14 Dec 2025
ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு; இரண்டு பேர் கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) மாலை, இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது மற்றும் பலர் காயமடைந்தனர்.
மலத்தில் இரத்தம் வந்தால் மூலநோய் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்; மருத்துவர்கள் எச்சரிக்கை
மலத்தில் இரத்தம் வருவதைக் கண்டால், பலர் பொதுவாக அதை மூலநோய் என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு: NCERT அறிமுகம்
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, 40 வார கால விரிவான ஆன்லைன் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
டாடா சியரா எஸ்யூவியின் டாப் வேரியன்ட்கள் விலை அறிவிப்பு: முழு விவரங்கள் உள்ளே
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய டாடா சியரா எஸ்யூவியின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களான 'Accomplished' (அகாம்ப்ளிஷ்ட்) மற்றும் 'Accomplished+' (அகாம்ப்ளிஷ்ட்+) ஆகியவற்றின் விலைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது.
இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா? எய்ம்ஸ் ஆய்வில் வெளியான உண்மை
இந்தியாவில் இளம் வயதினரிடையே (18 முதல் 45 வயது வரை) அதிகரித்து வரும் திடீர் மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த அறிவியல் தொடர்பும் இல்லை என்று புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு; பலர் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்நாட்டு நேரப்படி மாலை நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால், கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
திகிலூட்டும் கனவுகள் வருவது ஏன்? அறிவியல் கூறும் விளக்கம்: இரவில் உங்கள் மூளைக்குள் நடப்பது இதுதான்
நாம் உறங்கும்போது உடல் ஓய்வெடுத்தாலும், நம்முடைய மூளை ஆச்சரியப்படும் விதத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறது.
எச்1பி, எச்4 விசா வைத்திருப்போருக்கு முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்புகளை வெளியிட்டது அமெரிக்கா; யார் யாருக்கு சிக்கல்?
இந்தியாவில் எச்1பி விசா நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் தற்காலிகப் பணி விசாக்களை வைத்திருக்கும் பல எச்1பி மற்றும் எச்4 விசாதாரர்களுக்குத் தூதரகத்திலிருந்து முன்னெச்சரிக்கை ரத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
₹1,000 கோடி சைபர் மோசடி: 4 வெளிநாட்டவர், 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட மோசடி முறியடிப்பு
மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), ₹1,000 கோடிக்கும் அதிகமான சர்வதேச சைபர் கிரைம் நெட்வொர்க்கைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
SIR படிவங்களை நீங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லையா? இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நிறைவடைகிறது.
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது; நகர் முழுவதும் நச்சுப் புகைமூட்டம் மற்றும் அடர் மூடுபனி
டெல்லியில் காற்றுத் தரம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) கடுமையான பிரிவுக்குள் சென்ற நிலையில், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரு அடர்ந்த நச்சுப் புகைமூட்டத்துடன் கூடிய மூடுபனி நகரத்தை மூடியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இனி ஹெட்போன் இருந்தால் போதும்; எந்த மொழியையும் புரிந்துகொள்ளலாம்! கூகுளில் புதிய அம்சம் அறிமுகம்
கூகுள் நிறுவனம் அதன் 'கூகுள் டிரான்ஸ்லேட்' (Google Translate) செயலியில் ஒரு முக்கியப் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026 ஏலம்: முன்னாள் ஆர்சிபி வீரரை எடுக்க சிஎஸ்கேவுக்கு ஸ்ரீகாந்த் வலியுறுத்தல்; யார் அவர்?
முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு எதிர்பாராத வீரரை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
13 Dec 2025
படுமோசமான நிலையை எட்டியது டெல்லியின் காற்றுத் தரம்; GRAP IV உடனடியாக அமல்
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் காற்றுத் தரம் மிக மோசமான நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, 'படிப்படியான பதில் நடவடிக்கை திட்டம்' (GRAP) உச்சபட்ச நடவடிக்கையான GRAP IV உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானத்தில் Tail Strike சம்பவம்; விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் முக்கியத்துவம் என்ன?
விமானப் போக்குவரத்துத் துறையில் 'வால் தாக்கம்' (Tail Strike) என்பது, ஒரு விமானம் புறப்படும்போது அல்லது தரையிறங்கும் போது, அதன் வால் பகுதி அல்லது பின்புற அடிப்பாகம் ஓடுபாதையின் மேற்பரப்பில் மோதுவதைக் குறிக்கிறது.
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்புக்கு மதிப்பில்லை; தாய்லாந்து-கம்போடியா எல்லையில் தொடரும் மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே உடனடியாகப் போர்நிறுத்தத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்த போதிலும், இரு நாடுகளின் எல்லையிலும் சனிக்கிழமை (டிசம்பர் 13) காலை கடுமையான சண்டை தொடர்ந்தது.
