ப்ளூ ஆரிஜின் ராக்கெட் வெற்றிகரமான ஏவுதல்: செவ்வாய் கிரகத்திற்கு பறந்தது நாசா ஆய்வுக்கலன்கள்
ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது பிரம்மாண்டமான நியூ க்ளென் ராக்கெட்டை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 16, 2025) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முன்னேற்றம்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் நபியின் வீட்டை இடித்து தள்ளிய பாதுகாப்புப் படையினர்
இந்த வாரம் நடந்த செங்கோட்டை குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேக நபரான டாக்டர் உமர் நபியின் புல்வாமா வீட்டினை பாதுகாப்புப் படையினர் இடித்து தள்ளியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட BBC! எனினும் ₹8000 கோடி இழப்பீடு தர மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஜனவரி 6, 2021 உரையை திருத்தி ஒளிபரப்பிய விவகாரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் (BBC) அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
"இந்தியா மீது கைவைத்தால் என்ன ஆகும் என உலகை எச்சரிக்கும் தண்டனை": டெல்லி குண்டுவெடிப்பிற்கு அமித்ஷா வார்னிங்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை உலகளவில் ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்கப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா எச்சரித்தார்.
டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மூன்றாவது கார் அல்-ஃபாலா பல்கலைக்கழத்தில் இருந்து பறிமுதல்
செங்கோட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் உமர் உன் நபி உளவு பார்க்கப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு மாருதி பிரெஸ்ஸா, ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக TOI தெரிவித்துள்ளது.
மோசடி வழக்கில் 'பிக் பாஸ்' தினேஷ் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
விஜய் டிவியின் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 7' நிகழ்ச்சி போட்டியாளரும், பிரபல சின்னத்திரை நடிகருமான தினேஷ், பண மோசடி மற்றும் தாக்குதல் புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டதை அவர் மறுத்துள்ளார்.
மூன்றாம் நிலை நகரங்களை இணைப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார விமானம் தயார்
சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ஆதரவு பெற்ற விமானப் போக்குவரத்து தொடக்க நிறுவனமான LAT ஏரோஸ்பேஸ், அதன் புதுமையான மின்சார விமானத்தின் முழு அளவிலான தொழில்நுட்ப பரிசோதனை விமானத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு வாழ்நாள் அதிகாரம் அளிக்கப்பட்டது
பாகிஸ்தான் நாடாளுமன்றம், ராணுவத் தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.
ஐபிஎல் 2026: ஷர்துல் தாக்கூர் LSG-யில் இருந்து MI-யில் சேர உள்ளார்; உறுதி செய்த MI
இந்திய ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர், 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் சேர உள்ளார்.
ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகம்: 'போலி' NAAC அங்கீகாரம்; சதித்திட்டத்தின் மையமாக செயல்பட்ட 'அறை 13
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது தற்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்
சீன சைபர் பாதுகாப்பு நிறுவனமான KnownSec இல் நடந்த தரவு மீறல், இந்தியாவை பற்றிய முக்கியமான தகவல்களை, அதன் குடியேற்ற பதிவுகள் உட்பட, அம்பலப்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் சம்பளம்: யாருக்கு அதிகம், யாருக்குக் குறைவு?
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்தின் 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்! பின்னணி என்ன?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் தனியார் தீவைத் தொடங்கவுள்ள பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட், ரன்பீர் கபூர்?
பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் துபாயில் தங்களுக்கு சொந்தமான தனியார் தீவைத் தொடங்குவதன் மூலம் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் கால் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் Digital ID: இனி உங்கள் ஐபோனில் பாஸ்போர்ட், Driving license-ஐ சேமிக்கலாம்
விமான நிலைய செக்-இன்களை எளிதாக்க ஆப்பிள் நிறுவனம் Digital ID என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
செங்கோட்டையில் குண்டுவெடிப்பதற்கு முன்னர் மசூதிக்கு சென்ற தீவிரவாதி; வெளியான CCTV காட்சி
செங்கோட்டை குண்டுவெடிப்பு அருகே வெடித்த i20 காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் உன் நபி, சம்பவத்திற்கு முன்பு பழைய டெல்லியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்குள் நுழைந்து வெளியேறுவது கேமராவில் பதிவாகியுள்ளது.
டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது
கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தை ப்ளூ ஆரிஜின் மீண்டும் ஏன் ஒத்திவைத்தது?
கடுமையான சூரிய புயல்கள் காரணமாக ப்ளூ ஆரிஜினின் நியூ க்ளென் ராக்கெட் ஏவுதல் தாமதமானது.
43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசாங்க நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக, அதாவது சாதனை அளவான 43 நாட்களுக்கு நீடித்திருந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.
டிரம்பின் அதிரடி H-1B விசா கொள்கை: "அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, தாய்நாடு திரும்ப வேண்டும்"
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கருவூலத் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் ஸ்காட் பெஸ்ஸென்ட் டிரம்பின் புதிய H-1B விசா கொள்கையின் நோக்கத்தை விளக்கியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.