புதுச்சேரி: செய்தி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து ஜூன் 29ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) முதல் வரும் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு
மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 27 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 15 நாள் கோடை விடுமுறை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் 15 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை உயர்வு; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மீனவ சமூக மாணவர்களின் முழு கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்; புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மீன்வளத் துறை விழாவின் போது, முதலமைச்சர் என்.ரங்கசாமி ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பில், மீனவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச் செலவுகளை அரசே முழுமையாக ஏற்கும் என்று அறிவித்தார்.
புதுச்சேரி கடைகள், நிறுவனங்கள் தமிழில் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்: முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வெளியிடுவதை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை அரசு வெளியிடும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பாமகவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல்; தனி அலுவலகம் அமைத்தார் அன்புமணி
புதுச்சேரியில் சனிக்கிழமை (டிசம்பர் 28) நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
புதுச்சேரியில் ஹோட்டல் விலைக்கு வாங்க வந்தேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சார்ந்த மீம்களே வியாபித்திருந்தது.
கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் மீண்டும் இயல்பான போக்குவரத்து தொடக்கம்
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சரி செய்யப்பட்டு, அந்த வழியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் வெள்ள நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமி; ரேஷன் கார்டுக்கு ரூ.5000 அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நவம்பர் 27, 2024 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
போடு வெடிய! தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமையும் (அக்டோபர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இன்று முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு
புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழக்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு 2 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: வடக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா பகுதியில் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மேற்கு வங்காளத்தை ஓட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி முதல் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்ட போகிறது மழை
தமிழகம்தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி
நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
நேற்று காலை 8:30 மணியளவில் ஒடிசா கடற்கரையை ஓட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று காலை 8:30 மணியளவில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும்,
8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக,
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மிதமான காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மேற்கத்திய/தென்மேற்கு பகுதிகளில் நிலவுகின்றன. அதன் காரணமாக,
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
8 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
7 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,