தமிழகம்: செய்தி
தேர்தல் 2026: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மீது தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழக தேர்தல் 2026: வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேனி வருசநாட்டின் சுவாரஸ்ய பின்னணி
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
தமிழக தேர்தல் தேதி இதுதான்! ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது.
தமிழக தேர்தல் 2026: இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! எதற்கெல்லாம் தடை? முழு விவரங்கள்
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது தேர்தல் முடியும் வரை நீடிக்கும்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெருமை; இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது பெறுகிறார் கவிஞர் வைரமுத்து
பிரபல கவிஞரும், புகழ்பெற்ற பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டில்களில் பெட்ரோல் வாங்குகிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள உயிருக்கு ஆபத்து! பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ள நிலையில், பாதுகாப்பற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் குட் நியூஸ்! மார்ச் 17 முதல் தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் டீ கடைகளுக்கு நற்செய்தி! மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்; சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கத் தமிழக அரசு அதிரடி
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நாளை வெளியாக வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வானிலை நிலவரம்: தென் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு! வெயில் குறையுமா? முழு விபரம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஒருபுறம் வெயில் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இனி கவலை வேண்டாம் மாணவர்களே! திருத்தப்பட்ட விடைத்தாளை RTI மூலம் வாங்கலாம்; மாநில தகவல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
'தனி மரம் தோப்பாகாது!' சசிகலாவின் புதிய சின்னம் தென்னந்தோப்பு! அதிமுக தொண்டர்களுக்கு விடுத்த அழைப்பு என்ன?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தமிழக அரசியல் களத்தில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்திற்கு புதிய ஆளுநர்! ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு
தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாவில் உள்ள சமையல் எரிவாயு இணைப்புகள் எவ்வளவு? தமிழகத்திற்கு எந்த இடம்?
LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எவ்வளவு சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கின்றன என்பது குறித்த தரவுகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
கடலூர் மக்களுக்கு அதிர்ச்சி! வணிக சிலிண்டர் விநியோகம் முழுமையாக நிறுத்தம்; உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, இன்று அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
உடல் குறைபாடு ஒரு தடையல்ல! முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி வென்ற கோவை இளைஞர் அப்துல்லா அப்ரித்: வியக்க வைக்கும் பின்னணி
கோயம்புத்தூரைச் சேர்ந்த 25 வயதான அப்துல்லா அப்ரித், நாட்டின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று (அகில இந்திய அளவில் 942வது ரேங்க்) சாதனை படைத்துள்ளார்.
சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடா? நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னையின் முக்கிய பகுதிகளில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மார்ச் 16 வரை விடாது பெய்யும் மழை! தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 16 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்க்கு மீண்டும் சிபிஐ பிடி! கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் மாநாட்டு நெரிசல் விபத்து தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
போலீஸ் பிடியில் இளைஞர் உயிரிழப்பு! மானாமதுரை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் (26) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெயில் பிளக்கப்போகுது! 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
'அன்னபூரணி சூப்பர் 6 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் வரை!' பெண்களைக் கவர விஜய் வெளியிட்ட மெகா தேர்தல் வாக்குறுதிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
'சாகும் வரை சிறை!' கோவை மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தண்டனை & பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் இன்று (மார்ச் 7) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
பெண் ஏன் அடிமையானாள்? பெரியார் முதல் கலைஞர் வரை; மகளிர் தின வாழ்த்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அன்று மாநிலப் பெண்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நீலகிரி, கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தெற்கு உள் கர்நாடகம் முதல் தெலங்கானா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரே மெசேஜ், ஓடோடி வரும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்: 108 சேவையில் அறிமுகமான வாட்ஸ்அப் வசதி
தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் '108' ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம்.
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பாளராக டெல்லி செல்கிறார் எல்.கே. சுதீஷ்
தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
IPL 2026 அட்டவணை அப்டேட்: மார்ச் 28-இல் தொடங்க வாய்ப்பு; ஆர்சிபி-யின் ஹோம் கிரவுண்ட் விவரம்
19-வது ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு?
தமிழகத்தில் நான்கு பொது தேர்தல்களாக தொடர்ந்து வரும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த சிக்கல்கள் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்: ஸ்டாலின் - சுதீஷ் சந்திப்பில் எட்டப்பட்ட அதிரடி உடன்பாடு
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சின்னம்மை பரவலைத் தடுக்க முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது தமிழக அரசு; அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள்
சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய, மிக எளிதாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.
மாணவர்களுக்கு இனி கவலையே இல்லை! தமிழகத்தில் ஏப்ரல் வரை தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 3) முதல் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றித் தேர்வுக்குத் தயாராவதை உறுதி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு! 8.27 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வெயிலுக்கு நடுவே ஜில்லென்று ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மழை பெய்யப்போகுது! வானிலை மையம் அப்டேட்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வளர்ச்சியில் பெருமைமிகு அத்தியாயம்! மதுரையில் பிரதமர் மோடி அதிரடி! முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு "பெருமைமிகு அத்தியாயம்" என்று வர்ணிக்கும் வகையில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குரூப் 2 தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! மெயின் தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5 வரை கடைசி வாய்ப்பு
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (குரூப் 2 & 2A) தேர்வுகளை நடத்தி வருகிறது.
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 11 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திடலில் இன்று (பிப்ரவரி 28, 2026) நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இனி லைசென்ஸ் வாங்குவது கொஞ்சம் சவால்தான்? தமிழகத்தில் 7 புதிய ஆட்டோமேட்டிக் டிரைவிங் டிராக்
மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 7 புதிய கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளங்களை (ADTT) அமைத்துள்ளது.
இனி குழப்பமே வேண்டாம்! EVM இயந்திரங்களில் வேட்பாளர்களின் 'கலர் போட்டோ': தேர்தல் ஆணையர் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தலை நேர்மையாகவும், எளிமையாகவும் நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் 'நம்பிக்கை', இப்போது ஸ்டாலினின் 'உடன்பிறப்பு': OPS-இன் அரசியல் பயணம் இதுவரை
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் அரங்கேறியுள்ளது.
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது.
கரன்ட் பில் ஏறுதா? ஏசி குளிர்ச்சி குறையுதா? AC பராமரிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
வெப்பத்தின் பிடியில் தமிழகம்! இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்க போகுதாம்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவிய கடும் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை காலத்தின் தாக்கம் தொடங்கவுள்ளது.