன்பாட்டிற்கான பைக் டாக்ஸிகளாக இயக்க மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
நேபாள வெள்ள பேரிடர் நடந்த இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் திபெத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
சீனாவின் திபெத் பகுதியில் வியாழக்கிழமை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார்.
புதிய ஹிமாலயன் 440: ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் எதிர்பார்க்கும் 5 மாஸ் மாற்றங்கள்; முழு விவரம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 440 பைக் மாடலை நாளை (செப்டம்பர் 4, 2026) லடாக்கில் உள்ள தனது பேஸ்கேம்பில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது.
ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை
ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இனி வேறு ஆப்ஸ் எதுவுமே தேவையில்லை! வாட்ஸ்அப்பிலேயே மின்சாரம், கேஸ், தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்
இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்களது அன்றாட வீட்டுக் கட்டணங்களை செலுத்த வேறு எந்த செயலிக்கும் செல்ல வேண்டியதில்லை.
மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மும்பையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
முன்னறிவிப்பின்றி ஒரே போன் காலில் தூக்கிய பேபால்! இந்தியாவில் 600 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்
முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேபால், இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 600 ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீரென பணிநீக்கம் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
கொளத்தூர் தொகுதி தேர்தல் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
யாஷின் 'டாக்ஸிக்' படத்தின் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது; உலகளாவிய மொத்த வசூல் ₹320 கோடியை தாண்டியது
யாஷ், நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி நடித்த 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இந்தியாவில் ₹230 கோடி வசூலைக் கடந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த 217 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலித்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, மொத்தம் 217 பணியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை; UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வாரம் யுபிஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது தற்காலிக சிரமத்தைச் சந்திக்க நேரிடலாம்.
ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கோவில்களில் செல்போன் தடை: இவர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு என அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவில் டாடா சன்ஸ் ₹10,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது
டாடா சன்ஸ் வாரியம், ஏர் இந்தியா நிறுவனத்தில் ₹10,000 கோடிக்கும் அதிகமான மூலதனத்தை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
அரசுத் துறைகளில் 70,000-க்கும் அதிகமான லஞ்சப் புகார்கள்; வங்கிகள், இரயில்வேயில் தான் அதிகமா?
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்(CVC) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,440 உயர்வு
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
'ஜிடிபி 7.8% அல்ல,வெறும் 2.6% தான்': முன்னாள் நிதிச் செயலாளர் கர்க் கிளப்பிய பரபரப்பு
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% எட்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹீரோ குரூப் கேப்டன் அபினந்தன் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்தார்
பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது, பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி புகழ் பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான், கோவாவை தளமாக கொண்டு இயங்கும் 'FLY91' என்ற தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை
SCO உச்சிமாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசிய சில நாட்களில், ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
02 Sep 2026
மழைக்காலத்தில் பூஞ்சை வராமல் தடுக்க பட்ஜெட் வழிகள்
மழைக்காலம் வெயிலின் தாக்கத்திலிருந்து இதமான சூழலைத் தந்தாலும், ஈரப்பதம் காரணமாக வீடுகளில் பூஞ்சை உருவாகும் பொதுவான பிரச்சினையையும் கொண்டு வருகிறது.
படுக்கையறை நலனுக்கான ஒரு ஆரம்பநிலை வழிகாட்டி
படுக்கையறையை ஆரோக்கியம் மற்றும் நலன் சார்ந்த சூழலாக மாற்றுவது, உங்கள் தூக்கத்தின் தரத்தையும் மன அமைதியையும் மிகச் சிறப்பாக மேம்படுத்த உதவும்.
சுகாதார மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு: ஒரு வழிகாட்டி
தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த நினைக்கிறவர்களுக்கு, சுகாதார மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
வாழைப்பழம் Vs மாம்பழம்: எது அதிக ஆரோக்கியமானது?
வாழைப்பழமும் மாம்பழமும் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உலகம் முழுவதும் பரவலாக விரும்பி உண்ணப்படும் இரு பிரதான பழங்களாகும்.
வெல்னெஸ் பயணம்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க 5 எளிய எனர்ஜி ஹேக்குகள்!
