28 Aug 2026
முள் சீத்தா பழம்: நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டாயம் தேவை
வெப்பமண்டலப் பகுதிகளைச் சேர்ந்த முள் சீத்தா பழம், அதன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்காக இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
வாக்கெடுப்பில் தில்லுமுல்லு! போராட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புதிய பிரதமராக இப்திகார் கிலானி தேர்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர மக்கள் போராட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்தல் தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர் பாரிஸ்டர் இப்திகார் அலி கிலானி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரியாக்டின் பிளஸ் மாத்திரை சர்ச்சை! சிப்ளா புனே ஆலையின் உரிமத்தை ரத்து செய்து எஃப்டிஏ அதிரடி
பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்ளா ஃபார்மா & லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புனே வாட்கி பிரிவில் இயங்கி வரும் சிஅண்ட்எஃப் ஆலையின் மருந்து விற்பனை உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது.
லாங் டிராவல் போறீங்களா? EV காரில் ஏசி போட்டால் ரேஞ்ச் அவ்ளோதான்! எவ்வளவு கிமீ குறையும் தெரியுமா?
எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், லாங் டிராவல் செல்லும் கார் உரிமையாளர்களை அச்சுறுத்தும் ஒரு முக்கியக் கேள்வி ஏசி போட்டால் வண்டியின் ரேஞ்ச் குறையுமா? என்பதுதான்.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பங்குகளை வெளியிட செபி பச்சைக்கொடி; முகேஷ் அம்பானியின் மெகா திட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது புதிய பங்கு வெளியீட்டைத் (ஐபிஓ) தொடங்குவதற்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுள்ளது.
1 வாரம் டிஜிட்டல் அரெஸ்ட்! முதிய தம்பதியை மிரட்டி ₹55.5 லட்சம் சுருட்டிய சைபர் கிரைம் கும்பல்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த 75 வயதான கீதாபென் பூபத்ராய் பாயானி மற்றும் அவரது கணவரை, மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் போல நடித்த சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு வாரம் டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்து அவர்களின் ஆயுட்கால சேமிப்பான ₹55.50 லட்சத்தை ஏமாற்றிப் பறித்துள்ளனர்.
புதிய உச்சம்! இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு $729 பில்லியனாக உயர்ந்து வரலாற்று சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 8 வது வாரமாக உயர்ந்து 729.33 பில்லியன் டாலர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
₹62,124 கோடி வசூல்; பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் 5 மாதங்களில் 78% இலக்கை எட்டியது மத்திய அரசு
நடப்பு 2026-27 நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மற்றும் அரசு சொத்துகளைப் பணமாக்குதல் மூலம் ₹80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
முதலீட்டு உலகத்தை புரிந்துகொள்ள வாரன் பஃபெட் பரிந்துரைக்கும் இந்த புத்தகங்களைப் படியுங்கள்
புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட், புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது வெற்றிக்கு, அவர் தொடர்ந்து படிக்கும் பழக்கமே முக்கிய காரணம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி! மக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் தேர்வுகள் உட்பட நாட்டின் பொதுத் தேர்வு முறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிளம்ஸ்: ஆச்சரியப்படுத்தும் ஆரோக்கிய நன்மைகள்
பிளம்ஸ் பழங்கள் சுவையான, சத்தான பழங்கள். பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. ஆனால், இந்த பழங்களுக்கு சில வியப்பூட்டும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கட்டாயம் சுவைக்க வேண்டிய ருசியான ரெய் பிரட் ஸ்நாக்ஸ்!
ரெய் பிரட் (Rye bread) ஸ்காண்டினேவியன் உணவு வகைகளில் ஒரு முக்கிய இடம் பிடித்தது. அதன் தனித்துவமான சுவை மற்றும் அடர்த்தியான அமைப்புக்காக இது மிகவும் பிரபலமானது.
