இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரை வாட்டும் குளிர் அலை: ஸ்ரீநகரில் -4.4°C, அனந்த்நாக் -5.7°C வெப்பநிலை நிலவுகிறது
ஜம்மு-காஷ்மீரின் (J&K) கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், புதன்கிழமை -4.4°C வெப்பநிலையுடன், இந்த பருவத்தின் மிக குளிரான இரவை பதிவு செய்தது.
இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ பிரதமர் மோடி வெளியிட்டார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை காணொளி கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
Netflix சேவை முடக்கம்; அமெரிக்கா மற்றும் இந்தியப் பயனர்கள் பாதிப்பு
உலகளவில் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix), அமெரிக்காவில் ஒரு பெரிய சேவைக் கோளாறை சந்தித்தது.
நவம்பர் 29ஆம் தேதி வட மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்': காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்க வாய்ப்பு
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் கொடூர தீ விபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்
ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 300 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு வழங்கப்பட்டது
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
குருகிராமில் உள்ள டெஸ்லாவின் புதிய மையத்தில் டெஸ்ட் ரைட் செய்யலாம்
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் முழு அளவிலான சில்லறை விற்பனை அனுபவ மையத்தை குருகிராமில் உள்ள ஆர்க்கிட் பிசினஸ் பார்க்கில் திறந்துள்ளது.
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறுவை சிகிச்சை மனஅழுத்தத்தை குறைப்பதற்கும், விரைவாக குணமாவாதற்கும் இசை உதவுகிறதாம்: ஆய்வு
டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் லோக் நாயக் மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வில், அறுவை சிகிச்சையின் போது இசையை கேட்பது நோயாளிகள் விரைவாக குணமடைய உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
"ராஜினிமாவா?": இந்திய அணியின் தொடர் தோல்விக்கு பிறகு கவுதம் கம்பீர் கூறியது இதுதான்
குவஹாத்தியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தியாவின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட்டை பிரதமர் மோடி நாளை அறிமுகப்படுத்துகிறார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I ஐ அறிமுகப்படுத்துவார்.
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க வேண்டுமென சகோதரிகள் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குவஹாத்தி டெஸ்ட் தோல்வி எதிரொலி: WTC தரவரிசையில் இந்தியா மளமளவென சரிந்தது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 புள்ளிகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி 26,100 புள்ளிகளைத் தொட்டது: ஏற்றத்தை இயக்கும் காரணி என்ன?
இந்திய பங்கு சந்தை இன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.
கூகிள் மீட்டில் தொழில்நுட்ப கோளாறு; பலர் மீட்டிங்களில் சேர முடியாமல் தவிப்பு
பிரபலமான வீடியோ கான்பரன்சிங் மற்றும் மீட்டிங் சேவையான கூகிள் மீட், இந்தியாவில் பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' ட்ரைலர் வெளியாகும் நாள் இதுதானா?
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்வுகள் குறித்து தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.