LOADING...

20 Dec 2025


மலையாள சினிமாவின் 'நையாண்டி மன்னன்' ஸ்ரீனிவாசன் காலமானார்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

மலையாள திரையுலகின் புகழ்பெற்ற நடிகர், புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஸ்ரீனிவாசன் (69), சனிக்கிழமை (டிசம்பர் 20) காலமானார்.

ஐபிஎல் கோடீஸ்வரர்கள்: பிரசாந்த் வீர் முதல் வருண் சக்கரவர்த்தி வரை - இளம் வீரர்களின் வியத்தகு வளர்ச்சிப் பாதை

ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இரு இளம் வீரர்களை தலா 14.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

அசாம் ரயில் விபத்து: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி, 5 பெட்டிகள் தடம் புரண்டன

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 20) அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், சாய்ராங் - புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன.

வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்: ஏவுகணை சோதனையை குறிவைக்கும் சீன உளவுக் கப்பல்கள்

வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு தீவிரமான ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் எழுச்சி: சான் கார்லோஸ் நகரின் மேயராக பிரணிதா வெங்கடேஷ் பதவியேற்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் கார்லோஸ் (San Carlos) நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரணிதா வெங்கடேஷ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (டிசம்பர் 20) சற்று அதிகரித்துள்ளது.

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி: 3 வீரர்கள் பலியானதற்குப் பழிவாங்க 'ஆபரேஷன் Hawkeye' தொடக்கம்

சிரியாவின் பால்மைரா பகுதியில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் Hawkeye தாக்குதல் என்ற பெயரில் பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா உலக சாதனை: ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த 'மென் இன் ப்ளூ'

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

19 Dec 2025


இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு; தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.

வாட்ஸ்அப் GhostPairing மோசடி: உங்கள் ரகசியங்கள் திருடப்படும் புதிய தொழில்நுட்ப அச்சுறுத்தல்; பாதுகாத்துக் கொள்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள GhostPairing எனும் மோசடி, சாதாரண ஆன்லைன் மோசடிகளை விட மிகவும் ஆபத்தானது.

கூகுளின் ரகசியத் திட்டம்: Torch TPU மூலம் என்விடியா நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய ஏஐ சிப்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கான சிப் சந்தையில் தற்போது என்விடியா நிறுவனம் ஒருமித்த ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கிரிக்கெட்டில் மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்: அண்டர்-19 ஆசியக் கோப்பையில் மோதல்

துபாயில் நடைபெற்ற அண்டர்-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா விண்வெளி ஆய்வகங்களை அமைக்கவுள்ளது

இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe), அந்தரிக்ஷ் பிரயோக்ஷாலா என்று அழைக்கப்படும் அதிநவீன விண்வெளி ஆய்வகங்களை அமைப்பதற்கான ஒரு பெரிய முயற்சியை அறிவித்துள்ளது.

SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: 97.37 லட்சம் பெயர்கள் நீக்கம்; ஆன்லைனில் உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மிக முக்கியமானப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் வேட்டை: ரஜினியின் '2.0' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்'

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துரந்தர்' திரைப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: பலவருட வரலாற்றை மாற்றியமைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'என்னை வாழ விடுங்கள்': 2017 பாலியல் தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் மனம் திறந்த நடிகை 

கேரளாவில் 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட நடிகை, தனக்கு எதிரான சைபர் தாக்குதல்களை கண்டித்து சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

1,000 கோடி ரூபாய் சூதாட்ட வழக்கு: யுவராஜ் சிங் உள்ளிட்ட பிரபலங்களின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

இந்தியாவில் உரிமம் இன்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் '1xBet' ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை 'பெருமைக்குரிய விஷயம்' என்று ஐ.எஸ்.ஐ.எஸ். குறிப்பிட்டுள்ளது

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை இஸ்லாமிய அரசு பாராட்டியுள்ளது.

டுகாட்டி எக்ஸ்டயாவல் வி4 டீசர் வெளியீடு: இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்

சொகுசு பைக் பிரியர்களின் நீண்ட கால காத்திருப்பிற்குப் பிறகு, டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் புதிய 'எக்ஸ்டயாவல் வி4' பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் X பதிவுகளில் அதிக லைக்ஸ் பெற்றதில் பிரதமர் மோடி 'நம்பர் 1'

சமூக வலைதளங்களில் மக்களின் ஆதரவை பெறுவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

'அவதார் 3' சென்னை, பெங்களூருக்கு IMAX XT லேசர் 3D-யை கொண்டுவருகிறது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்', பெங்களூரு மற்றும் சென்னைக்கு ஒரு புதிய அளவிலான சினிமா அனுபவத்தை கொண்டு வந்துள்ளது.

