NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
    கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்

    கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 02, 2024
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்த பின்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. தொடர்ந்து இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், ஒகேனக்கல் மற்றும் சிறுவாணி பகுதிகளில் அதி கனமழை அல்லது கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால், அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள், அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #வானிலைசெய்திகள் | நாளை (டிச.03) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!#SunNews | #WeatherUpdate | #TNRains pic.twitter.com/Opt9JUONtK

    — Sun News (@sunnewstamil) December 2, 2024

    வானிலை அறிக்கை

    4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை

    ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் 115.6 மி.மீ. முதல் 201.4 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    அதேபோல, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த இடங்களில் 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும் அந்த பகுதிகளில் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளது, எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை அறிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்
    டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி ஆப்பிள் நிறுவனம்
    அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு டொனால்ட் டிரம்ப்
    JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக அறிவிப்பு பல்கலைக்கழகம்

    வானிலை எச்சரிக்கை

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்

    வானிலை எச்சரிக்கை

    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை

    வானிலை அறிக்கை

    இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது மழை
    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு தமிழக அரசு
    அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே; நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை வானிலை எச்சரிக்கை
    மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் பருவமழை

    வானிலை ஆய்வு மையம்

    வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையா? காற்றழுத்த தாழ்வு நிலை
    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை; IT ஊழியர்களுக்கு WFH அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு விடுமுறை
    9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு கனமழை
    சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025