டான்சானியாவில் பாராகிளைடிங்: ரிஃப்ட் பள்ளத்தாக்கு வழியாக ஒரு பயணம்
டான்சானியாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கு வழியாக பாராகிளைடிங் செய்வது, மறக்க முடியாத ஒரு தனித்துவமான அனுபவம்.
இந்த பாதாம் மியூஸ்லி காலை உணவுகள் உங்கள் மூளைத் திறனை மேம்படுத்தும்
பாதாம் மியூஸ்லி காலை உணவுகள், நம்முடைய அறிவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால், இப்போதெல்லாம் ரொம்பவே பிரபலமாகி வருகின்றன.
இனி ரயில்வே ஸ்டேஷனில் குப்பை போட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவிப்பு
இந்திய ரயில்வே தனது வளாகத்தில் குப்பை கொட்டுவதற்கான அபராதத்தை அதிகரித்துள்ளது.
நேபாளம்: நிரம்பி வழியும் சவக்கிடங்குகள், வெள்ளத்தில் இறந்தவர்கள் சடலங்கள் உலர் பனிக்கட்டியில் பாதுகாக்கப்படும் அவலம்
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 547 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் உள்ள சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
நேபாளத்தில் நிலச்சரிவில் 320 இந்தியர்களை காணவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் திட்டப் பணிகளுக்கும் திடீர் விஜயம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இன்று சென்னை புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
'பெண்களை தவறாகச் சித்தரிக்கிறது Toxic': யஷ் படத்தையும் தணிக்கை வாரியத்தையும் விளாசிய அண்ணாமலை
கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் செய்தி! கூகுள் தேடலில் குறைந்த விலையில் பிளைட் டிக்கெட் புக் செய்ய புதிய ஏஐ வசதி
சுற்றுலா மற்றும் பயணங்களை எளிதாகத் திட்டமிடும் வகையில், கூகுள் தனது ஏஐ மோட் தேடலில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை தெரிவித்துள்ளன.
பீரங்கிகளை நொடியில் அழிக்கும் அமெரிக்க சக்தி! ஜேவ்லின் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்; அமெரிக்க தூதர் தகவல்
அமெரிக்க தயாரிப்பான, தோளில் வைத்து இயக்கும் அதிநவீன ஜேவ்லின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தொகுதியை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
டாடா தனது கார் வணிகத்தை டாடா.கார்ஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளது
டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகன வணிகத்திற்காக 'டாடா.கார்ஸ்' என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'டிசி' படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு பதிலாக முதலில் சித்தார்த் நடிப்பதாக இருந்தாராம்
DC படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு, சித்தார்த் நடிப்பதாக இருந்தாராம்.
7 போட்டிகள், ஒரு தவறாவது நடந்தாலும் வாய்ப்பு போச்சு! WTC ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறப்போவது எப்படி?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 51.52% வெற்றி சதவீதத்துடன் (PCT) ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
புதிய வண்ணத்தில் கவாஸாகி வெர்சிஸ் 650! இந்தியாவில் அறிமுகம்; விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி, தனது 2027 மாடல் வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் டூரர் பைக்கை இந்தியாவில் ₹8.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
16 நிமிட தாமதம் ஏற்படுத்திய பேரழிவு: நேபாள வெள்ள எச்சரிக்கை அமைப்பில் என்ன நடந்தது? முழு விபரம்
ஆகஸ்ட் 2026-இல் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கு காரணியாக 16 நிமிடத் தகவல் தாமதம் அமைந்திருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
TNHB அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில், 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7,000 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வீட்டு வசதி துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிடுவதிலிருந்து பென்குயின் இந்தியா விலகல்: அறிக்கை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதிலிருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்பமாக இருக்கும்போது ஜிம் பயிற்சி செய்யலாமா? சமந்தா பகிர்ந்த வீடியோவால் எழுந்த சர்ச்சை; மருத்துவர்கள் எச்சரிக்கை
பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்ப காலத்தில் தீவிரமாக எடை தூக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காய்ச்சல் மட்டுமில்லை, கண்ணிலும் பிரச்னை வரலாம்: H1N1 ஸ்வைன் ஃபுளூவின் 7 ஆபத்தான கண் அறிகுறிகள்
காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவை H1N1 இன்ஃப்ளூயன்சா (ஸ்வைன் ஃபுளூ) காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும்.