பாலைவன தேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: துபாய், அபுதாபி ஸ்தம்பிப்பு; காரணம் என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரங்களான துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நேற்று (டிசம்பர் 18) இரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் அந்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது.

துறைமுகப் பாதுகாப்பிற்கு புதிய அமைப்பு: சிவில் ஏவியேஷன் பாணியில் மத்திய அரசின் அதிரடி

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS) எனும் புதியச் சட்டப்பூர்வ அமைப்பை (Statutory Body) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சோர்வூட்டும் வாட்ஸ்அப் செய்திகளை கையாள வந்துவிட்டது "whatsNot" 

முதலாளிகளிடமிருந்து வரும் நீண்ட மற்றும் சோர்வூட்டும் வாட்ஸ்அப் செய்திகளை கையாள ஒரு தனித்துவமான கருவியை ஒரு இந்திய டெவலப்பர் உருவாக்கியுள்ளார்.

செவிலியர்கள் போராட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் வலுக்கும் போராட்டம்!

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 356 ஐ நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் (TNNDA) சார்பில் சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இன்டெர்ஸ்டெல்லர் வால் நட்சத்திரம் இன்றிரவு பூமியை கடந்து செல்கிறது: வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும் நிகழ்வு

நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருந்து வரும் ஒரு அரிய வான பொருளான இன்டர்ஸ்டெல்லர் வால்மீன் 3I/ATLAS, இன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளது.

சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்க்கத் தடை: மீறினால் ₹1 லட்சம் அபராதம்

சென்னையில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் காலூன்றும் எலான் மஸ்க்: டெல்லியில் ஸ்டார்லிங்க் முதல் அலுவலகம் திறப்பு

உலக புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனம், வட இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை தலைநகர் டெல்லியில் அமைத்துள்ளது.

ஆருத்ரா தரிசனம்: ராமநாதபுரத்தில் ஜனவரி 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழா நடைபெறவுள்ளது.

அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் புதிய முன்னேற்றம்: இந்திய விஞ்ஞானிகளின் சாதனை!

பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் (JNCASR) சேர்ந்த விஞ்ஞானிகள், மனித செல்களில் உள்ள 'ஆட்டோபேஜி' (Autophagy) எனப்படும் சுய-சுத்திகரிப்பு செயல்பாட்டில் ஒரு முக்கியமானத் தொடர்பைக் கண்டறிந்துள்ளனர்.

வயது குறைந்த பயனர்களை கண்டறிய OpenAI, Anthropic இணைந்து புதிய AI அமைப்பை உருவாக்குகின்றன

OpenAI மற்றும் Anthropic ஆகியவை தங்கள் தளங்களில் சிறார் அணுகலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

டீப்ஃபேக் வீடியோக்களைக் கண்டறியும் புதிய வசதி கூகுளின் ஜெமினி ஏஐ செயலியில் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதைக் கண்டறிவதற்கான ஒரு புதியக் கருவியை கூகுள் தனது ஜெமினி செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

குளிர்காலத்தில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சாப்பிடுவது நல்லதா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

குளிர்காலத்தில் நமது உடல் வெப்பநிலையைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெல்லம் ஒரு சிறந்தத் தேர்வாகக் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாண்டி பீச் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் 'துப்பாக்கி மீட்பு' திட்டத்தை அறிவித்தார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் தனது குளிர்காலக் கூட்டத்தொடரை நிறைவு செய்துள்ளது.

சரிவிலிருந்து மீண்ட ரூபாய்: மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்புமா?

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வந்தது.

8வது ஊதியக் குழு தாமதத்தால் ₹3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்; ஊழியர்களுக்கு அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை இழக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ரஷ்யா அழிவுகரமான சைபர் தாக்குதல்களை நடத்துவதாக டென்மார்க் குற்றம் சாட்டுகிறது

ரஷ்யா இரண்டு பெரிய சைபர் தாக்குதல்களை நடத்தியதாக டென்மார்க் குற்றம் சாட்டியுள்ளது, அவற்றை "அழிவுகரமான மற்றும் சீர்குலைக்கும்" என்று கூறியுள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு

தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்

தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள 'உதயம்' (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

தாய்மை பொதுவானது: அனாதை குட்டியை தத்தெடுத்த ஒரு பனி கரடி 

ஒரு விசித்திரமான அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, கனடிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெண் பனி கரடி ஒரு அனாதை குட்டியை தத்தெடுத்த அரிய நிகழ்வை பதிவு செய்துள்ளனர்.

அப்பாடா! நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது: திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியாகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்: பில் கேட்ஸ், வுடி ஆலன் உள்ளிட்ட பிரபலங்களின் ரகசிய புகைப்படங்கள் வெளியீடு

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலேயே மரணமடைந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனின் பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 68 புதிய புகைப்படங்களை அமெரிக்க நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு இன்று வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம், இந்தியத் தூதரகம் முற்றுகை

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறையும் வெடித்துள்ளன.