வெல்னெஸ் பயணத்தில் புதியவர்களுக்கு, ஆற்றல் ஹேக்ஸ் (energy hacks) ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
குடும்பத்துடன் தொடங்க 5 சுவாரஸ்யமான கிரியேட்டிவ் வழக்கங்கள்
கிரியேட்டிவ் வழக்கங்கள் குடும்பங்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர ஒரு அருமையான வழியாகும்.
ஒல்லியானவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதில்லை: இதோ ஆதாரம்
மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள் எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது ஒரு தவறான நம்பிக்கை. உடலின் எடை மட்டுமே ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில்லை.
கலர் கோடிங்: உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஒரு எளிய டிப்ஸ்
வேலைகளையும் தகவல்களையும் கண்ணுக்குப் புலப்படும்படி ஒழுங்குபடுத்துவதன் மூலம், 'கலர் கோடிங்' (Color coding) உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வழியாகும்.
கைகுலுக்குவதன் கலையை இந்த எட்டிக்வெட் டிப்ஸ்களுடன் கற்றுக்கொள்ளுங்கள்
கைகுலுக்குவது (Handshake) என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான வாழ்த்து முறையாகும்; இது ஒருவரின் பரஸ்பர மரியாதை, நற்பண்பு மற்றும் தன்னம்பிக்கையை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
கிரீன்லாந்தில் ஸ்னோஷூயிங்: நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய ஒரு அனுபவம்
கிரீன்லாந்தில் உள்ள பெரிய பனிப் படலம், ஸ்னோஷூயிங் செய்ய தனித்துவமான அனுபவத்தை தருகிறது. இது ஒரே நேரத்தில் உற்சாகமாகவும், அதே சமயம் மன அமைதியையும் தரும்.
கர்கடே டீ: முடி ஆரோக்கியத்திற்கான ஓர் அருமருந்து
செம்பருத்திப் பூவின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் 'கர்கடே டீ' (Hibiscus Tea), கூந்தல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தரும் ஒரு சிறந்த இயற்கை பானமாகத் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
முருங்கை இலைகளின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்
ஆப்பிரிக்க முருங்கை இலைகள் (மழைவாழ் நாடுகளில் காணப்படும் ஒருவகை முருங்கை இலைகள்) அவற்றின் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக, குறிப்பாக நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதற்காக, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆப்பிரிக்காவில் பட்ஜெட் விலையில் சூழலுக்கு உகந்த பொருட்கள் வாங்குவது எப்படி?
ஆப்பிரிக்காவின் செழிப்பான துணி வகைகளை ஆராய்வது, குறைந்த செலவில், சூழலுக்கு உகந்த ஒரு அனுபவமாக இருக்கும்.
ஆப்பிரிக்காவில் கேன்யோனிங்: பார்க்க வேண்டிய 5 இடங்கள்
ஆப்பிரிக்காவில் மூச்சுத்திணற வைக்கும் கேன்யோனிங் (Canyoning) இடங்கள் பல உள்ளன. சாகசப் பிரியர்களுக்கு இது ஒரு சொர்க்கமாகும்.
ஆப்பிரிக்க பயிற்சிகள் மூலம் கால்களை வலிமையாக்குங்கள்
ஆப்பிரிக்கப் பயிற்சிகள் உங்கள் கால்களை வலிமையாக்க இயற்கையான மற்றும் பயனுள்ள ஒரு வழியைத் தருகின்றன.
ஆப்ரிக்கன் ரோசல் இலைகள்: நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய சமையல் அற்புதம்
ஆப்ரிக்கன் ரோசல் இலைகள், அவற்றின் கண்கவர் நிறம் மற்றும் புளிப்புச் சுவைக்காகப் பிரபலமாகி, இப்போது சமையல் உலகையே கவர்ந்து வருகின்றன.
ஆப்பிரிக்க தினையை சுவைக்க 5 தனித்துவமான வழிகள்
ஆப்பிரிக்கா கண்டத்தின் பல பகுதிகளில் தினை ஒரு முக்கியமான உணவுப் பொருளாகும்.
ஆப்ரிக்கன் பீட் நகைகள்: அசத்தலாக செய்வது எப்படி?
ஆப்ரிக்கன் பீட் நகைகள் என்பது பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் ஒரு அழகான கலையாகும்.
சுலு (Zulu) மண்பாண்டங்களுக்கு வண்ணமயமான புதுப்பொலிவு: அது எப்படி?
