நகர்ப்புற இந்திய குழந்தைகளில் பாதி பேர் ஆன்லைன் துன்புறுத்தல், ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், நகர்ப்புற இந்தியாவில் ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் கடந்த ஆண்டில் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் அல்லது ஆன்லைன் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் அல்லது ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
தொப்பையை குறைக்க கிரீன் டீ குடிச்சாலே போதுமா? நிபுணர்கள் சொல்லும் ஆச்சரியமான உண்மைகள்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களின் 'டயட்' பட்டியலில் இன்று தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது 'கிரீன் டீ'.
டி20 உலகக் கோப்பை: இரட்டை சூப்பர் ஓவர் த்ரில்லரில் லுங்கி நிகிடி அதிரடி
அகமதாபாத்தில் நடந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்த நபர்
தாய்லாந்தின் சாங்க்லா (Songkhla) மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், புதன்கிழமை அன்று துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக்கின் புதிய AI கருவி மூலம் உங்கள் ப்ரொபைல் பிக்ச்சர்களை அனிமேஷன் செய்ய முடியும்
பயனர் அனுபவத்தை மேம்படுத்த புதிய செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை Facebook அறிமுகப்படுத்துகிறது.
"இனி நான் டாக்டர் ஸ்ரீலீலா!"; ஷூட்டிங் ஸ்பாட்டிலும் படித்து மருத்துவ பட்டம் வென்ற சிவகார்த்திகேயன் பட நடிகை
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, திரையில் மின்னியது மட்டுமின்றி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இப்போது கூகிள் சர்ச்சிலிருந்து தனிப்பட்ட ஐடிகள், பாலியல் படங்களை நீக்கலாம்
தேடல் முடிவுகளிலிருந்து முக்கியமான தனிப்பட்ட தகவல்களை அகற்றுவதை உள்ளடக்கிய வகையில் கூகிள் அதன் "Results about you" கருவியை விரிவுபடுத்தியுள்ளது.
பிப்ரவரி 11 முதல் புதிய CPI வரிசை அமல்; மாறுகிறது 'பணவீக்கம்' கணக்கிடும் முறை
இந்தியக் குடும்பங்களின் தற்போதைய செலவு முறைகளை பிரதிபலிக்கும் வகையில், நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index - CPI) முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.
சீட் கிடையாது.. ஜன்னலும் கிடையாது: ஜப்பானின் விசித்திர புல்லட் ரயில்! இந்தியாவிலும் விரைவில் வரப்போகுது
அதிவேகம் மற்றும் துல்லியமான நேரத்திற்கு பெயர்பெற்ற ஜப்பானின் 'ஷின்கான்சென்' (Shinkansen) புல்லட் ரயில் நெட்வொர்க்கில், ஒரு புதிய புரட்சியாக இருக்கைகள் இல்லாத முதல் சரக்கு புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
"எங்களுக்குன்னு 42 ரூல்ஸா?": கடுப்பான அல்லு அர்ஜுன் டீம்; பொய்யான வீடியோவால் எழுந்த சர்ச்சை
பான்-இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இணையத்தில் பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுனின் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சட்ட நடவடிக்கை குறித்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
'அமெரிக்கா பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்தியது': பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
இன்ஸ்டா, வாட்ஸ்அப்பில் வைரலாகும் AI காரிகேச்சர் ட்ரெண்ட்; உருவாக்குவது எப்படி?
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல ட்ரெண்டுகள் தோன்றி மறையும்.
நாளை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்?
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் நாளை அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்
துரந்தர் படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியில் இருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ₹10 கோடி பிணைய தொகை கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; அவருக்கு பதிலாக களமிறங்க போவது யார்?
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனி எல்லா அரசு விழாக்களிலும் 'வந்தே மாதரம்' ஒலிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சைலெண்டாக மாற்றியமைத்தது வெள்ளை மாளிகை; என்னென்ன மாற்றங்கள்?
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை ரகசியமாக மேற்கொண்டுள்ளது.