தமிழகம்: செய்தி
தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் (அக்டோபர் 16 அல்லது 17) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிட்டது தமிழக பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்; 4 நாட்கள் நடைபெறுகிறது
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சபாநாயகர் அப்பாவு, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 16-18க்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வரும் அக்டோபர் 16 அல்லது 17 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; ஆடு, கோழி பலியிட நிரந்தர தடை விதித்து உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் (Grama Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்டோபர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'சைக்கோ' கொலையாளி தஷ்வந்த் விடுதலை குறித்த குழப்பமும், மக்கள் கொந்தளிப்பும்!- உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஒரு 'சைக்கோ' குற்றவாளியான தஷ்வந்த் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு (அக்டோபர் 12 வரை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(அக்டோபர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கேளிக்கை பூங்காக்களில் ராட்சத ராட்டினம் இயக்க புதிய அரசாணை: சுற்றுலாத்துறையிடம் கட்டாய அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் (Amusement Parks) நிரந்தர ராட்சத ராட்டினங்களை (Permanent Giant Wheels) இயக்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (அக்டோபர் 6) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகத்தில் அக்டோபர் 11 வரை மழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காலாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு; தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு
காலாண்டு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை (அக்டோபர் 6) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விரிவான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அரபிக்கடல் புயலால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) வெளியிட்ட அறிக்கையில், வடமேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த சக்தி தீவிர புயலின் தாக்கம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு (அக்டோபர் 9 வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க உள்ள வடக்கு மண்டல ஐஜி; யார் இந்த அஸ்ரா கார்க்?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் இன்று நள்ளிரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவுக்குள் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி; நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு செய்யப்படுவாதாக அறிவிப்பு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, திங்கட்கிழமை (செப்டம்பர் 29) தமிழ்நாடு முழுவதும் முழு கடை அடைப்பு கடைபிடிக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 5, 2025 வரை பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சோகம்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைமை உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பெரும் நிதியுதவியை அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 31 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தை ஒட்டி, கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டோருக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்: தவெக நிர்வாகிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் தொடர்பாக, காவல்துறை தற்போது தவெக கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கரூர் சோகத்தைத் தொடர்ந்து சென்னையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த சோகச் சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) செய்தியாளர் சந்திப்பில் மிகுந்த கவலை தெரிவித்தார்.
TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
TVK Stampede: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை; நிவாரணம் அறிவிப்பு, விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவு
தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
தமிழக அரசியல் வரலாற்றில் துயரச் சம்பவமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
விஜயின் கரூர் பிரச்சாரத்தில் சோகம்; கூட்ட நெரிசலில் 10 பேர் பலி
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரத்தின்போது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பும், அதைத் தொடர்ந்து எதிர்பாராத விளைவுகளும் ஏற்பட்டன.
தவெக ஆட்சியில் தண்டனை நிச்சயம்; கிட்னி திருட்டு குறித்து தவெக தலைவர் விஜய் ஆவேசம்
நாமக்கல்லில் பொதுமக்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான நடிகர் விஜய், சிறுநீரகத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினார்.
உலக சுற்றுலா நாள் 2025: தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத 10 சுற்றுலாத் தலங்கள்
உலகம் செப்டம்பர் 27, 2025 அன்று உலக சுற்றுலா நாளைக் கொண்டாடும் வேளையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் சுற்றுலாவும் நீடித்த வளர்ச்சியும் என்பதாகும்.
திருமணமாகாதவர்களுக்கு அனுமதியில்லை; பேனர் வைத்து டிரெண்டான ஓசூர் பூங்கா; பின்னணி என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் குறிப்பாக 2கே கிட்ஸ் வரம்பு மீறி அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, பூங்கா நிர்வாகம் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என பேனர் வைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
பூம்புகார் கடலுக்கு அடியில் பண்டைய கட்டிடங்கள் கண்டுபிடிப்பு? ஏழாவது நாளாகத் தொடரும் தொல்லியல் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடலுக்கு அடியில் பண்டைய தமிழர்களின் வரலாற்றை ஆராயும் தொல்லியல் துறை ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.
டிசம்பர் 21 இல் எஸ்ஐ தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சார்பு ஆய்வாளர் (எஸ்ஐ) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, டிசம்பர் 21, 2025 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பாமக சட்டப்பேரவை தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் அடிப்படை விதிகள் மற்றும் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அக்கட்சியின் மூத்த நிர்வாகியான ஜி.கே.மணி வகித்த பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா IAS காலமானார்!
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர் 24) காலமானார்.
3 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: விருது பெறுபவர்கள் பட்டியல்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசு சார்பில் பல்வேறு கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது.
பழனி மற்றும் சபரிமலையில் பரஸ்பரம் நிலங்களை பரிமாறப்போகும் தமிழக, கேரளா அரசுகள்; ஏன்?
சபரிமலை மற்றும் பழனி ஆகிய இரு முக்கிய ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக, நிலங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மித மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி உள்ளிட்ட நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியது தமிழக அரசு
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், நான்கு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஜிஎஸ்டி 2.0: வரி குறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை சரிவு
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தனது பால் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வீக்கெண்டில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்? நாகையில் விளக்கிய தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவர் விஜய், தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஏன் சனிக்கிழமை மட்டும் மேற்கொள்கிறார் என்பது குறித்து விளக்கமளித்தார்.
வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்குப் பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்திலிருந்து, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ரேஷன் கடைகளில் யுபிஐ சேவை: மொபைல் முத்தம்மா திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு புதிய விதிகள்: தவெக வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்? கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மற்றும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்; அண்ணா பிறந்த நாளில் கொடி அறிமுகம்
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் கொடியை அறிமுகம் செய்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (செப்டம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பாமகவில் அன்புமணி ராமதாஸுக்குதான் அதிகாரம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ராமதாஸ் தரப்புக்குப் பின்னடைவு
பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வந்த அதிகாரப் போராட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவை அங்கீகரித்துள்ளது.
நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் நாளை வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சுழற்சி காரணமாக, இன்று,(செப்டம்பர் 8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.