18 Dec 2025


ஹார்மோன் சமநிலையைச் சிதைக்கும் 'போலி ஈஸ்ட்ரோஜன்'; பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உணவுப் பாத்திரங்களில் உள்ள பிஸ்பெனால் ஏ (BPA) என்ற வேதிப்பொருள், நமது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது.

இஷான் கிஷன் அதிரடி: சையத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் ஜார்கண்ட் அணி புதிய சாதனை

இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில், ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமான சதமடித்துப் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

மெஸ்ஸி நிகழ்ச்சி குளறுபடிக்கு அவதூறு: ₹50 கோடி நஷ்டஈடு கோரி சவுரவ் கங்குலி வழக்கு!

கொல்கத்தாவிற்கு லியோனல் மெஸ்ஸி வருகை தந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பேட்டரி பிரச்சனையா? குளிர்காலத்திலும் உங்கள் EV ரேஞ்சை அள்ள இதோ சில வழிகள்!

குளிர்காலத்தில் பேட்டரியின் செயல்திறன் 15-20% வரை குறையக்கூடும். இதனைத் தவிர்க்க, எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்யும்போதே 'ப்ரீ-ஹீட்டிங்' (Pre-heating) வசதியைப் பயன்படுத்த வேண்டும்.

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே அலெர்ட்: செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 9, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறவுள்ளன.

குளிர்கால காற்று மாசு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துமா? நிபுணர்கள் எச்சரிக்கை

குளிர்காலத்தில் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றங்கள் ஒற்றைத் தலைவலிக்கு மிக முக்கியக் காரணமாகின்றன.

குயிக் கட்: எடிட்டிங்கை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்சாட்டில் அறிமுகம்

ஸ்னாப்சாட் நிறுவனம் தனது பயனர்கள் தங்களின் பழைய நினைவுகளை மிக வேகமாகவும் எளிதாகவும் வீடியோக்களாக மாற்றும் வகையில் 'குயிக் கட்' (Quick Cut) என்ற புதிய தொழில்நுட்பக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

'ஒரு பேரே வரலாறு': 'ஜன நாயகன்' இரண்டாவது பாடல் வெளியானது

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று டிசம்பர் 18ஆம் தேதி வெளியானது.

ஷுப்மன் கில்லுக்கு காயம்: 5வது டி20 போட்டியில் விளையாட மாட்டார்! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

ஆப்பிள் சாதனங்களை உடனே புதுப்பிக்குமாறு CERT-In வெளியிட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவின் கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), ஆப்பிள் பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு வலியுறுத்தி ஒரு உயர்-தீவிர ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்தியாவின் பவர் கிரிட் முதல் JLR வரை: 2025 இன் மிகப்பெரிய சைபர் தாக்குதல்கள்

2025 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்தன, இந்தியாவில் மட்டும் 265 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் நடந்ததாக குயிக் ஹீல் டெக்னாலஜிஸின் இந்தியா சைபர் அச்சுறுத்தல் அறிக்கை, 2026 தெரிவிக்கிறது.

40 லட்சம் ஃபாஸ்டேக் பாஸ்கள் விநியோகம்: நெடுஞ்சாலை பயணங்களில் புதிய மாற்றம்! நிதின் கட்கரி தகவல்

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டேக் திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானம்: 56,000 பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி அரேபியா

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, சவுதி அரேபியா ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்

மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இண்டிகோ சவாலான கட்டத்திலிருந்து மீண்டு விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்

இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், விமான நிறுவனம் ஒரு சவாலான கட்டத்திலிருந்து வலுவாக மீண்டு வருவதாக அறிவித்துள்ளார்.

'துரந்தர்' படத்தின் OTT உரிமையை ₹285 கோடிக்கு வாங்கியதா நெட்ஃபிளிக்ஸ்? 

இந்தி ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'Dhurandhar', நெட்ஃபிளிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக OTT உரிமைகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

செபி விதிமுறைகளை எளிமையாக்க புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்: பங்குச் சந்தையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பங்குச் சந்தைக்கான விதிமுறைகளை எளிமையாக்கவும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க விசா நேர்காணல்கள் 2026 அக்டோபர் வரை  தள்ளிவைப்பு! இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பணிபுரிய விசா கோரி விண்ணப்பித்துள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்களின் நேர்காணல் தேதிகள் திடீரென 2026 அக்டோபர் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

டி20 உலக கோப்பை: கொல்கத்தா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விலை ₹100இல் தொடங்குகின்றனவாம்

கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸில் நடைபெறவிருக்கும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விலைகளை வங்காள கிரிக்கெட் சங்கம் (சிஏபி) புதன்கிழமை அறிவித்தது.