8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது.
திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
நேபாள-திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 469 பேர் பலியாகி, 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ISI அமைப்பிற்கு SIM கார்டுகள் அனுப்பிய டெல்லி தம்பதி கைது
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த இளம் தம்பதியை டெல்லி காவல்துறையின் சிறப்புப் படை கைது செய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகள் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு தனது விமானப்படையை புதுப்பித்து நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 20 J-10CE மல்டிரோல் போர் விமானங்களை வாங்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு Good News; தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
2029 பிரதமர் ரேஸில் 3-வது இடம் பிடித்த தமிழக முதல்வர் விஜய்: கருத்துக் கணிப்பில் ஆச்சரியத் தகவல்
தமிழக முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ள தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான சி. ஜோசப் விஜய், 2029 மக்களவை தேர்தலுக்கான இந்திய பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றம்: அமெரிக்க சென்ட்காம் தளபதி அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிலவி வரும் சூழலில், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினரால் (IRGC) வைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக அகற்றியுள்ளன.
அன்டாரியோ ஏரியை 'லேக் அமெரிக்கா' எனப் பெயர் மாற்றிய டிரம்ப்: கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'அன்டாரியோ ஏரியின்' பெயரை 'லேக் அமெரிக்கா' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடி 4 நாள் அரசுமுறை பயணம் செல்கிறார்: புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் செல்கிறார்.
கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை: ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன்
இந்தியாவின் 21 வயதான இள இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
நேபாளம் - திபெத் எல்லையில் பேரழிவு: 392 பேர் பலி, 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாளம் மற்றும் சீனாவுக்கு சொந்தமான திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர்.
27 Aug 2026
இந்தியன் க்ரோத் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஸ்மார்ட் வழிகள்
இந்தியன் க்ரோத் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, தங்கள் முதலீடுகளைப் பலப்படுத்த விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
ஸ்லாக்லைனிங் வெறும் சமநிலை விளையாட்டு மட்டுமல்ல: அது ஏன் என்று இங்கே பார்க்கலாம்
ஸ்லாக்லைனிங் என்பது இரண்டு இடங்களுக்கு இடையே கட்டப்பட்ட ஒரு மெல்லிய, நெகிழ்வான கயிற்றில் (வெப்பிங்) சமநிலைப்படுத்தும் ஒரு வேடிக்கையான செயல்பாடு.
நொதித்தல்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிகள்
நொதித்தல் அல்லது புளிப்பேற்றல் (Fermentation) என்பது ஒரு இயற்கையான செயல்முறை. இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தரும்.
மழைக்கால ஸ்டைலுக்கு பிரபலங்கள் விரும்பும் வாட்டர் ப்ரூப் பைகள்
மழைக்காலம் வந்துவிட்டால், உடை அலங்காரத்தில் ஒரு மாற்றம் தேவைப்படும். முக்கியமாக, மழையைத் தாங்கும் ஆக்சஸரீஸ்களைத் தேர்வு செய்வது அவசியம்.
முருங்கைத் தண்டுகள்: மூட்டு ஆரோக்கியத்திற்கான ஒரு இயற்கை மருந்து
ஆப்பிரிக்க முருங்கைத் தண்டுகள், மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும் அதன் சிறப்பான பலன்களுக்காக இப்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன.
பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆபத்தா? மைக்ரோபிளாஸ்டிக் குறித்த புதிய ஆய்வில் பகீர் தகவல்
தினசரி பயன்பாட்டில் நாம் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்களில் சூடான காபி அல்லது தேநீரை ஊற்றும்போது, மில்லியன் கணக்கிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் பானத்தில் கலப்பதாக குயின்ஸ்லேந்து பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
செமிகண்டக்டரில் இந்தியாவின் புதிய புரட்சி! 8 ஆண்டுகளில் 3nm சிப் தொழில்நுட்பத்தை உருவாக்க இலக்கு
இந்தியாவில் செமிகண்டக்டரில் உற்பத்தி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த 8 ஆண்டுகளுக்குள் 7nm முதல் 3nm வரையிலான மேம்பட்ட சிப் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் ரகசியம்: இந்தியாவிற்குள் ஸ்லீப்பர் செல்களை இறக்கிய பாகிஸ்தான்; ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் தகவல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மே 2025ல் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மோதலின் போது, ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கப் பாகிஸ்தான் தீவிரமாக முயன்றதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா வெளிப்படுத்தியுள்ளார்.
72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை
கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள நேபாள எல்லைப் பகுதியில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு பிரம்மாண்டக் கடல் போன்ற ஏரி உடையும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
47 அமெரிக்க மாநிலங்களில் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு கடும் சரிவு: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு மதிப்பீடு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான YouGov மற்றும் தி எகனாமிஸ்ட் அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் டிரம்பின் நிகர ஆதரவு விகிதம் மைனஸ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டாக்ஸிக் பட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நடுவே கீது மோகன்தாஸின் சர்ச்சை பேச்சு வைரல்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான 'டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்
9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.
மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்
மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் கோரத் தாக்குதல்! 9 நகரங்களில் வெடிச்சத்தம்; வான்வழி பாதுகாப்பிற்குத் தவிக்கும் உக்ரைன்
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் அதிவேக ட்ரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன.
மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது டெல்லி சிறுவன் வந்தன் அலன்கார்; செஸ் உலகில் புதிய சாதனை
டெல்லியை சேர்ந்த 15 வயதான வந்தன் அலன்கார் சவாய் என்ற சிறுவன், Chess.com இணையதளம் நடத்திய டைட்டில்டு டியூஸ்டே பிளிட்ஸ் செஸ் போட்டியில் உலகின் முதன்மை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
1 முட்டை ரூ.10? சாமானியர்களின் முட்டை விலை திடீரென உயர எத்தனால் பெட்ரோல் தான் காரணமா?
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எளிமையான புரதச்சத்து ஆதாரமாக விளங்கும் முட்டையின் விலை கடந்த ஓராண்டில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகள் தேவையில்லை, 11 ஆண்டுகளே போதும்! 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்கள் வைத்த கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களது அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் வரையிலான தொகையை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொள்ள முடியும்.
E20 பெட்ரோல் சர்ச்சை; E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டம் எனத் தகவல்
இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கின்னஸ் உலக சாதனை: வளிமண்டலத்தின் மேல் அடுக்கிலிருந்து 30 கி.மீ. உயரத்தில் விழுந்தும் சேதமடையாத ஸ்மார்ட்போன்
வளிமண்டலத்தின் மேல் அடுக்கிலிருந்து விழுந்தும் சேதமடையாமல் தப்பிய ஒரு ஸ்மார்ட்போன், புதிய கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது.
இறந்த பிறகும் வருமான வரி கட்ட வேண்டுமா? வாரிசுதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான வரி விதிகள்
ஒருவர் இறந்துவிட்டால் அவரது வருமான வரி சார்ந்த விவகாரங்கள் தானாகவே முடிவுக்கு வந்துவிடாது.