தென்னாப்பிரிக்காவின் பாரம்பரியக் கலைவடிவமான சுலு (Zulu) மண்பாண்டங்கள் இப்போதெல்லாம் நவீன மாற்றங்களைப் பெற்று வருகின்றன.
இந்தியாவில் சுயதொழில் கடன்: நோக்கம், தகுதி மற்றும் பெற வேண்டிய முழுமையான வழிகாட்டி!
இந்தியாவில் சுயதொழில் கடன் என்பது தொழில்முனைவோர் மற்றும் ஃப்ரீலான்சர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த அல்லது நிலைநிறுத்த ஒரு முக்கியமான ஆதரவாக இருக்கிறது.
அத்திப்பழம் மற்றும் பிஸ்தா: நீங்கள் கட்டாயம் சுவைக்க வேண்டிய மத்தியதரைக்கடல் சாலட் காம்போ!
அத்திப்பழமும் பிஸ்தாவும் சேர்ந்து ஒரு அற்புதமான மத்தியதரைக் கடல் சாலட் காம்பினேஷனை உருவாக்குகின்றன.
ஜிக்சா புதிர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்: எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!
ஜிக்சா புதிர்கள் (Jigsaw puzzles) என்பவை வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் செயல்படுகின்றன.
சதகுப்பையின் ஆச்சரியப்படுத்தும் ஆரோக்கிய நன்மைகள்
சதகுப்பை, உலகம் முழுவதும் உள்ள சமையலறைகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது உணவுக்கு சுவை சேர்ப்பதை விடவும் பல நன்மைகளைத் தரக்கூடியது.
ஸ்கிப்பிங் vs ஹூலா ஹூப்பிங்: எது உங்களுக்கு சிறந்தது?
ஸ்கிப்பிங் மற்றும் ஹூலா ஹூப்பிங் இரண்டும் மிகவும் பிரபலமான உடற்பயிற்சிகள். இவை உடல் தகுதியுடன் இருக்க வேடிக்கையான வழிகளை வழங்குகின்றன.
மிஸ் பண்ணக்கூடாத குஜராத்தி காலை உணவுகள்!
குஜராத்தி காலை உணவுகள், விதவிதமான சுவைகளையும் பாரம்பரியத்தையும் கலந்த ஒரு சுவையான கலவை. இது அந்தப் பகுதியின் துடிப்பான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்.
வாட்டர்ஃபால் பிரெய்ட்ஸ்: உங்களுக்குப் பிடித்த ஸ்டைலிங் டிப்ஸ்!
வாட்டர்ஃபால் பிரெய்ட்ஸ் (Waterfall braids) என்பது தலைமுடியை நளினமாக ஸ்டைல் செய்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாகும்; அதிக சிரமமின்றி இயற்கையான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை இது வழங்குகிறது.
வீட்டிலேயே அத்தி பழம் வளர்ப்பு: ஒரு சுலபமான வழிகாட்டி
வீட்டிலேயே அத்திப் பழம் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு அனுபவம். இது நமக்கு புதிய பழங்களை வழங்குவதோடு, வீட்டுக்கும் ஒரு அழகான பசுமையைச் சேர்க்கும்.
பாசிப்பயறு: நீங்கள் விரும்பும் 5 உணவுகள்
ஆப்பிரிக்க உணவு வகைகளில் பாசிப்பயறு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. இதை பல வகைகளில் சமைக்கலாம் என்பதாலும், இதன் சத்துக்கள் ஏராளம் என்பதாலும் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
பருவமழை ஃபேஷன்: 'குளோட்ஸ்' அணிவதற்கான 5 வழிகள்
பருவமழைக் காலம் என்றாலே ஆடைத் தேர்வில் பல சவால்கள் இருக்கும்; ஆனால், அவற்றுக்கு மிகச் சரியான மற்றும் வசதியான தீர்வாக குளோட்ஸ் விளங்குகின்றன.
தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வதால் கிடைக்கும் 5 எதிர்பாராத நன்மைகள்
தாவரவியல் பூங்காக்கள் என்பவை வெறும் அழகான இடங்கள் மட்டுமல்ல.
மழைக்கால சமையலுக்கு அவசியமானவை: 5 முக்கியப் பொருட்கள்
மழைக்காலம் வந்துவிட்டாலே சமையலில் ஒரு மாற்றம் தேவைப்படும். இந்த நேரத்தில் சூடான, இதமான உணவுகளை விரைவாக சமைக்கவே பலரும் விரும்புவார்கள்.
