Airsewa போர்ட்டலில் AI தொழில்நுட்பம்: 90 நாட்களில் புதிய வசதி அறிமுகம்
விமான பயணிகளின் புகார்களுக்கு மிக வேகமாகவும், துல்லியமாகவும் தீர்வு காண்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ AirSewa போர்ட்டலை மேம்படுத்தி, அதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தலிபான் அரசு அதிகாரிகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முழுத் தடை, மீறினால் சுக்குநூறாக உடைக்கப்படும்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள், தங்கள் நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அதிரடியாக ஒட்டுமொத்த தடை விதித்துள்ளனர்.
'புதிய டார்க் வெப்'பாக மாறும் டெலிகிராம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு
மின்னல் வேகத் தகவல் பரிமாற்றத்திற்கு பெயர்போன டெலிகிராம் செயலி, தற்போது குற்றவாளிகள் மற்றும் சைபர் மோசடி கும்பல்களின் புதிய டார்க் வெப்-ஆக மாறி வருவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
மொராக்கோ திருமணங்களின் 5 தனித்துவமான சடங்குகள் பற்றி தெரிந்துகொள்வோமா?
மொராக்கோ திருமணங்கள் வண்ணமயமானவை; பழங்காலப் பாரம்பரியங்கள் நிறைந்தவை. அவை அந்த நாட்டின் செழுமையான கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன.
புதுச்சேரியில் கட்டாயம் சுவைக்க வேண்டிய காலை உணவுகள்
முன்னாள் பிரெஞ்சு காலனி நகரமான புதுச்சேரியில் பல கலாச்சாரங்கள் கலந்துள்ளன. அது அவர்களின் உணவு வகைகளிலும் நன்றாகவே தெரிகிறது.
இந்தியாவில் பிக்னிக்கிற்கு ஏற்ற 5 சிறந்த இடங்கள், ஒருமுறை கண்டிப்பாக சென்று பாருங்கள்
பிக்னிக் என்பது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரம் செலவிட ஒரு அருமையான சந்தர்ப்பம்.
சன்னா சாட்: கண்டிப்பாக சுவைக்க வேண்டிய ஸ்ட்ரீட் ஃபூட்!
சன்னா சாட் என்பது உலகம் முழுவதும் பல இடங்களில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்ட்ரீட் ஃபூட் ஆகும்.
போனிடெயிலை அசத்தலா போடுவது எப்படி?
போனிடெயில் என்பது எப்போதுமே ஃபேஷனில் இருந்து விலகாத ஒரு கிளாசிக் சிகை அலங்காரம். இதை பல வகைகளில் போடலாம், பராமரிக்க எளிதானது, கிட்டத்தட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இதை அணியலாம்.
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த போரின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் இழப்புகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் தற்காலிகப் போர் நிறுத்தம் ஒருவேளை நீடித்தால், உலக வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த போர்களில் ஒன்றாக இது கருதப்படும்.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இந்தியா 2.5 பில்லியன் டாலர் கடன் கோருகிறது
ப்ளூம்பெர்க் தகவலின்படி, 2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்காக இந்தியா, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் (ADB) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மெகா திட்டத்திற்கு ரெட் கார்டு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் (சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்) பகுதியில், பிரபல கட்டுமான நிறுவனமான பிரிகேட் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேட்டி
தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையுடன் தொடங்கியது.
மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழையின் முன்னேற்றம் ஏன் தடைபட்டுள்ளது? IMD விளக்குகிறது
சாதகமற்ற பெரிய அளவிலான வானிலை நிலவுவதால், மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் முன்னேற்றம் தடைபட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டனை விட சென்னையில் 'மகிழ்ச்சி' அதிகம்: சுவாரஸ்ய ஆய்வறிக்கை!
"சென்னையில வாழ்றவங்களுக்கு எது உண்மையான மகிழ்ச்சியைத் தருது?" என்ற கேள்விக்கு, பொதுவாக பலரும் மெரினா பீச், தியேட்டர்கள் அல்லது நண்பர்களுடனான அரட்டைகளைத்தான் குறிப்பிடுவார்கள்.
உலகப்போரை முடித்த வெர்சாய்ஸ் அரண்மனையில் அமெரிக்கா-ஈரான் போரும் முடிவுக்கு வந்த வரலாற்று தருணம்
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் ரூ.38,000 கோடி முதலீடு: ஹுண்டாய் நிறுவனத்துடன் மெகா கப்பல் கட்டும் தளம், 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, மாநிலத்தின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் களம் இறங்கியுள்ளது.