LOADING...

தமிழகம்: செய்தி

தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு (நவம்பர் 11 முதல் 13 வரை) தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 Nov 2025
தமிழ்நாடு

ஆதரவற்ற முதியோரின் நலவாழ்வை மேம்படுத்த 12 மாவட்டங்களில் 25 அன்புச்சோலை மையங்கள் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்குடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட 25 அன்புச் சோலை மையங்களை திங்கட்கிழமை (நவம்பர் 10) திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

SIR விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது இனி ரொம்ப சுலபம்; ஆன்லைனில் வீட்டிலிருந்தே செய்வது செய்வது எப்படி?

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாட்டில், வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும், புதுப்பிக்கவும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (Special Intensive Revision - SIR) தொடங்கியுள்ளது.

காலவரையறையற்ற வேலை நிறுத்தம்: தென் மாநிலங்களில் இன்று முதல் மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்காது

தென் மாநிலங்களில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள், நியாயமற்ற மற்றும் நிலைத்தன்மையற்ற சாலை வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை (நவம்பர் 10) முதல் ஒருங்கிணைந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

10 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 Nov 2025
தமிழ்நாடு

இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000; தமிழக அரசின் புதிய திட்டம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசு அதிரடியாக மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.

09 Nov 2025
கனமழை

தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்; நவம்பர் 29 வரை தாம்பரத்திலிருந்துதான் ரயில்கள் கிளம்பும் என அறிவிப்பு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

09 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

07 Nov 2025
கனமழை

தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்; கூடுதல் அவகாசம் கிடையாது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு 2025 இல், முதற்கட்டமாகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 7 ஆம் தேதி எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

06 Nov 2025
சிபிஐ

அஜித்குமார் வழக்கில் கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலின் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரி சிபிஐ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியது.

06 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

05 Nov 2025
கனமழை

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

+2 பொதுத் தேர்வு: கணக்குப் பதிவியலுக்கு (Accountancy) கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி

தமிழகத்தில் +2 வகுப்பு (12th Standard) பொதுத் தேர்வில், கணக்குப் பதிவியல் (Accountancy) பாடத் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டரைப் (Calculator) பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

04 Nov 2025
மழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை புதிய பயனாளிகள் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பித்திருக்கும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

03 Nov 2025
திருமணம்

தமிழகத்தில் ஆண்களின் சராசரி  திருமண வயது இவ்ளோவா? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த இருபது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது குறித்து ஐக்கிய நாடுகள் பொருளாதார ஆணையம் மற்றும் தேசியப் புள்ளிவிபர ஆணையங்களின் தரவுகள் சுவாரஸ்யமானத் தகவலை வெளியிட்டுள்ளன.

03 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

03 Nov 2025
மழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 3) முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02 Nov 2025
இந்தியா

தூய்மை படுமோசம்; இந்தியாவின் மிக அசுத்தமான நகரங்கள் பட்டியலில் டாப் 5இல் 2 தமிழக நகரங்கள்

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த பத்தாண்டுகளாகப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்தியாவின் நகர்ப்புறத் தூய்மை நிலைமை இன்னும் சவாலாகவே உள்ளது என்பதை ஸ்வச் சர்வேக்ஷன் 2025 (Swachh Survekshan 2025) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

01 Nov 2025
சென்னை

தாயுமானவர் திட்டம்: நவம்பர் 3 முதல் சென்னை முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சென்னை மாநகரத்தில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

01 Nov 2025
அதிமுக

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர செங்கோட்டையன் முடிவு; ஈபிஎஸ் மீது கடும் விமர்சனம் 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீக்கம் வேதனையளிப்பதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 1) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

31 Oct 2025
அதிமுக

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார்.

31 Oct 2025
தமிழ்நாடு

மாணவர்களுக்கு குட் நியூஸ்? தேர்தலுக்கு முன்பாக இலவச லேப்டாப்களை வழங்க தமிழக அரசு திட்டம் என தகவல்

தமிழகத்தில் உள்ள சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் மாநில அரசின் முக்கியத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

31 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன.

இனி வாக்காளர்களுக்கு கவலையில்லை; Book-a-Call with BLO வசதியை தொடங்கியது தேர்தல் ஆணையம்

இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிக்காக, 2002 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை அடிப்படை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 Oct 2025
கல்லூரி

நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரப்புபவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.

'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.

28 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

25 Oct 2025
தேர்தல்

தமிழகத்தில் SIR வாக்காளர் திருத்தம் அடுத்த வாரம் தொடங்குகிறது; தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (அக்டோபர் 25) அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

25 Oct 2025
கோவை

கோவையில் தமிழகத்தின் முதல் மருத்துவ சாதனங்கள் சோதனை ஆய்வகத்திற்கான மாற்று இடம் தேர்வு

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, மாநிலத்தின் முதல் மருத்துவ சாதனங்கள் சோதனை ஆய்வகம் கோவையில் அமையவுள்ளது.

25 Oct 2025
விஜய்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது.

24 Oct 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்டோபர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Oct 2025
மழை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?

வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது.

21 Oct 2025
கனமழை

அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

19 Oct 2025
விபத்து

ஆவடியில் வீட்டில் வெடிபொருட்கள் வெடித்ததில் நான்கு பேர் பலி; விபத்தின் பின்னணி

தீபாவளி பண்டிகைக்குச் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை அருகே ஆவடியில் உள்ள ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.

சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்; கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

18 Oct 2025
தீபாவளி

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு: தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

17 Oct 2025
தமிழ்நாடு

ஜாதி ஆணவ கொலைகளை தடுக்கத் தனி ஆணையம்: ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைகிறது! 

தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான சட்ட பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை (அக்டோபர் 16) நாடு முழுவதும் இருந்து விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

16 Oct 2025
கனமழை

கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.