உலகின் முதல் AI நேரலை மூளை அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளிக்கு பார்வை திரும்பியது
லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உலகின் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நேரலை வழிகாட்டுதலுடன் நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
உங்கள் காரை இனி விருப்பம்போல் மாற்றலாம்; மினி இந்தியா மாட் மை மினி கஸ்டமைசேஷன் திட்டம் அறிமுகம்
இந்திய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன சந்தையில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள மினி இந்தியா நிறுவனம், மாட் மை மினி (Mod My MINI) என்ற புதிய கஸ்டமைசேஷன் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
₹22,000 கோடி நிலுவைத் தொகை, ₹6.5 கோடி இழப்பீடு: சுபாஷ் சந்திராவின் திட்டத்திற்கு NCLT ஒப்புதல்
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT), ஊடக அதிபர் சுபாஷ் சந்திரா தனது தனிநபர் திவால் தீர்மானச் செயல்பாட்டில் முன்வைத்த திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்: கட்டுக்கதை vs உண்மைகள்
வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்-ஐ ஆரோக்கியத்தை விரைவாக மேம்படுத்தும் ஒரு சுலபமான வழி என்று பலர் நினைத்தாலும், அவற்றை சுற்றிலும் நிறைய கட்டுக்கதைகள் உள்ளன.
உயரம் அதிகரிக்க இந்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்
இயற்கையாகவே உயரம் அதிகரிக்க வேண்டும் என்பது நிறைய பேருக்கு, குறிப்பாக வளரும் வயதில் இருப்பவர்களுக்கு ஒரு கவலையாகவே இருக்கும்.
ஓமம் விதைகள்: அஜீரணக் கோளாறுக்கு உங்களுக்கான கை வைத்தியம்
ஓமம் (அஜ்வைன் அல்லது கேரம் சீட்ஸ்) நிறைய சமையலறைகளில் சமையலுக்கும், மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள்.
இந்தியாவில் சரியான கடனைத் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு முழுமையான வழிகாட்டி
இந்தியாவில் கடன் பெறுவது ஒரு சவாலான விஷயம் தான். ஆனால், சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாம் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
அலாஸ்கா ரயில் பயணம்: அழகிய வழித்தடங்கள், வியக்க வைக்கும் காட்சிகள்
அலாஸ்காவின் பரந்த, கரடுமுரடான அழகை ரயில் மூலம் பார்ப்பது ஒரு தனித்துவமான அனுபவம்.
Ind vs Aus: இந்திய U-19 கிரிக்கெட் அணியில் டிராவிட் மற்றும் சேவாக் மகன்கள் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்: தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஆப்பிள் ஐபோன் 17
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின்படி, ஆப்பிளின் ஐபோன் 17, 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரக்ஷா பந்தன் 2026: ராக்கி பண்டிகையின் பின்னணி வரலாறு மற்றும் முக்கியத்துவம்; முழு தகவல்கள்
சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தையும், பாதுகாப்புப் பிணைப்பையும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் (ரக்ஷி) பண்டிகை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
நீதித்துறை மற்றும் நாசாவை குறிவைத்து சீனா ஆதரவுடன் நடத்தப்பட்ட ஹேக்கிங்; வெற்றிகரமாக முறியடித்த அமெரிக்கா
அமெரிக்க நீதித்துறை, நாசா மற்றும் அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட பல முக்கிய அரசு நிறுவனங்களைக் குறிவைத்து, சீனா ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளது.
நேபாள வெள்ளத்தில் கிட்டத்தட்ட 300 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் என நேபாள வெளியுறவு அமைச்சர் அறிக்கை
ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கானோரில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களும் அடங்குவதாக நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் உறுதிப்படுத்தியுள்ளார்.
8 மணி நேரம் தூங்கியும் அசதியா இருக்கா? உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம்; மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
இரவு முழுவதும் 8 மணி நேரம் தூங்கிய பிறகும், காலையில் எழும்போது எழுந்திருக்கவே முடியாமல் உடற்சோர்வுடன் உணர்கிறீர்களா?
