
மெல்லிய வடிவமைப்பு, 200MP கேமராவுடன் அறிமுகமானது புதிய Samsung Galaxy Z Fold7
சாம்சங் தனது சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான Galaxy Z Fold7 ஐ கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் வெளியிட்டது.
X தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ பதவி விலகுகிறார்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து லிண்டா யக்காரினோ விலகியுள்ளார்.
'AA22xA6' படத்தில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைகிறார் ரஷ்மிகா மந்தனா
இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான 'AA22xA6' படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்
இங்கிலாந்தின் ஹாரி புரூக் சமீபத்திய ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது சக வீரர் ஜோ ரூட்டை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்களுக்கு 'பேட்டரி பாஸ்போர்ட்' வரப்போகுது: அது என்ன?
மின்சார வாகனங்களுக்கு (EVs) "பேட்டரி பாஸ்போர்ட்" முறையை அறிமுகப்படுத்த இந்தியா தயாராகி வருகிறது.
ஏர் இந்தியா விபத்துக்கு எரிபொருள் சுவிட்ச் பிழை காரணமா?
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் குறையுது ஸ்மார்ட்போன்களின் விலை; என்ன காரணம்?
பிரைம் டே, ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின விழாக்களுடன் பரபரப்பான விற்பனை சீசனுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்குகின்றன.
மன அழுத்ததிற்கு நிவாரணம் தரும் ஜாதிக்காய்: அதன் அற்புதமான நன்மைகளை அறிவீர்களா?
நமது நாட்டில் பெரும்பாலான சமையலறைகளில் கிடைக்கும் பொதுவான மசாலாப் பொருளான ஜாதிக்காய். இது முதன்மையாக அதன் நறுமணப் பண்புகள் மற்றும் சமையல் பயன்பாடுகளுக்குப் பெயர் பெற்றது.
Google Search இப்போது AI பயன்முறையைக் கொண்டுவருகிறது: எப்படி பயன்படுத்தலாம்?
கூகிள் தனது தேடலில் AI பயன்முறையை இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் பிரபல நடிகை அருணாவின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது.
ஜிமெயிலின் புதிய அம்சம் ஈமெயில்களிலிருந்து அன்சப்ஸ்க்ரைப் செய்வது எளிதாக்குகிறது
பயனர்கள் தங்கள் சப்ஸ்க்ரிப்ஷன் மெயில்களை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவும் நோக்கில், ஜிமெயிலுக்கு ஒரு புதிய அம்சத்தை கூகிள் அறிவித்துள்ளது.
டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்; டஜன் கணக்கானவர்கள் சிக்கி தவிப்பு
நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
செம்பு இறக்குமதிக்கு 50% வரி, மருந்துகளுக்கு 200% வரி விதித்த டிரம்ப்; இந்தியாவிற்கு பாதிப்பா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாமிர இறக்குமதிக்கு 50% மிகப்பெரிய வரியை அறிவித்துள்ளார்.
ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக அவரது முன்னாள் PA கைது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கான வெடிபொருள் ஆன்லைன் வணிக தளம் மூலம் வாங்கப்பட்டது என FATF அதிர்ச்சி தகவல்
உலகளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை கண்காணிக்கும் அரசுகளுக்கிடையேயான அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), பயங்கரவாத அமைப்புகளால் மின் வணிக தளங்களை (e-commerce platforms) தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.
ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா
எதிர்வரும் ஜூலை 16ஆம் தேதி, ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு
நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது.
'டாலர் தான் ராஜா': இந்தியா உள்ளிட்ட BRICS நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி என டிரம்ப் அச்சுறுத்தல்
BRICS நாடுகள் விரைவில் 10 சதவீத வரி விகிதங்களை எதிர்கொள்ளப் போகின்றன என்று டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டது.
செலவு சேமிப்பு அம்சம், மூத்த குடிமக்களுக்கு ஏற்ற புதுப்பிப்பு: உபர் இந்தியாவில் புதிய மாற்றங்கள் அறிமுகம்
கடந்த சில வாரங்களாக, உபர் நிறுவனம் தனது இந்திய பயனர்களுக்கு மலிவு விலை மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.
ஸ்கோடா இனி இந்தியாவில் பென்ட்லி கார்களை விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும்
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL), புகழ்பெற்ற பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்டான பென்ட்லியுடன் தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆட்சியை கவிழ்க்க ராணுவ தலைவர் திட்டமிட்டுள்ளாரா?
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தற்போதைய பாகிஸ்தானின் அதிபரை பதவி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊகங்கள் பரவி வருகின்றன.
ஐஐடி கரக்பூர் 'கேம்பஸ் தாய்மார்கள்' திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக "Campus Mothers" என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க உள்ளது.
விண்வெளியில் தனது கடைசி வாரத்தைத் தொடங்குகிறார் சுபன்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளியில் தனது கடைசி வாரத்தை செலவிடவுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.