தெற்கு பிளாக்கிற்கு விடை, இனி 'சேவா தீர்த்' தான்! பிரதமர் அலுவலகத்தின் புதிய முகவரி இதுதான்
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் (PMO) பிரிட்டிஷ் காலத்து தெற்கு பிளாக்கிலிருந்து, அதிநவீன வசதிகள் கொண்ட 'சேவா தீர்த்' வளாகத்திற்கு இன்று மாற்றப்பட்டது.
அமெரிக்கா-சீனா உறவில் முன்னேற்றம்: ஏப்ரல் மாதம் சீனாவில் ஜி உடனான சந்திப்பை உறுதிப்படுத்திய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளார், அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார்.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் 'ஆட்சி': வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி! இந்தியா-வங்கதேச உறவில் புதிய திருப்பம்?
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
பெண்களுக்கு ரூ. 5,000 'மெகா' கிப்ட்! அதிரடியாக ரூ. 2,000-ஆக உயர்கிறது உரிமைத் தொகை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கித் கணக்கில் இன்று காலை தலா ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'! RCB அணி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் ஆடும்!
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் S-400! ரூ.10,000 கோடியில் ஏவுகணைகளை அள்ளும் இந்தியா
இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் வான்வழி தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து 288 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது.
சிரஞ்சீவி பெயரில் பேரன்! ராம் சரண் - உபாசனா இரட்டை குழந்தைகளின் பெயரும் அதன் ரகசியமும்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மிக சிறப்பான முறையில் பெயர் சூட்டியுள்ளனர்.
பங்களாதேஷ் தேர்தல்: தாரிக் ரஹ்மான் தலைமையில் பிஎன்பி (BNP) வெற்றியை நோக்கி முன்னேற்றம்; புதிய ஆட்சி அமைகிறது!
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தனிப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது இந்திய அணி
வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நமீபியாவை வீழ்த்தியது.
மல்லையாவிற்கு முட்டுக்கட்டை போட்ட ஹைகோர்ட்: "இந்தியா வாங்க.. அப்புறம் பேசலாம்!"
லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னை 'பொருளாதாரக் குற்றவாளி' (Fugitive Economic Offender) என அறிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நேபாளத்தை வீழ்த்தி இத்தாலி தனது முதல் டி20 உலகக் கோப்பை வெற்றியை பதிவு செய்தது
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை குரூப் சி போட்டியில், இத்தாலி அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவின் முதல் 'D+ பிரிவு' SUV ஆக MG Majestor அறிமுகம்
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய முதன்மை எஸ்யூவியான எம்ஜி மெஜஸ்டரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
Zomato-Swiggy-இற்கு போட்டியாக உணவு விநியோகத்தில் களமிறங்க Flipkart திட்டம்
வால்மார்ட்டுக்கு சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஆன்லைன் உணவு விநியோக சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட இந்திய மாணவியின் குடும்பத்திற்கு ₹262 கோடி இழப்பீடு
2023 ஆம் ஆண்டு வேகமாக வாகனம் ஓட்டிய காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட 23 வயது இந்திய பட்டதாரி மாணவி ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினருடன் சியாட்டில் நகரம் ஒரு வழக்கைத் தீர்த்து வைத்துள்ளது.
விரைவில், மலேசியாவில் UPI வழியாக பணம் செலுத்தலாம்
இந்திய பயணிகள் விரைவில் மலேசியாவில் தங்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பயன்பாடுகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.
பிப்ரவரி 19 அன்று வானத்தை ஒளிர செய்ய போகுது 2 வான நிகழ்வுகள்; காண தயாரா?
பிப்ரவரி 19, 2026 அன்று, வானத்தை நோக்குபவர்கள் இரண்டு வான நிகழ்வுகளை காண்பார்கள்.
டி20 உலகக் கோப்பை: இந்தியா vs நமீபியா போட்டி முன்னோட்டம்; ஆடும் லெவன் மற்றும் மைதான நிலவரம்
2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சவாலை சந்திக்க தயாராகிவிட்டது இந்திய அணி.
DGCAவின் கேபின் பணியாளர் சோர்வு விதிகளை எதிர்க்கும் விமான நிறுவனங்கள்; ஏன்?
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா , கேபின் பணியாளர்களுக்கான முன்மொழியப்பட்ட சோர்வு மேலாண்மை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.