ராஜமௌலியின் 'வாரணாசி' படத்தில் மகேஷ் பாபுவின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்
தனது வாழ்க்கையில் பல மறக்கமுடியாத வேடங்களில் நடித்துள்ள மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ், எஸ்.எஸ். ராஜமௌலியின் வரவிருக்கும் வாரணாசி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
Menopause பற்றி வெளிப்படையாக பேசும் பெண்களுக்கு ₹1 லட்சம் தரும் நிறுவனம்
தாவர அடிப்படையிலான ஊட்டச்சத்து பிராண்டான Earthful, "மெனோபாஸ் சியர்லீடர்ஸ் இன்டர்ன்ஷிப்" என்ற தனித்துவமான முயற்சியை தொடங்கியுள்ளது.
அடுத்த மாதம் முதல் மாருதியின் முதல் EV சோதனை ஓட்டத்திற்கு தயாராகும்
மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான (EV) இ-விட்டாரா, ஜனவரி 2026 முதல் சோதனை ஓட்டங்களுக்கு கிடைக்கும்.
45 வயதுக்குட்பட்டோர் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம், கொரோனா தடுப்பூசி காரணமல்ல: AIIMS
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சமீபத்தில் நடத்திய ஆய்வில், 45 வயதுக்குட்பட்டவர்களிடையே திடீர் மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவம் விரைவில் கடைசி 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை பெறவுள்ளது
மீதமுள்ள மூன்று அப்பாச்சி AH-64 தாக்குதல் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிலிருந்து இந்திய ராணுவம் பெற உள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய செயற்கைக்கோளான BlueBird-6 ஐ டிசம்பர் 21ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக செயற்கைக்கோளான BlueBird-6 இன் ஏவுதலை மறுபரிசீலனை செய்துள்ளது.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் எதிரொலியால், உலகின் பிரபலமான அருங்காட்சியகம் மூடப்படும் அபாயம்
உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரம் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது.
கோவா விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் நாளை தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள்
வடக்கு கோவாவின் பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியின் உரிமையாளர்களான சவுரப் மற்றும் கௌரவ் லுத்ரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறியது இந்தியா
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) இன் புதிய அறிக்கையின்படி, உலகளவில் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு TVK விஜய்க்கு காவல்துறை அனுமதி: 84 கடுமையான நிபந்தனைகள் விதிப்பு
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவருமான விஜய்யின் கட்சி சார்பில், ஈரோட்டில் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுக்கூட்டத்திற்கு, ஈரோடு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
'வாழ்க்கை முறையை மாற்றுங்கள்': டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடல்
டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள பல பள்ளிகள் கடுமையான காற்று மாசுபாடு இருந்தபோதிலும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுகின்றன என்று இந்த விஷயத்தில் அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஒரு அமர்வுக்கு தெரிவித்தார்.
டெல்லியில் மெஸ்ஸியுடன் மூடிய அறையில் 'சந்தித்து வாழ்த்து' சொல்ல வேண்டுமா? ₹1 கோடி எடுத்து வையுங்கள்
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது நான்கு நகர இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திங்கள்கிழமை டெல்லிக்கு வருகிறார்.
'சூர்யா 46': சூர்யா-வெங்கி அட்லூரியின் திரைப்பட படப்பிடிப்பு முடிவடைந்தது
நடிகர் சூர்யா நடிக்கும், தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர், மனைவி மைக்கேல் கத்தியால் குத்தி கொலை; சந்தேக வலையில் மகன்
ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.
விதிமுறைகளை கடுமையாக்கும் மத்திய அரசு; இந்தியாவில் சவாலை எதிர்கொள்கிறது வாட்ஸ்அப்
மெட்டாவின் பிரபலமான மெஸேஜிங் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தில் 90.63 ஆகக் குறைந்து, புதிய வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
சிட்னி பாண்டி கடற்கரை தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய FTA ஜனவரி 27 அன்று கையெழுத்தாகிறது
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நச்சு புகையால் மூழ்கிய தலைநகரம்; காற்றின் தரக் குறியீடு 500-ஐ எட்டியது!
இந்தியாவின் தலைநகரான டெல்லி, மீண்டும் அடர்த்தியான நச்சு புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது.
சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
கார்த்தியின் 'வா வாத்தியார்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதன் காரணம் இதுவா?
கார்த்தி மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படமான 'வா வாத்தியார்' படத்தின் வெளியீடு, திருப்பிச் செலுத்தப்படாத கடன்கள் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இப்போது e-பைக்குளை வாடகைக்கு எடுக்கலாம்
தெற்கு ரயில்வே, கேரளாவின் முதல் மின்சார பைக் (இ-பைக்) வாடகை சேவையை கோழிக்கோடு ரயில் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
'5201314': 2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் இந்த எண்ணை தான் கூகிளில் அதிகம் தேடினார்களாம்
2025ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான கூகிள் தேடல் ஆண்டு அறிக்கை சில ஆச்சரியமான போக்குகளை வெளிப்படுத்தியுள்ளது.
செம்பு நகைகளை அணிவதால் இவ்வளவு உடல்நல நன்மைகள் உண்டா?
பல காலமாக, செம்பு நகைகள் பாரம்பரிய நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. மேலும் அவை ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
குவஹாத்தி வணிக வளாகத்தில் 33 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீ
அசாமின் குவஹாத்தியில் உள்ள ஸ்வகதா சதுக்க வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது
ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது அவசர சேவைகளுடன் live வீடியோவை பகிரலாம்
கூகிள் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அவசர live வீடியோ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.
மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்க ₹10 லட்சமா? சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறது ஹைதராபாத் நகரம்
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சனிக்கிழமை 'தி கோட் டூர்'-க்காக இந்தியா வருகிறார்.
அமெரிக்காவின் புதிய உயிரி பாதுகாப்பு சட்டம் இந்திய நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்
அமெரிக்க பிரதிநிதிகள் சபை தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை (NDAA) அங்கீகரித்துள்ளது, இது இப்போது செனட்டிற்கு செல்கிறது.
அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச ஐபோன் செயலி ChatGPT ஆகும்
ஆப்பிளின் வருடாந்திர அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச ஐபோன் செயலியாக OpenAI இன் ChatGPT முடிசூட்டப்பட்டுள்ளது.