தமிழகம்: செய்தி
பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சுழற்சி காரணமாக, இன்று,(செப்டம்பர் 8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி? புயலைக் கிளப்பிய விஜய பிரபாகரன் பேட்டி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து, தேமுதிகவின் முக்கியத் தலைவரான விஜய பிரபாகரன் மறைமுகமாக குறிப்பிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 7) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம்; ஆதரவாளர்களுக்கும் கல்தா
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட தலைவர்களான வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களே அலெர்ட்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களுக்கு குட் நியூஸ்; அடுத்த மாதம் அவிநாசி மேம்பால திறக்கப்படும் என தகவல்
கோவை அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், இந்த மாத இறுதியில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 5) தமிழகத்தில் கோவை மெட்ரோவில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ஹோட்டல் சங்கம் பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க அதிரடி முடிவு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் உள்ள 38 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்றார் சங்கர் ஜிவால்; தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்
தமிழக காவல்துறையின் தற்போதைய நிர்வாகப் பிரிவு டிஜிபி ஜி.வெங்கட்ராமன், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்; பின்னணி என்ன?
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு கிளம்பினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வைகை ஆற்றில் வீசப்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்` திட்ட மனுக்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முக்கிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாகக் கட்டப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்: தமிழக அரசு ஆணை வெளியீடு
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளில் உள்ள 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மித மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 28, 2025) வெளியிட்டுள்ளது.
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்; 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
2015 ஆம் ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற கலவர வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 22 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, அவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும் (ஆகஸ்ட் 26), நாளையும் (ஆகஸ்ட் 27) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை(ஆகஸ்ட் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஆகஸ்ட் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்: இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டது
இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஆபத்தான நிலச்சரிவு மண்டலங்களை வெளிப்படுத்திய புதிய GSI மேப்பிங்
தமிழ்நாட்டில் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் நிலச்சரிவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) அடையாளம் கண்டுள்ளது.
கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளில் திருத்தம்; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள், 2023, கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான விதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருத்தப்பட்டுள்ளன.
வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆகஸ்ட் 26 அன்று விரிவுபடுத்த உள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியா? கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடி குடியேறியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை வழங்கும் சாத்தியம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவம் நேரத்தில், தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
3,664 காலிப் பணியிடங்கள்; தமிழக சீருடைப் பணியாளர்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழக காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் மொத்தம் 3,664 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29இல் தொடக்கம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29, 2025 அன்று தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இதற்கு முன் பதவி வகித்த தமிழர்கள் யார் தெரியுமா?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் CP ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது.