29 Dec 2025
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட விலை; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?
இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்திய பாரம்பரிய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
6.5 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்து, இந்தியாவின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா?
குறிப்பிடத்தக்க சாதனையில், ஆப்பிளின் ஐபோன் 16 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக உருவெடுத்துள்ளது.
டேராடூனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான திரிபுரா மாணவர் உயிரிழப்புக்கு காரணம்: மருத்துவ அறிக்கையில் திடுக் தகவல்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 24 வயது திரிபுரா மாணவர் ஏஞ்சல் சக்மா என்பவரின் மருத்துவ அறிக்கை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
2026 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாட்டிற்கும் கடைசி நாட்டிற்கும் 26 மணிநேர வித்தியாசமா! சுவாரஸ்ய பின்னணி
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் முன்னதாகவும் சில நாடுகள் பல மணிநேரம் கழித்தும் புத்தாண்டை வரவேற்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் முதல் ஏர் இந்தியா வரை: 2025 ஆம் ஆண்டின் விபத்துகள்
2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக அமைந்தது, பல முக்கிய சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இதுதான் சரியான சான்ஸ்! வாரத்தின் முதல்நாளே விலை சரிவு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (டிசம்பர் 29) குறைந்துள்ளது.
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா அமைதி திட்டம் "கிட்டத்தட்ட 95 சதவீதம்" நிறைவு: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.
டாடாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து
ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் மீண்டும் 'Severe' நிலையை எட்டிய காற்று மாசுபாடு: கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டத்துடன் கூடிய நச்சுப் புகை சூழ்ந்ததால், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து 'கடுமையான' பிரிவை எட்டியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்
மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசி படமான 'ஜன நாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி நிலைதடுமாறி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
28 Dec 2025
மகளிர் கிரிக்கெட்டின் ரன் மெஷின் ஸ்மிருதி மந்தனா 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த நான்காவது வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
கவுதம் காம்பிரின் பயிற்சியாளர் பதவி பறிபோகிறதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பிரின் பதவி குறித்து வெளியாகி வந்த வதந்திகளுக்குப் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவதில் நிலவும் தாமதம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் பிரட் லீ சேர்ப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிக உயரிய கௌரவமான ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) இணைக்கப்பட்டார்.
விஜய் vs சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்: ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரு ஆடியோ லாஞ்ச்கள்
2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.
நிலவில் நிரந்தர தளம் அமைக்க நாசா திட்டம்: எலான் மஸ்க் பெரும் மகிழ்ச்சி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் நிரந்தரமான தளம் ஒன்றை அமைக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தலைக்கு அருகில் போன் வைத்துத் தூங்குபவரா நீங்கள்? அபாயம்; இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க
நம்மில் பலருக்கும் தூங்கும் போது மொபைல் போனை தலைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்துத் தூங்கும் பழக்கம் உள்ளது.
எஸ்யூவி ஆதிக்கத்தை முறியடித்த மாருதியின் செடான் கார்; 2025இல் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள் பட்டியலில் டிசையர் முதலிடம்
2025 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி ரக கார்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோதிலும், விற்பனைப் பட்டியலில் ஒரு செடான் கார் முதலிடம் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் பிரம்மாண்டமான 3வது ஏவுதளம்; 4 ஆண்டுகளில் கட்டி முடிக்க இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தனது 129வது மன் கி பாத் வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; பசுமைப் புரட்சியின் நாயகனுக்குத் தமிழக அரசு கௌரவம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் மாற்றம்? விவிஎஸ் லட்சுமணனை அணுகிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மியான்மரில் பொதுத்தேர்தல்: ராணுவ ஆட்சியின் கீழ் வாக்குப்பதிவு தொடக்கம்
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத்தேர்தல் இன்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: இந்திய U19 அணியை வழிநடத்தப்போகும் வைபவ் சூர்யவன்ஷி; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான யு19 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
காதலித்துத் திருமணம் செய்த 24 மணி நேரத்தில் விவாகரத்து! புனே தம்பதியின் வினோத முடிவு; பின்னணி என்ன?
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி ஒன்று, திருமணம் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திலேயே விவாகரத்து கோரி பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்-ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைனில் ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகக்கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.