மாணவர்களே அலர்ட்; மாதம் ரூ.20,000 உதவித்தொகை; ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப்புக்கு உடனே விண்ணப்பிங்க
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவது ஆரோக்கியமானதா? இப்படி சாப்பிடுவதுதான் நல்லது
பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தி முதல் செரிமானம் வரை பல விஷயங்களுக்கான ஒரு இயற்கை மருந்தாகப் பரவலாகப் பாராட்டப்படுகிறது.
வருமான வரித் திரும்பப் பெறுவதில் தாமதமா? காரணங்கள் மற்றும் விண்ணப்ப நிலையை சரிபார்க்கும் வழிமுறை
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவர் ரவி அகர்வால், இந்த ஆண்டு (2025) தாமதமாகி வரும் நிலுவையில் உள்ள வருமான வரித் திரும்பப் (ஐடிஆர்) பெறும் தொகைகள் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முடிவுக்கு வருகிறது ஜான் சினாவின் 25 ஆண்டுகால WWE பயணம்: கடைசி போட்டியை இந்தியாவில் எப்போது, எங்கு பார்க்கலாம்?
WWE யின் பிரபல போட்டியாளர்களின் ஒருவரான ஜான் சினா, தனது 25 ஆண்டுகால WWE மல்யுத்தப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராகிவிட்டார்.
கேரள அரசியலில் திருப்புமுனை: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி; பிரதமர் மோடி பெருமிதம்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை என்று வர்ணித்துள்ளார்.
அமைப்பாளர் சதத்ரு தத்தா கைது; லியோனல் மெஸ்ஸி நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கான காரணம் இதுதானா?
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையைச் சீர்குலைத்த நிர்வாகக் குறைபாடு மற்றும் அதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட வன்முறைக் குழப்பம் தொடர்பாக, நிகழ்வின் முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது.
நிகழ்வில் குழப்பம்: ரசிகர்கள் மற்றும் லியோனல் மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கோரினார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டிசம்பர் 13 அன்று சால்ட் லேக் மைதானத்தில் நடந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய வானில் ஒளிரும் அற்புதம்: கண்கவர் ஜெமினிட் விண்கல் மழையை எப்போது, எங்கு பார்ப்பது?
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் ஓர் அற்புதமான விருந்து காத்திருக்கிறது.
IMDbயில் 2025ஆம் ஆண்டின் டாப் 10 பட்டியலில் ஒரே ஒரு பாலிவுட் படம்; தென்னிந்திய சினிமா ஆதிக்கம்
2025 ஆம் ஆண்டில் ஐஎம்டிபி (IMDb) தளத்தில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற இந்திய திரைப்படங்களின் பட்டியலில், தென்னிந்திய சினிமா தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் பெரும் குழப்பம்: ரசிகர்களின் பாட்டில் வீசி ரகளை
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி சால்ட் லேக் மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) நடைபெற்ற விழா, மோசமான நிர்வாகத்தின் காரணமாகக் கடும் குழப்பத்தில் முடிந்தது.
புதைபடிவ எரிபொருளால் ஒவ்வொரு மணி நேரமும் உலகிற்கு $5 பில்லியன் இழப்பு; ஐநா அதிர்ச்சித் தகவல்
நிலையான உணவு உற்பத்தி முறைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக, உலகம் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து வருவதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
தங்கத்தில் மாற்றமில்லை; வெள்ளியில் தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (டிசம்பர் 13) மாறாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.
மாருதி சுஸூகி கார் வச்சிருக்கீங்களா? வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
இந்தியாவில் குளிர்கால இயக்கச் சூழல்களை எதிர்கொள்ளும் நோக்கில், மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ஒரு பிரத்யேகமான குளிர்காலச் சேவை இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிளியோபிளாஸ்டோமா: பிரபல எழுத்தாளரின் மரணத்திற்கு காரணமான அறிகுறிகளே இல்லாமல் வளரும் மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்
ஷாப்போஹாலிக் (Shopaholic) நாவல் தொடரின் பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர் சோஃபி கின்செல்லா, வீரியமிக்க மூளைப் புற்றுநோயான கிளியோபிளாஸ்டோமாவால் (Glioblastoma) தனது 55வது வயதில் காலமானார்.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொல்கத்தா வந்தடைந்தார் லியோனல் மெஸ்ஸி; நான்கு நாள் பயணத்தின் முழு அட்டவணை
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, ஒரு பரபரப்பான மூன்று நாள், நான்கு நகர 'GOAT இந்தியா சுற்றுப்பயணத்தை'த் தொடங்கியுள்ளார்.
டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
12 Dec 2025
வாட்ஸ்அப்பில் விடுமுறைக் கால முக்கிய அப்டேட்: மிஸ்டு கால் மெசேஜ்கள், மேம்பட்ட ஏஐ படக் கருவிகள் அறிமுகம்
வாட்ஸ்அப் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், உலகளாவிய பயனர்களை இலக்காகக் கொண்டு, அழைப்புகள், அரட்டைகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு புதிய அப்டேட் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
17 லட்சம் பெண்கள் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ப்பு; நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வது எப்படி?
தமிழகத்தில் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
டைப்-2 நீரிழிவு சிகிச்சையில் முக்கியப் புரட்சி: நோவோ நோர்டிஸ்க்கின் ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் அறிமுகம்
உலக அளவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் டென்மார்க்கின் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம், டைப்-2 நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கான பிரபலமான மருந்தான ஒசெம்பிக்கை (Ozempic) இந்தியாவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிமுகம் செய்துள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அதிவேகமாக மூழ்குவது ஏன்? வெனிஸை விட மோசமான அபாயம்!
இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.
இன்றைய கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரியாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்ட மசோதாவிற்குப் பெருவாரியான வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேச இருமல் மருந்து வழக்கு: அமலாக்கத்துறை 3 மாநிலங்களில் 25 இடங்களில் அதிரடிச் சோதனை; முக்கியக் குற்றவாளி துபாயில் பதுங்கல்
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதக் கோடீன் அடிப்படையிலான இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மூன்று மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.
அமெரிக்காவில் பிறப்புச் சுற்றுலாவுக்குத் தடை: இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?
அமெரிக்காவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான பிறப்புச் சுற்றுலா மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
ஒரே முகவரியில் 42 ஷெல் நிறுவனங்கள்; லூத்ரா சகோதரர்கள் மீது நீளும் விசாரணை
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியான பிர்ச் பை ரோமியோ லேனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துச் சம்பவத்தில் 25 பேர் பலியான நிலையில், இந்த விடுதியின் உரிமையாளர்களான சௌரப் மற்றும் கௌரவ் லூத்ரா சகோதரர்கள் மீதுப் புதிய மற்றும் பெரிய அளவிலான மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.
வளைகுடா நாடுகளில் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படத்துக்குத் தடை; 6 நாடுகளில் திரையிட அனுமதி மறுப்பு
ரன்வீர் சிங் நடித்துள்ள புதிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமான துரந்தர், இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு பெரிய தடையைச் சந்தித்துள்ளது.
மல்யுத்த விளையாட்டில் மறுபிரவேசம்: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை குறிவைத்து மீண்டும் களமிறங்குவதாக வினேஷ் போகட் அறிவிப்பு
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மனவேதனைக்குப் பிறகு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் மல்யுத்த விளையாட்டுக்குத் திரும்புவதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளார்.
இண்டிகோ சிக்கல் எதிரொலி: 4 விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்தது DGCA
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரிய இடையூறுகள், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து மற்றும் இலட்சக்கணக்கான பயணிகள் தவித்ததை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA நான்கு விமானச் செயல்பாட்டு ஆய்வாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
கூகுள் ஜெமினி 3க்கு போட்டியாக ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி 5.2 அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?
சாம் ஆல்ட்மேன் தலைமையிலான ஓபன்ஏஐ நிறுவனம், கூகுளின் ஜெமினி 3 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களுக்குப் போட்டியாக, அதன் மேம்படுத்தப்பட்ட புதிய ஏஐ மாடலான சாட்ஜிபிடி 5.2யை வெளியிட்டுள்ளது.
இந்திய ரூபாயின் வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ₹90.52 ஆக குறைந்தது
இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக 90.52 என்ற புதிய வரலாற்றுக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது.
திரை உலகச் சகாப்தம்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
திரை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, அவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நகைப்பிரியர்களுக்கு ஷாக்; தாறுமாறாக உயர்ந்த தங்கம் வெள்ளி விலைகள்; அமெரிக்க வட்டி விகித குறைப்பின் எதிரொலி?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மீண்டும் தாறுமாறாக உயர்ந்தது.
மூத்த காங்கிரஸ் தலைவர் சிவராஜ் பாட்டீல் உடலநலக்குறைவால் காலமானார்
இந்திய அரசியலில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான சிவராஜ் பாட்டீல், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மகாராஷ்டிராவின் லாத்தூரில் காலமானார்.
ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும்; பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பலே திட்டம்
பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சீனா, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதன்முறையாகக் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருகிறது.
96 போட்டிகளில் முதல்முறையாக இந்திய அணி பரிதாப தோல்வி; சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்
இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.