LOADING...

18 Nov 2025


மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு

தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு! 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்களை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) வெளியிட்டுள்ளது.

வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு

இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷின் மேலாளர் மீது நடிகை மானியா ஆனந்த் 'பாலியல் லஞ்சம்' புகார்!

நடிகர் தனுஷுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்ரேயாஸ் என்ற நபர், காஸ்டிங் கவுச் (Casting couch) என்று அழைக்கப்படும் பாலியல் லஞ்சம் அதாவது 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய கேட்டதாக நடிகை மான்யா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: ரூ. 1300 கோடி செலவில் 24 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பு

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.

டெல்லியில் 5 நீதிமன்ற வளாகங்கள், 2 CRPF பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரில் உள்ள ஐந்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் இரண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 18) வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா ஆந்திராவில் சுட்டுக் கொலை

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி காடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்புப் போலீஸ் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹிட்மா உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

41 வயதிலும் இளமை ரகசியம்! நடிகை நயன்தாரா கடைபிடிக்கும் ஒரே ஒரு முக்கியப் பழக்கம் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கத்தின் விலை

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (நவம்பர் 18) மீண்டும் குறைந்துள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு; 2 பேர் கொல்லப்பட்டனர்

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை மோதல்கள் நடந்தன.

"தற்கொலைத் தாக்குதல் என்பது...": செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளி டாக்டர் உமரின் காணொளி வெளியானது

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட டாக்டர் உமர் உன் நபியின் (Dr. Umar un Nabi) இதுவரை காணப்படாத ஒரு புதிய காணொளி தற்போது புலனாய்வுத் துறையினரின் கையில் கிடைத்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நிதியுதவி குறித்து, அல்-ஃபலா பல்கலைக்கழகம்(Al-Falah University) மீதான நிதி மோசடி விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய சதிகாரர் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) நேற்று கைது செய்துள்ளது.

இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி: கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 Nov 2025


டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு

டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த வாரம் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

பிட்காயின் மதிப்பு கடும் சரிவு: அக்டோபர் உச்சத்தில் இருந்து $93,000 ஆக வீழ்ச்சி ஏன்?

கடந்த அக்டோபரில் $1,26,000 என்ற உச்சத்தைத் தொட்ட உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin), ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இனி 5 நிமிடங்கள் லேப்டாப் செயலற்று இருந்தால்... காக்னிசென்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு புதிய கிடுக்கிப்பிடி

மென்பொருள் சேவைகள் நிறுவனமான காக்னிசென்ட் (Cognizant), ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் முறையை மேலும் கடுமையாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SIR படிவத்தை நிரப்புவதில் சந்தேகமா? சென்னையில் நாளை முதல் உதவி மையங்கள் தொடக்கம்

சென்னை மாவட்டத்தில் 2026 பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தீவிரமடைந்துள்ளன.

WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

கிரீன் கார்டு விதிகளை கடுமையாக்க டிரம்ப் பரிசீலனை; யார் பாதிக்கப்படுவார்கள்? 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத் தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான கிரீன் கார்டு விதிமுறைகளை அமெரிக்க நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025: ஆஸ்துமா அல்லது நுரையீரல் புற்றுநோயா? எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்!

இருமல், மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகள் ஆஸ்துமாவுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் பொதுவானவை என்றாலும், அவை முற்றிலும் மாறுபட்ட தகவல்களைச் சொல்கின்றன.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தீர்ப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அளித்த தீர்ப்பை இந்தியா முறைப்படி கவனத்தில் கொண்டதாக திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது.

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார்.

வாகனம் வாங்கும்போது இப்படி செய்தால் இன்சூரன்ஸ் பாலிசியை குறைவான விலையில் பெறலாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

புதிய கார் வாங்குவதின் உற்சாகத்தில் இருக்கும்போது, வாகனத்தின் விலையில் சிறந்த சலுகைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.

பயணிகளே, இனி அனைத்து எமிரேட்ஸ் விமானங்களிலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை வழங்கப்படும்!

துபாயை தளமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமானத்திற்குள் இணைய சேவையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தொழிற்சாலையை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்ற Yamaha திட்டம்

ஜப்பானிய இரு சக்கர வாகன நிறுவனமான யமஹா, இந்தியாவில் இருந்து தனது ஏற்றுமதி வணிகத்தில் பெரும் முன்னேற்றத்திற்கு தயாராகி வருகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகளை செயல்படுத்துவதற்கான 18 மாத காலக்கெடுவை, குறிப்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அரசாங்கம் விரைவுபடுத்த ஆலோசித்து வருகிறது.

27 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரம்யா கிருஷ்ணன்- Dr.ராஜசேகர்: 'லப்பர் பந்து' ரீமேக்கில் மகள் ஷிவானியும் நடிப்பு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரம்யா கிருஷ்ணன் மற்றும் Dr. ராஜசேகர் ஆகியோர் 27 வருட இடைவெளிக்கு பிறகு 'லப்பர் பந்து' என்ற தெலுங்கு ரீமேக் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

ஆப்பிள் தனது முதல் foldable ஐபோனை 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது

2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன் 18 ப்ரோ மாடல்கள் மற்றும் அதன் முதல் foldable ஐபோன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆப்பிள் அதன் ஐபோன் வரிசையில் ஒரு பெரிய மறுசீரமைப்பிற்கு தயாராகி வருகிறது.

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்கொலை போராளி டாக்டர் உமர் உன் நபி தனது காலணியில் (Shoe) வெடிகுண்டை மறைத்து வைத்துத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் புதிய பாறையை நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் கண்டுபிடித்துள்ளது

நாசாவின் Perseverance rover செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பை செய்துள்ளது, ஆழமான விண்வெளியில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படும் ஒரு பாறையை கண்டுபிடித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜான் டெர்னஸ் யார்?

