தமிழகம்: செய்தி
குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் தேர்வாகும் முறை உங்களுக்குத் தெரியுமா? இதோ சுவாரஸ்யமான தகவல்கள்!
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் முக்கிய ஈர்ப்பாக அமைகின்றன.
தமிழ்நாட்டிற்குப் பெருமை! 2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: பத்மஸ்ரீ வென்ற 5 தமிழர்கள் யார் யார்? முழு பட்டியல் இதோ!
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன.
குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 24, 2026) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
ஐபிஎல் 2026: CSK ஹோம் கிரௌண்ட் போட்டிகளுக்கான சாத்தியமான வேறு இடங்கள் எவை?
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2026-ஆம் ஆண்டு சீசன் ஒரு சவாலான தொடக்கமாக அமையப்போகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்: கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா? கவலையை விடுங்க! விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வினியோகம்; கூட்டுறவுத்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்; 9 அம்ரித் பாரத் ரயில்களின் முழு விபரம்
மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து
தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான இந்திய நகரங்கள்: சென்னைக்கு இரண்டாம் இடம்; பெங்களூர் முதலிடம்
இந்தியாவின் முன்னணி நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சென்னை நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் அரசுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரலாற்றுச் சாதனை: முதல் 'பசுமைப் பத்திரம்' மூலம் ₹205 கோடி நிதி திரட்டல்
சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
பொங்கல் பரிசு ₹3000இல் முறைகேடா? பொருட்களைத் தர மறுக்கிறார்களா? உடனே இந்த எண்களுக்குப் புகார் கொடுங்கள்
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசாக ரூ.3,000 ரொக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
தமிழக மக்கள் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் கருப்பொருளின் கீழ் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 5) தொடங்கி வைக்கிறார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு 2026 ஆரம்பம்! தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த 600 காளைகள்; மாடுபிடி வீரர்களுக்குப் பரிசு மழை!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், 2026 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 3) கோலாகலமாகத் தொடங்கியது.
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) அறிமுகம்! முழு விவரம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி; சுங்கக் கட்டணம் உயர்வு
தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ஜனவரி 8 முதல் தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட வகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை: தென்காசி, நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: உருமாறிய கொரோனா வைரஸே காரணம்?
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வரும் நீண்ட கால இருமல் மற்றும் காய்ச்சலுக்கு, உருமாறிய கொரோனா வைரஸ் மற்றும் 'H3N2' இன்ப்ளூயன்சா வைரஸ்களே முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை
2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
தமிழக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 100% சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கு சலுகையை, 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; பசுமைப் புரட்சியின் நாயகனுக்குத் தமிழக அரசு கௌரவம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக இளைஞர்களே அலெர்ட்: ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசின் தாட்கோ (TAHDCO) மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Medskills) நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நர்சிங் பட்டதாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்க உள்ளன.
இருப்பிடச் சான்றிதழ்: ஆன்லைன் முறைக்கு விலக்கு; தமிழக அரசின் புதிய உத்தரவு
தமிழக அரசு, இருப்பிடச் சான்றிதழை (Residence Certificate) இணையதளம் வழியாகப் பெறுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்க, ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.3 லட்சம் பேர் விண்ணப்பம்; எங்கே விண்ணப்பிக்கலாம்?
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (டிசம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் பெயர் SIR வாக்காளர் பட்டியலில் உள்ளதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: 97.37 லட்சம் பெயர்கள் நீக்கம்; ஆன்லைனில் உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மிக முக்கியமானப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
செவிலியர்கள் போராட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் வலுக்கும் போராட்டம்!
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 356 ஐ நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் (TNNDA) சார்பில் சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்க்கத் தடை: மீறினால் ₹1 லட்சம் அபராதம்
சென்னையில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்
தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள 'உதயம்' (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது: திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியாகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
SIR படிவங்களை நீங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லையா? இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நிறைவடைகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
17 லட்சம் பெண்கள் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ப்பு; நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வது எப்படி?
தமிழகத்தில் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது.