மாதுளை அல்லது ஆரஞ்சு: நோய் எதிர்ப்பு சக்திக்கு எது சிறந்தது?
மாதுளை மற்றும் ஆரஞ்சு பழங்கள் மிகவும் பிரபலமான இரண்டு பழங்கள், இரண்டும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை.
'ஜன நாயகன்' இரண்டாவது பாடல்: டிசம்பர் 18 அன்று வெளியாகிறது
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2026: அன்கேப்ட் வீரர்கள் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோரை வாங்கியது சிஎஸ்கே
20 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் தனது முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
மாசுபாட்டை கையாள்வதற்கான 'வழிகாட்டியை' சீனா இந்தியாவிற்கு வழங்குகிறது
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) கடுமையான காற்று மாசுபாட்டை தொடர்ந்து எதிர்த்து போராடி வரும் நிலையில், சீனா தனது அனுபவத்தை "பகிரப்பட்ட போராட்டமாக" வழங்கியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் வோக்ஸ்வாகன் ₹1.55 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் வகையில், வோக்ஸ்வாகன் இந்தியா 'ஃவோக்ஸ்வாகன் ஃபாஸ்ட்ஃபெஸ்ட்' என்ற சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
ஐபிஎல் 2026: மதீஷா பத்திரனைவை ₹18 கோடிக்கு KKR வாங்கியது
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ₹18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார்.
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை முன்மொழியும் மசோதா மக்களவையில் தாக்கல்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
போண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியா பாஸ்போர்ட் கொண்டிருந்தனரா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்
16 பேரை கொன்ற சிட்னி பாண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் " இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால்" இயக்கப்பட்டவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு டிசம்பர் மாதத்தில் பெரும் மந்தநிலையை கண்டது, இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான வளர்ச்சியை குறிக்கிறது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.91.14-ஐ தொட்டது
இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சாதனை அளவை எட்டியுள்ளது, முதல் முறையாக ஒரு டாலருக்கு 91 என்ற குறியீட்டைத் தாண்டியுள்ளது.
ஜோர்டான் பட்டத்து இளவரசரே கார் ஓட்டி சென்று மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்!
மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II ஒரு சிறப்பான மரியாதையை செலுத்தியுள்ளார்.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வருவதன் காரணமாக, வரலாறு காணாத அளவில் 600 பில்லியன் டாலராக (இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் ₹48 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறையின் புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பணமோசடி புகாரை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவின் முதல் உள்நாட்டு 64-பிட் ப்ராசெசர் DHRUV64 அறிமுகம்; அதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்வோம்
இந்தியா தனது முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1GHz, 64-பிட் dual-core microprocessor-ஆன DHRUV64 ஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம் 2026: வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.18 கோடியாக நிர்ணயம்
இன்று அபுதாபியில் நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச ஊதியத்தை BCCI ரூ. 18 கோடியாக நிர்ணயித்துள்ளது.
தொடர்ந்து ₹1 லட்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (டிசம்பர் 16) சற்றே குறைந்தது, எனினும் அது ஒரு லட்சத்தை நெருங்கியே உள்ளது.
கோவா விடுதி தீ விபத்து வழக்கில் உரிமையாளர்களான லுத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
கோவாவில் 25 பேர் உயிரிழக்க காரணமான பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகிய இரு சகோதரர்களும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 மார்ச் 26 தொடங்கி மே 31 வரை நடைபெறும்: விவரங்கள்
Cricbuzz கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் மார்ச் 26 முதல் மே 31 வரை இந்தியாவில் நடைபெறும்.
BBC-க்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு: உரையை திரித்து கூறியதாக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார்.