19 Mar 2024

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா 

பாஜகவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று காலை தனது ராஜினாமாவை அறிவித்தார்.

பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு 

பெல்லந்தூர் பிரக்ரியா பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்களை பெங்களூரு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 4.22% குறைந்து $65,464.95க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 8.84% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 19

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

தமிழிசை ராஜினாமா ஏற்பு; சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு 

ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பத்திரங்களை வாங்கிய முக்கிய கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள்

ஏப்ரல் 2019 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் மொத்தம் 333 நபர்கள் ₹358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின்(ECI) தேர்தல் பத்திரங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு

தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிஆர்எஸ் தலைவர் கே கவிதா பணமோசடி செய்ததாக விசாரணையில் தகவல் 

பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதா, மதுபானக் கொள்கைக்கு ஆதரவைப் பெறுவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) உயர்மட்டத் தலைவர்களுடன் சதி செய்ததாக அமலாக்க இயக்குனரகம்(ED) கூறியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 19, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது: ஆய்வு

கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.

"வழிகாட்டும் சக்தியாக இருப்பார்": ரோஹித் ஷர்மா பற்றி மனம் திறந்த ஹர்திக் பாண்டியா 

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தன்னை கேப்டனாக மாற்றியது குறித்து பேசினார்.

பாஜக-பாமக கூட்டணி உறுதி; தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்து 

நேற்று மாலை தைலாபுரத்தில் கூடிய பாமக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தினை அடுத்து, மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்தது.

UPI QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கான அதன் சமீபத்திய பீட்டா அப்டேட்டில், ஒரு அற்புதமான புதிய அம்சத்தை வெளியிட உள்ளது.

18 Mar 2024

பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி 

'சக்தி' கருத்துக்காக தன்னை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்துள்ளார்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு விதர்பாவிலிருந்து வடக்கு கேரளா வரை தென் தமிழகத்திலிருந்து மேற்கு விதர்பா மற்றும் உள்பகுதியில் உள்ள கர்நாடகா முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 0.9 கிமீ உயரத்தில் காற்றழுத்த சுழற்சியாக காணப்படுகிறது.

வீடியோ: தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை கேட்டதால் பெங்களூரு கடைக்காரர் மீது தாக்குதல் 

இஸ்லாமிய தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்ட கடைக்காரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சைத்தான்' பட நடிகை சாலைவிபத்தில் படுகாயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி 

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அருந்ததி நாயர். இவர் கடந்த வாரம் (மார்ச் 14) மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார்.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்-விற்கு ஒன்று திரண்டு மரியாதை செய்த ராஜபார்வை படக்குழு

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு புகழ்பெற்ற கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்விற்கு 93 வயது நெருங்கி வருகிறது.

மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும் 

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் சேமிக்கப்படும் என்று மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவுகளின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி 

பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்திலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் ஆப்கானிஸ்தான் துபாய் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி 

குஜராத், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஆறு உள்துறைச் செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐடி.3 GTX மாடலை அறிமுகப்படுத்தியது வோக்ஸ்வேகன்

உலகின் இரண்டாவது பெரிய வாகனத் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன், அதன் முதல் முழு மின்சார ஹாட் ஹட்ச் மாடலான ஐடி.3 GTXஐ உலக சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு 

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார் பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்

பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால், தனது ஃபண்ட் த்ரீ ஸ்டேட் வென்ச்சர்ஸ் மூலம் கிளவுட் கிச்சன் ஸ்டார்ட்-அப்பான க்யூர்ஃபுட்ஸில் கூடுதலாக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளார்.

CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல்

இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ள 17வது ஐபிஎல் போட்டித்தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாகிய போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அடுத்தகட்ட விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.08% உயர்ந்து $68,338.07க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.26% குறைவாகும்.

எதிர்பாராத நேரத்தில் கங்குவா படத்தின் அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாட்டம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படத்தின் டீசர், நாளை, மார்ச் 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 18

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில் ED அனுப்பிய சம்மனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புறக்கணித்துள்ளார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

"தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம் 

தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதனால் கறுப்புப் பணத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும், சிறந்த அமைப்பை உருவாக்குவது குறித்து அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 18, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

ஸ்மார்ட் டிவி சந்தையில் இருந்து விலகுகிறதா ஒன்பிளஸ்?

ஒன்பிளஸ் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் இருந்து டிவி மற்றும் டிஸ்ப்ளே பிரிவுகளை நீக்கியுள்ளது.

மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை 

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் விரைவில் பொதுமக்களிடம் உரையாற்றுவார் எனத்தகவல்

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன், ஜனவரி மாதம் நடந்த ஒரு வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பொது வெளியில் காணப்படவில்லை.

ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்

விளாடிமிர் புடின், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் தேர்தலில், இமாலய வெற்றிபெற்று தன்னுடைய அதிபர் பதவியை மீண்டும் தொடரவுள்ளார்.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா? 

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமணம் செய்ய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் IPL 2024: வெற்றி கோப்பையை தட்டி தூக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தாண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது, ஸ்மிருதி மந்தனாவின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முந்தைய
அடுத்தது