பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே பெண் கருக்கலைப்பு அதிகரிப்பு: பகீர் கிளப்பும் சமீபத்திய ஆய்வு
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களிடையே ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண் கருக்கலைப்புகள் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக 'தி டெய்லி மெயில்' இதழின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆரோக்கியமான வாழ்விற்கு வெற்றிலை: செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் எளிய வீட்டு வைத்தியம்
இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாகப் பலரும் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி? ஆபரேஷன் சிந்தூருக்கு பின் அதிரடி காட்டவிருக்கும் மத்திய பட்ஜெட்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான (Double-digit) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நொவ் செய்தி கூறியுள்ளது.
தமிழக வானிலை அறிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 24, 2026) தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஜெட்களை வீழ்த்திய நாயகன்: குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் S-400 ஏவுகணை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் விமரிசையாக நடைபெற உள்ளது.
சபரிமலை கோவிலில் நடந்த மோசடிக்கு பின் இருக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி சூளுரை
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோவிலில் நடந்ததாக கூறப்படும் தங்கத் திருட்டு குறித்து விசாரணை நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஜன நாயகன் vs சென்சார் போர்டு வழக்கு அப்டேட்: ஜனவரி 27ஆம் தேதி தீர்ப்பு வெளியாகுமாம்!
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை விவகாரத்தில், சென்சார் போர்டின்(CBFC) மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் தேதி தற்போது தெரியவந்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து உலகிற்கு! Zoho நிறுவனத்தின் புதிய 'Zoho ERP' AI வசதியுடன் அறிமுகம்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), இந்தியத் தொழில்துறையினரின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'Zoho ERP' என்ற புதிய மென்பொருளை இன்று (ஜனவரி 23, 2026) கும்பகோணத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்றே மாதங்களில் நாடாளுமன்றம் கலைப்பு! ஜப்பான் பிரதமர் சானே தகாச்சியின் மாஸ்டர் பிளான்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சானே தகாச்சி, நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து இன்று உத்தரவிட்டார்.
சென்செக்ஸ் 750 புள்ளிகள் சரிந்தது: பங்கு சந்தை கீழே இறங்குவதன் காரணம் என்ன?
வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை கண்டது, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடுமையாக சரிந்தன.
சிறையில் மலர்ந்த காதல்.. பரோலில் திருமணம்; ராஜஸ்தானில் சுவாரசியம்!
இந்தியாவையே உலுக்கிய இரண்டு வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் (31) மற்றும் ஹனுமன் பிரசாத் (29) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர்.
100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை 'VB-G RAM G' என மாற்ற மத்திய அரசு அறிவித்திருந்தது.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை நீக்கம்: உரிமம் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.
நேதாஜியின் 129-வது பிறந்தநாள்: அஸ்தியை தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் 'பராக்ரம் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நொய்டா, அகமதாபாத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளிக்கும், அகமதாபாத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
இந்தூரில் மீண்டும் விஷமான குடிநீர்: தூய்மை நகரில் அடுத்தடுத்து பாதிப்பு; 22 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் தூய்மையான நகரமாக புகழப்படும் இந்தூரில், அசுத்தமான குடிநீர் விநியோகத்தால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர் அபாயம்: போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது ராணுவ வலிமையை பிரயோகிக்கும் வகையில் மிகப்பெரிய போர்க்கப்பல் படையை (Armada) மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா: மினசோட்டாவில் 5 வயது சிறுவன் ICE அதிகாரிகளால் சிறைபிடிப்பு; கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவனது தந்தை ஏட்ரியன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
டிக்டாக் தப்பித்தது! அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கைகோர்த்த டிக்டாக்; தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் அரசு
சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அந்நாட்டு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.