கேஸ் சிலிண்டருக்கான e-KYC காலக்கெடு செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வீட்டு உபயோக சமையல் எரிவாயு நுகர்வோர், தங்களது திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) இணைப்புகளுக்கான ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை (e-KYC) நிறைவு செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ரா பரிந்துரைக்கும் உத்வேகம் தரக்கூடிய இந்த புத்தகங்களை வாசியுங்கள்
உலக அளவில் அறியப்பட்ட பிரியங்கா சோப்ரா, பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறார். அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள், அவருடைய பலதரப்பட்ட ஆர்வங்களையும், அனுபவங்களையும் எடுத்துரைக்கின்றன.
வாழை v/s கிவி: எந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகம்?
வாழைப்பழம் மற்றும் கிவி இரண்டுமே ரொம்பவும் பிரபலமான பழங்கள். இந்த இரண்டு பழங்களும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக அறியப்படுகின்றன.
'இல்லை'யென்று நாகரீகமாக சொல்வது எப்படி?
இல்லை என்று சொல்வது ஒரு முக்கியமான திறமை. ஆனால், அதை சரியாக செய்வது சற்றுக் கடினம்.
PPF அல்லது FD: இந்திய முதலீட்டாளர்களுக்கு எது சிறந்தது?
இந்தியாவில் பரவலாக இருக்கும் முதலீட்டு திட்டங்களில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிலையான வைப்பு நிதி (FD) ஆகியவை மிகவும் பிரபலமானவை.
காலிஸ்தெனிக்ஸ்: பயனுள்ள உடற்திறனுக்கான 5 பயிற்சிகள்
காலிஸ்தெனிக்ஸ் பயிற்சிகள் உடல் எடையை மட்டுமே பயன்படுத்தி, இயற்கையான அசைவுகளின் மூலம் பயனுள்ள உடற்திறனை வளர்ப்பதில் ரொம்பவே பிரபலமானவை.
மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?
இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
67 உயிர்களை பலிவாங்கிய கள்ளக்குறிச்சி கொடூரம்: சட்டசபையில் நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும்
கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களை பலிவாங்கிய கொடூர கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை, இன்று தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெலிகிராம் செயலி திடீர் முடக்கம்: இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் பயனர்கள் பெரும் அவதி
பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம், செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை காலை உலகளவில் பெரும் சேவை முடக்கத்தை எதிர்கொண்டது.
'ஆதாரம் இருக்க போய் தான் பேசினாரு': சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக, குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையில் இடம்பெற்ற சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை அவையிலிருந்து வெளியேற்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.
சாம்சங் இந்தியாவில் ஆட்குறைப்பு: டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் 100 நிர்வாகிகள் பணிநீக்கம்
இந்தியாவில் அதிகரிக்கும் செலவினங்கள், நுகர்வோர் தேவைக் குறைவு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக, சாம்சங் இந்தியா நிறுவனம் தனது தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைப் பிரிவில் ஆட்குறைப்பைத் தொடங்கியுள்ளது.
டெல்லி: இரைச்சல் தகராறில் ஓய்வுபெற்ற மணிப்பூரி இசைக்கலைஞர் கொலை
டெல்லியின் கிலோகரி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, டெலிவரி பாய்ஸ் மற்றும் தாபா ஊழியர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், 54 வயதான ஓய்வுபெற்ற மணிப்பூரி இசைக்கலைஞரான சி. விக்ரம் சிங் திங்களன்று உயிரிழந்தார்.
'அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி...': இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிய ஈரான்
புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவை "மிகவும் நன்று" எனக் குறிப்பிட்டிருக்கும் ஈரான், இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மைக்குத் தான் "மிகப்பெரிய முக்கியத்துவம்" அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா விமான நிலையங்கள் திறப்பு: அனக் கிரக்கடோவா எரிமலை சாம்பல் குறைந்ததால் சேவை சீரமைப்பு
இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சாம்பல் புகை காரணமாக மூடப்பட்டிருந்த தலைநகர் ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளன.
ஈபிள் கோபுரத்தில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: இந்து அமைப்பின் வருகையின் போது பெண் ஊழியர்கள் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், திங்கள்கிழமை அன்று ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக முற்றிலும் மூடப்பட்டது.
ETF வர்த்தகத்தில் அதிரடி மாற்றம்: புதிய விதிகளால் முதலீட்டாளர்களுக்கு லாபமா?
இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி(SEBI), எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளின் (ETF) வர்த்தக விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பூமியில் மனித இனம் அழியப்போவது உறுதி: 20 கோடி ஆண்டுகளில் உருவாகும் புதிய பெரும் கண்டம்
பூமியின் கண்டங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றுசேர்ந்து ஒரு பிரம்மாண்டமான புதிய கண்டத்தை உருவாக்கும் என்ற தகவலை புவியியல் வல்லுநர்கள் பல தசாப்தங்களாக கணித்து வருகின்றனர்.
ரவி மோகன் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கெனிஷா; வைரலாகும் அறிவிப்பு
பிரபல பாடகி கெனிஷா, 'அன் ஆர்டினரி மேன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
மணிரத்னத்தின் 'இஞ்சி வெல்லம்': விஜய் சேதுபதி - சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புதிய காதல் காவிய திரைப்படத்தின் தலைப்பு 'இஞ்சி வெல்லம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
72 ஆண்டுகாலத்தில் முதல்முறையாக தேசியத் திரைப்பட விருது விழா டெல்லியில் நடைபெற போவதில்லை; எங்கு தெரியுமா?
இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, பல தசாப்த கால பாரம்பரியத்தை உடைத்து முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத்தில் நடைபெறவுள்ளது.
ரஷ்யாவில் காவலில் வைக்கப்பட்ட கான்பூர் பொறியாளர்: ராணுவத்தில் சேர வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பொறியாளர் சந்தன் குப்தா மாஸ்கோவில் காவல் துறையினரால் சட்டவிரோதமாக காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி சினேகா குப்தா பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.
'மீண்டும் நிலவுக்கு செல்கிறோம், இந்தியா எங்களுடன் இருக்க வேண்டும்': அமெரிக்கா விடுத்த அழைப்பு
பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 2026 நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா தங்களுடன் இணைந்து செயல்பட அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாருதி கார்களின் விலை தற்போது ₹20,000 வரை அதிகரித்துள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி , தனது வாகனங்களின் விலையை ₹20,000 வரை உயர்த்தியுள்ளது.