2026 ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது 50 வது ஆண்டு நிறைவை கொண்டாட தயாராகி வரும் நிலையில், ஒரு பெரிய தலைமைத்துவ மாற்றம் குறித்த வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன.

தலைவர் 173; தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தையா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த தலைவர் 173 திரைப்படம், இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகியதையடுத்து மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார்.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது.

ரஷ்யாவின் கூட்டாளிகள் மீதான 500% கட்டணத் திட்டங்களை ஆதரித்த டிரம்ப்; இந்தியாவும் இதில் அடங்கும்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500% வரை வரி விதிக்கும் புதிய செனட் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

அதிகப்படியானப் பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம் செவ்வாய் கிழமை (நவம்பர் 18) முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Open AI சாம் ஆல்ட்மேனையே உற்சாகப்படுத்தும் AI அமைப்பு Kosmos; என்ன அது?

ஃபியூச்சர் ஹவுஸை சேர்ந்த அடுத்த தலைமுறை AI விஞ்ஞானியான கோஸ்மோஸின் வளர்ச்சியை OpenAI தலைவர் சாம் ஆல்ட்மேன் பாராட்டியுள்ளார்.

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி; ₹32 கோடி இழந்த பெங்களூர் பெண்; விழிப்புணர்வா இருங்க மக்களே

பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டிச் செயல்பட்ட மோசடி கும்பலால், ஆறு மாத காலமாகக் கிட்டத்தட்ட ₹32 கோடி வரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிசியைப் போல் தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய், தாழ்த்தப்பட்டோருக்கான (SC) இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் முறையைக் கொண்டு வருவதை இப்போதும் ஆதரிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முதல் ஆஸ்கார் விருதை பெற்றார் டாம் க்ரூஸ்; ஆனால் படத்தில் நடித்ததற்காக அல்ல.. 

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) வழங்கும் கௌரவ ஆஸ்கார் (Honorary Oscars) விருதுகளை அறிவித்துள்ளது.

மாரி செல்வராஜின் 'பைசன்' திரைப்படம் நவம்பர் 21ஆம் தேதி Netflix-இல் வெளியாகிறது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பைசன் காலமாடன் திரைப்படம் நவம்பர் 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது.

சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகலத் துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க கோலாகலமாக துவங்கியது.

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்; ஆண்டு தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும்

இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கோர விபத்து: இந்திய ஹஜ் பயணிகளின் பஸ் - டேங்கர் மோதல்; 42 பேர் பலி

சவுதி அரேபியாவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த இந்திய உமரா யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில், 42 இந்தியப் பயணிகள்பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் , நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, குஷ்பூ வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த்சாமி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரின் வீடுகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 16) இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

செங்கோட்டை குண்டு வெடிப்பு: ஜெய்ஷ் தீவிரவாத குழுவின் "ஆபரேஷன் டி-6" சதித்திட்டம் அம்பலம்

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் இணைந்த ஒரு குழு, வரும் டிசம்பர் 6 அன்று பெரிய அளவிலான ஃபிதாயீன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (நவம்பர் 17) மீண்டும் குறைந்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வங்கதேசத்தில் பதற்றம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) வழங்கவிருக்கும் தீர்ப்புக்கு முன்னதாக, தலைநகர் டாக்காவில் (Dhaka) குண்டுவெடிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: 7 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று (நவம்பர் 17) ஏழு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

16 Nov 2025


பிக் பாஸ் தமிழ் சீசன் 9: திவாகர், கனி திடீர் வெளியேற்றம்; இருவரும் பெற்ற மொத்தச் சம்பளம் எவ்வளவு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் திவாகர் மற்றும் கனி ஆகிய இரண்டு முக்கியப் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்களாக நீட்டிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

லேப்டாப்பை தொடர்ந்து சார்ஜில் போட்டு வைப்பது பேட்டரி ஆயுளைப் பாதிக்குமா? கட்டுக்கதைகளும் நிபுணர் விளக்கமும்

வீட்டிலிருந்து வேலை செய்வது, கேமிங் அல்லது கல்லூரிப் பணிகளுக்காக நீண்ட நேரம் லேப்டாப்பை சார்ஜரில் வைத்திருப்பது பேட்டரியின் ஆயுளைப் பாதிக்குமா என்ற கேள்வி பல இந்தியப் பயனர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பணியிடங்களில் சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

வரலாற்றில் இரண்டாவது மோசமான தோல்வி; இந்திய கிரிக்கெட் அணியின் சோகம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு, 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது.

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களே அலெர்ட்: 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது.

அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு

உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மேயர் கொலை, போதைப்பொருள் வன்முறைக்கு எதிராக மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்

மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளிர்காலத்தில் துளசி நீர் குடிப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி (Holy Basil), அதன் பாரம்பரிய மற்றும் நவீன ஆராய்ச்சி ஆதரவுள்ள மருத்துவக் குணங்களுக்காக இந்தியக் கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

2028இல் சந்திரயான் 4, அடுத்த 3 ஆண்டுகளில் விண்கல உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி: பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு அறிவிப்பு

டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விதிக்கப்பட்டக் காலக்கெடுவை, வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு; மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அவசர எச்சரிக்கை

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

50,000 ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட எஸ்எஸ் ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட டீஸர்

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி-சாகசத் திரைப்படமான 'வாரணாசி'யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 16 அன்று அபுதாபியில்... ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான தேதி மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள எதிஹாட் அரினாவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.