அரிசி பிரியர்களே, இந்த உணவுகள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
அரிசி என்பது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் தினசரி உண்ணப்படும் ஒரு முக்கிய உணவு. இது பல வகைகளில் சமைக்கக்கூடியது, சத்தான உணவும்கூட.
மகாராஷ்டிராவில் கட்டாயம் சுவைக்க வேண்டிய 5 காலை உணவுகள்
மேற்கு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம், கலாச்சார செழுமை மிக்க ஒரு பகுதி. இங்கே காலை உணவுகளுக்கு நிறைய வெரைட்டி உள்ளது. இவையனைத்தும் ரொம்ப சுவையாகவும், வயிறு நிரம்புவதாகவும் இருக்கும்.
அல்ஜீரிய டேட்ஸ் சிற்றுண்டிகள்: சுவைத்து பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்!
அல்ஜீரியா தனது சிறப்பான உணவு பாரம்பரியங்களுக்கு பெயர் பெற்றது, குறிப்பாக டேட்ஸ் (பேரீச்சம்பழம்) விஷயத்தில்!
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செப்டம்பரில் கவனிக்க வேண்டிய வானியல் நிகழ்வுகள்
செப்டம்பர் மாதம் வானியல் அற்புதங்கள் நிறைந்த மாதமாகும்.
நேபாளத்தை போல சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகளால் திடீர் வெள்ள அபாயம்: களமிறங்கிய மத்திய அரசு
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பேரழிவை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் அதிக அபாயம் கொண்டவையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
2036-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் அமையவுள்ளன
அடுத்த பத்தாண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படவுள்ளதால், இந்தியாவின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு மாபெரும் விரிவாக்கம் ஏற்படவுள்ளது.
கௌதம் காம்பீர், அஜித் அகர்கர், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை பிசிசிஐ அழைத்துள்ளதா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், மூத்த தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) தலைவர் விவிஎஸ் லட்சுமன் ஆகியோரை வியாழக்கிழமை ஒரு கூட்டத்திற்கு அழைத்துள்ளது.
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது நேபாளம்
1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளிடமிருந்து நேபாளம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது.
அமுல் தற்போது உலகின் மிக வலிமையான பால்பொருள் பிராண்டாக விளங்குகிறது
பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ், அமுலை உலகின் மிக வலிமையான பால் பிராண்டாகப் பெயரிட்டுள்ளது.
ரேஞ்ச் ரோவரின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி 536 கி.மீ. பயண வரம்புடன் வருகிறது
லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் மின்சார ரேஞ்ச் ரோவரான 'ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக்' காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 03) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்; விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையில் புதிய நடைமுறைகள் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆவடியில் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மாநிலத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.
புவி வெப்பமயமாதல் 1.5°C வரம்பைத் தாண்டும் என ஐ.நா. எச்சரிக்கை
தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தும் தனது இலக்கை உலகம் கடந்துவிடும் பாதையில் உள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
ஆறுதல் தரும் தங்கத்தின் விலை; நேற்றைக்கு ஏறிய நிலையில் இன்று குறைந்தது சவரன் விலை
நேற்று விலை அதிகரித்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
'2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே ராகுல் காந்திதான்': தவெக எம்.எல்.ஏ கனிமொழி ஜோசியம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நாட்டின் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு நிராகரிப்பு மற்றும் தவெக விளக்க பின்னணி
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மேற்குவங்க MP சயோனி கோஷ்: பின்னணி என்ன?
மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO ஜான் டெர்னசிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜான் டெர்னஸ் மற்றும் நிர்வாகத் தலைவர் டிம் குக் ஆகியோருக்கான ஊதியத் தொகுப்புகளை அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படை சாதனை: ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா
இந்தியப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மருத்துவத் துறை சாராத பிரிவிலிருந்து ஏர் வைஸ் மார்ஷல் (இரண்டு நட்சத்திர அந்தஸ்து) பதவிக்கு உயர்ந்துள்ள முதல் பெண் அதிகாரி என்ற மாபெரும் சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா படைத்துள்ளார்.
பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்: தாய்மாமன் சீர் திட்டம் செப்.,15-இல் தொடக்கம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு, 'தாய்மாமன் சீர்' அளிக்கும் வகையில் இலவச தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டம் பேரறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கப்படவுள்ளது.
ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.