இந்த ஆண்டின் மிக குறுகிய பகல் பொழுதைக் கொண்ட நாள்: டிசம்பர் 21-இன் அறிவியல் முக்கியத்துவம்

வானியல் ரீதியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிக மது, அசைவம் வேண்டாமே! 'ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்' குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் இதயப் படபடப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சாக்லேட் சாப்பிட்டால் அதிக காலம் இளமையாக வாழலாம்! ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

சாக்லேட் சாப்பிடுவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற பொதுவானக் கருத்திற்கு மாறாக, கோகோ (Cocoa) விதைகளில் உள்ள ஒரு இயற்கையான வேதிப்பொருள் மனிதர்களின் உயிரியல் ரீதியான வயதான தன்மையை (Biological Ageing) மெதுவாக்க உதவும் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

MGNREGA-க்கு பதிலாக கொண்டுவரப்பட்ட G Ram G மசோதா மக்களவையில் நிறைவேறியது

எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) அல்லது விபி - ஜி ரேம் ஜி மசோதா, 2025, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஒரு 'தீய சக்தி': ஈரோட்டில் தவெக விஜய் அதிரடி முழக்கம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச் சாடினார்.

அமேசானின் AI தலைவர் ரோஹித் பிரசாத் 12 வருட காலத்திற்குப் பிறகு விலகுகிறார்

அமேசான் தனது செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தை அறிவித்துள்ளது.

இனி சுங்கச்சாவடியில் நிற்கத் தேவையில்லை: 2026 இறுதிக்குள் MLFF முறை அறிமுகம்; நிதின் கட்கரி தகவல்

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக இனி சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தவோ அல்லது மெதுவாகச் செல்லவோ தேவையில்லை.

கிராவிட் எம்பிவி: ஜனவரியில் அறிமுகமாகும் நிசானின் புதிய பட்ஜெட் ரக 7-சீட்டர் கார்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இடத்தைப் பலப்படுத்த நிசான் நிறுவனம் கிராவிட் (Gravite) என்ற பெயரில் ஒரு புதிய காம்பாக்ட் எம்பிவி காரைக் கொண்டு வருகிறது.

சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது.

வரலாற்றில் புதிய சாதனை: சக்கர நாற்காலி பயன்படுத்தும் நபராக விண்வெளிக்கு செல்லும் முதல் பெண்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் 'ப்ளூ ஆரிஜின்' (Blue Origin) நிறுவனம் இன்று விண்ணில் ஏவவுள்ள ராக்கெட்டில், சக்கர நாற்காலியை பயன்படுத்தும் முதல் நபராக மைக்கேலா பெந்தாஸ் (Michaela Benthaus) விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளார்.

ஆஸ்கார் விருதுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன: 2029 முதல் யூடியூப்பில் ஒளிபரப்பாகும்

வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, 2029 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுகள் ஒளிபரப்பு தொலைக்காட்சியிலிருந்து ஸ்ட்ரீமிங்கிற்கு மாறும்.

காப்பீட்டு நிறுவனங்கள் இனி இந்த எண்களில் இருந்துதான் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள வேண்டும்; புதிய கட்டுப்பாடுகள் அமல்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொதுமக்கள் மற்றும் காப்பீடுதாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூகிள் வைப்-குறியீட்டு கருவியான ஓபலை ஜெமினியில் கொண்டுவருகிறது: எப்படி பயன்படுத்துவது

கூகிள் தனது வைப்-குறியீட்டு கருவியான ஓப்பலை ஜெமினி வெப் பயன்பாட்டில் ஒருங்கிணைத்துள்ளது.

கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?

கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர்.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மீண்டும் மீண்டுமா! நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இன்றும் ஷாக் கொடுத்த தங்கம் விலை

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (டிசம்பர் 18) மீண்டும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப்பின் 'கிறிஸ்துமஸ் பரிசு': $1,776 ஊக்கத்தொகை அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு "வாரியர் டிவிடெண்ட்" (Warrior Dividend) என்ற பெயரில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்

டெல்லியில் காற்றின் தரம் 'Severe' (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

'தி ராஜா சாப்' படவிழாவில் நடிகை நிதி அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டத்தால் பதற்றம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் 'சஹானா சஹானா' (Sahana Sahana) பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றது.

கூகிள் பே இந்தியாவில் தனது முதல் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது

கூகிள் பே, ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து இந்தியாவில் தனது முதல் கிரெடிட் கார்டு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாய், அபுதாபி & ஷார்ஜாவில் மேகவெடிப்பு போன்ற மழைக்கு வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

வளைகுடா நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத கனமழை பெய்யக்கூடும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.