ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றிய ஆஸ்திரிய அரசு
ஆஸ்திரியா-ஜெர்மனி எல்லை நகரமான பிரவுனாவ் அம் இன் (Braunau am Inn) பகுதியில் அமைந்திருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு, பல ஆண்டுகள் சர்ச்சைகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக காவல் நிலையமாக மாற்றப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காது வலிக்கு வீட்டு வைத்தியம்: 5 எளிய வழிகள்
காது வலி என்பது பொதுவான ஒரு தொந்தரவு.
அடிஸ் அபாபாவில் பாராகிளைடிங்: கட்டாயம் முயற்சிக்க வேண்டிய சாகச அனுபவம்
எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா, அதன் நீண்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்காக பெயர் பெற்றது. ஆனால், சாகச விரும்பிகளுக்கு, 'பாராகிளைடிங்' என்கிற ஓர் அற்புதமான அனுபவத்தையும் இது கொடுக்கிறது.
மாலத்தீவை விடச் சிறந்த இந்திய பெருங்கடல் தீவுகள்: இவற்றுக்குச் சென்று பாருங்கள்!
மாலத்தீவு ஆடம்பர சுற்றுலா பயணிகளுக்குப் பிடித்தமான ஓர் இடம்தான். ஆனால், அதேபோன்ற அனுபவத்தை, கூட்ட நெரிசல் இல்லாமல் தரக்கூடிய வேறு பல இந்தியப் பெருங்கடல் தீவுகளும் இருக்கின்றன.
PPF அல்லது FD: உங்க பணத்துக்கு எது சிறந்தது?
இந்தியாவில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிலையான வைப்புத்தொகை (FD) ஆகிய இரண்டும் மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளாகும்.
மரவள்ளிக்கிழங்கு பேஸ்ட்: இயற்கையான சருமப் பொலிவை அள்ளித்தரும் ரகசியம்
மரவள்ளிக்கிழங்கு பேஸ்ட், சருமத்தை அழகாக்கும் அதன் தனித்துவமான குணங்களால், ஒரு பிரபலமான இயற்கை அழகு ரகசியமாக மாறி வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறுவதை கூகுள் எளிதாக்குகிறது
ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு மாறுவதை எளிதாக்கும் நோக்கில், கூகுள் ஆண்ட்ராய்டு 17-இல் ஒரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.
இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு வைரஸ்: 76,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு, ட்ரோன்களைப் பயன்படுத்தும் ராணுவம்
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 76,044க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை மாற்றத் திட்டம்: புதிய CEO ஆக நியமிக்கப்படும் ஆஷிஷ் குமார் தாஷ்
இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது புதிய தலைமை செயல் அதிகாரி (CEO)நியமிக்கப்பட்டவராக ஆஷிஷ் குமார் தாஷ் என்பவரை நியமித்துள்ளது.
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
இண்டிகோ, ஏர் இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கும் அதானி? சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க திட்டம்
இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், சொந்தமாக விமான சேவை நிறுவனத்தை தொடங்குவதற்கு அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
CJP போராட்டத்திற்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) அமல்படுத்தப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
X தளத்தில் வைரலான ஒரு பதிவில், 1980 ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18, 2026 வரை மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவல் அதிகாரங்களை பயன்படுத்த டெல்லி காவல்துறை ஆணையருக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாகக் கூறப்பட்டது.
செக் மோசடி வழக்கில் முன்னணி நடிகர் விமலுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை
'களவாணி', 'மஞ்சப்பை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விமலுக்கு காசோலை (செக்) மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ஆக ஆசை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருப்பம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த சகோதரருமான நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்(PoK) பிரதமராக விருப்பம் தெரிவித்துள்ளார்.
'வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்கள்': பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
நாடு முழுவதும் போட்டி தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் தேர்வுத்தாள் கசிவு சர்ச்சைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
விரைவில் இந்தியாவில் பருவமழை? 10,000 கி.மீ நீளமுள்ள மழை மேகத்தை படம்பிடித்த செயற்கைக்கோள்
வட இந்தியாவிலிருந்து தென் கொரியா வரை 7,000 முதல் 10,000 கி.மீ. வரை நீண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பருவமழை பட்டை, செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
'நாங்கள் எண்ணெய் விற்காவிட்டால், வேறு யாரும் விற்க விட மாட்டோம்': ஈரான் எச்சரிக்கை
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், பிராந்திய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.
'ஜனநாயகன்': 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? முதல் விமர்சனம் கூறுவது இதுதான்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சாப்பாட்டு அரிசி விலை கிடுகிடு உயர்வு: பொன்னி, RNR கிலோவுக்கு ரூ.15 வரை திடீர் ஏற்றம்; காரணம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசியின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்: 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்; இன்று மழைக்கு வாய்ப்பா?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வெப்பத்தின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
வந்துவிட்டது சாம்சங்கின் AI ஸ்மார்ட் கண்ணாடிகள்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், தனது முதல் நுண்ணறிவுக் கண்ணாடியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
விஜய்யின் 'ஜனநாயகன்' ரசிகர்களை கவர்ந்ததா? இணையவாசிகள் விமர்சனம் இதோ
நீண்ட காத்திருப்பு, சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 'தளபதி' விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.