EMI கட்டவில்லை என்றாலும் போனை முழுமையாக முடக்கக் கூடாது: ஆர்பிஐ உத்தரவு
மொபைல் போன் வாங்குவதற்காக வாங்கிய கடனை அல்லது அதன் தவணையை(EMI) உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாவிட்டாலும், வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ முழுமையாக முடக்கவோ அல்லது முடக்கச் செய்யவோ முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது புதிய வரைவு வழிகாட்டுதலில் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
PF வாடிக்கையாளர்கள் இனி 3 நாள் காத்திருக்க வேண்டாம்; UPI பின் போட்டால் உடனே அக்கவுண்டிற்கு வரும் பணம்
தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன (EPFO) சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காகப் பிஎஃப் (PF) பணத்தை இனி யுபிஐ கூகுள் பே, ஃபோன்பே போன்ற தளங்கள் வழியாக மிக எளிதாகவும், உடனடியாகவும் எடுப்பதற்கான புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
ஊசி மூலம் செலுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களுக்கு தடை: இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்
இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநர் (DCGI), ஊசி மூலம் செலுத்தப்படும் அல்லது மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எந்தவொரு அழகுசாதனப் பொருளின் பயன்பாட்டையும் உற்பத்தியையும் தடை செய்து ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான அல்-பத்ரின் முக்கியத் தலைவரும், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் போது தரைவழிப் பணியாளராகவும் (OGW) இருந்த ஹம்சா புர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கொல்லப்பட்டுள்ளார்.
SpaceXAI-யில் வேலைக்கு சேரவேண்டுமா? AI துறையில் முன் அனுபவம் தேவையில்லை என்கிறார் மஸ்க்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 'ஸ்பேஸ்எக்ஸ்ஏஐ' (SpaceXAI) என்று அழைக்கப்படும் தனது செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவிற்காகப் புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
2026 பத்மஸ்ரீ விருது பெறும் அருணாச்சலத்தின் டெக்கி குபின் யார்?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.
2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஹாக்கி பயிற்சியாளர் பல்தேவ் சிங்; யார் இவர்?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.
பத்மஸ்ரீ 2026: கேரளாவின் 'வன அன்னை' தேவகி அம்மா பற்றி ஒரு பார்வை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற மேற்கு வங்கத்தின் காந்தா தையல் கலைஞர் திரிப்தி முகர்ஜி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.
2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ பெற்ற சமஸ்கிருத அறிஞரான வேம்பட்டி குடும்ப சாஸ்திரி; யார் அவர்?
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார்.
வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி பற்றி சுவாரசிய தகவல்கள்
புகழ்பெற்ற மலையாள நடிகரான மம்மூட்டி, கடந்த ஜனவரி மாதம் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது பெறுபவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்; புதிய நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமிப்பு
தமிழக அரசியல் களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, சில முக்கிய அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
விஸ்வரூபம் எடுக்கும் குடும்பச் சண்டை; திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்த பிரபல நடிகர்
மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் பொதுவெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன் திடீரென சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூத்த ஊழியரான சோமா சோமசேகர் காலமானார்
மிகவும் மதிக்கப்படும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப நிர்வாகியும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான சோமா சோமசேகர், தனது 59-வது வயதில் காலமானார்.
மே மாதத்தில் இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் தனியார் துறை நடவடிக்கைகள் மே மாதத்தில் மந்தநிலையைக் கண்டன.
ஹோட்டல்கள், மளிகைப் பொருட்கள் விநியோகம் மற்றும் கார் வாடகை சேவைகளை வழங்குகிறது AirBNB
ஏர்பிஎன்பி தனது சேவைகளை விரிவுபடுத்தி, அதில் பொடிக் ஹோட்டல்கள், கார் வாடகை மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றையும் சேர்க்கிறது.
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் இன்று முக்கிய மன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும், வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு அமைச்சரவையின் முக்கியக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக எத்தனை பேர் அமைச்சராகலாம்? அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் 'திமுக -அதிமுக' என்ற ஐந்து தசாப்த கால இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.