ராணுவ முகாம்களில் மினி அணு உலைகள் அமைக்கிறது அமெரிக்கா: $2.2 பில்லியன் திட்டம் அறிவிப்பு
பொது மின்சார விநியோக அமைப்பை சார்ந்திருக்காமல் சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள 5 முக்கிய ராணுவ முகாம்களில் மைக்ரோ ரியாக்டர்கள் எனப்படும் சிறிய அணு உலைகளை அமைக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
மெட்டாவைத் தொடர்ந்து டிஸ்கார்ட்! ஆன்லைன் சிறுவர் பாதுகாப்பில் புகாரால் எழுந்த புதிய சர்ச்சை
சமூக வலைதளங்களில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாகக் கூறி, பிரபல மெசேஜிங் செயலியான டிஸ்கார்ட் மீது பிரேசில் அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
உயரும் சர்க்கரை விலை: பிளிங்கிட், செப்டோவில் வாங்குவதற்கு கட்டுப்பாடு
அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு இந்தியாவில் சர்க்கரையின் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதன் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
'80 யாத்ரீகர்களைக் காணவில்லை': கியிராங்கை சென்றடைய சீனாவுக்கு சத்குரு வேண்டுகோள்
ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், திபெத்தில் உள்ள கியிரோங்கை சென்றடைய அனுமதி கோரி சீன அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டம்: பட்டினப்பாக்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடங்கள் பரிசீலனை
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடநெருக்கடி நிலவி வருவதால், தமிழக அரசிற்கு புதிய நவீன தலைமை செயலக வளாகத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை செடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர் வைப்பு
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட சோழமண்டலக் கடற்கரையில் உள்ள மணல் மேடுகளில் தாவரவியல் ஆய்வாளர்கள் புதிய வகை மூலிகை செடி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
எல்லையில் அமைதி திரும்புமா? இந்தியா - சீனா இடையே எட்டப்பட்ட 8 அம்ச உடன்பாடு; முழு விபரம்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுச் செயலாளர் வாங் யி ஆகியோருக்கு இடையே பெய்ஜிங்கில் சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான 25வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஹார்முஸ் ஜலசந்தி வருவாய் பகிர்வில் ஈரான் ஓமனுடன் ஒப்பந்தம்! அமெரிக்கா ஒப்புதல் அளிக்குமா?
சர்வதேசக் கடல்வழி எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் கட்டண வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஈரானும் ஓமனும் ஓர் உடன்பாட்டிற்கு வந்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பலுக்கு ஈரானியப் படை எச்சரிக்கை: திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடரும் போரினால் சர்வதேசக் கடல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியே பயணிக்க முயன்ற ஹானா என்ற இந்திய எண்ணெய் கப்பலுக்கு ஈரானியப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.
ஆசிய சாம்பியனை வீழ்த்திய சேலத்துக்காரர்! புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் வேலவன் செந்தில்குமார் அபாரம்
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் புடாபெஸ்ட் ஓபன் 2026 சர்வதேச தொழில்முறை ஸ்குவாஷ் தொடரில், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய நட்சத்திர வீரர் வேலவன் செந்தில்குமார் அபாரமாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கணையப் புற்றுநோய்க்கு புதிய திருப்புமுனை மருந்து: அமெரிக்க FDA ஒப்புதலால் நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை
அண்மையில் Merck மற்றும் Moderna நிறுவனங்களின் தோல் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புற்றுநோய் மருத்துவத் துறையில் மற்றொரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள் விலையேற்றம்: தமிழ்நாட்டில் பால்கோவா, அல்வா விலை உயர்வு
தமிழ்நாட்டில் சர்க்கரை விலை ஒரே மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சாமானிய மக்களின் மாதாந்திர மளிகை பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவகால மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல்: பொது சுகாதாரத்துறை வெளியிட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவும் நிலவி வருகிறது.
சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தை முந்திய இந்தியா; ஆப்பிரிக்க நாட்டிற்கு எரிபொருள் ஏற்றுமதியில் புதிய உச்சம்
மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்க-ஈரான் போரினால் உலகளாவிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி, 133 இந்தியர்களைக் காணவில்லை
திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மத்திய நேபாள மாவட்டங்களான ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.