உடற்பயிற்சி மட்டும் உடல் எடையை குறைக்க உதவாது என்பது கட்டுக்கதையா?
உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடையை குறைத்துவிடலாம் என்ற ஒரு தவறான நம்பிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது.
குங்குமப்பூ உங்கள் நினைவாற்றலை எப்படி எல்லாம் மேம்படுத்தும் தெரியுமா?
குங்குமப்பூ, ஒரு அழகான, பளிச்சென்ற மசாலாப் பொருள்.
இந்தியாவில் அதிகமாக பேசப்படும் கடற்கரைகள்: ஒரு பட்டியல்
இந்தியாவின் கடற்கரை நெடுகிலும் எண்ணற்ற அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இவை உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
மினுமினுப்பான சருமத்திற்கான அரிசி நீர் ரகசியங்கள்: ஆப்பிரிக்க பாரம்பரியங்கள்
ஆப்பிரிக்கக் குடும்பங்களில் அரிசி நீர் காலம் காலமாக சரும பராமரிப்புக்கான ஒரு இயற்கையான தீர்வாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ப்ளாங்கிங் செய்வதால் கிடைக்கும் 5 அசத்தலான உடல்நலப் பயன்கள்
ப்ளாங்கிங் என்பது ரொம்பவே எளிமையான ஒரு உடற்பயிற்சி. இதை செய்ய எந்தப் பொருட்களும் தேவையில்லை, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் பருவமழை வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது.
டாடா மோட்டார்ஸ்தான் உலகின் மிகவும் ஆற்றல் திறன்மிக்க மின்சார வாகனத் தயாரிப்பாளராம்
சர்வதேச தூய்மையான போக்குவரத்து கவுன்சிலின் (ICCT) 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வாகன உற்பத்தியாளர் தரவரிசையின்படி, டாடா மோட்டார்ஸ் உலகின் மிகவும் ஆற்றல் திறன்மிக்க மின்சார வாகன (EV) உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
இளைஞர்களின் கோபத்தை அலட்சியப்படுத்தக் கூடாது: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி எச்சரிக்கை
பாகிஸ்தானில் உயர்ந்து வரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக அவர்களின் மனக்கசப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை அரசு உடனடியாக சரிசெய்யத் தவறினால் நாட்டில் பெரும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பு ஏற்படும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் பனிச்சரிவில் நான்கு மலையேறுபவர்கள் உடல்கள் கண்டெடுப்பு; பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா காணவில்லை
ஒரு நாள் முன்னதாக பிராட் பீக் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 மலையேறுபவர்கள் காணாமல் போன நிலையில், நான்கு மலையேறுபவர்களின் உடல்களை பாகிஸ்தான் தேடுதல் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் கேலக்ஸி F70 புரொ 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: வெளியீட்டு விவரங்கள்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான 'சாம்சங் கேலக்ஸி F70 புரொ 5G' விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்தகட்ட உச்சி மாநாட்டை தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தவுள்ள பாகிஸ்தான், கூட்டமைப்பின் மரபுகளுக்கு ஏற்ப இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஷி ஜின்பிங்: டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க திட்டம்
புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்
டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் ஈரானின் உச்ச தலைவரை சிஐஏ, மொசாட் அமைப்புகள் தேடி வருகின்றன: அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை கண்டுபிடிப்பதற்காக, மத்திய புலனாய்வு முகமையும் (சிஐஏ) இஸ்ரேலின் மொசாட் அமைப்பும் ஒரு பெரும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு, பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்
மகாராஷ்டிராவின் பிவண்டியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
சியோமியின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி 1,700 கி.மீ-க்கும் அதிகமான பயண வரம்பை வழங்குகிறது
சியோமி தனது சமீபத்திய எலக்ட்ரிக் எஸ்யூவியான ஸ்கைநோமட் N90 மேக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வேலை பார்க்க ₹85 லட்சமா? சர்வதேச மாணவர்களை அச்சுறுத்தும் OPT கட்டண திட்டம் குறித்து ஒரு பார்வை
அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பிற்கு பிறகு அங்கு தங்கி பணிபுரிய உதவும் 'ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்'(OPT) முறைக்கு $100,000 கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வருவது சர்வதேச மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: பளுதூக்குதலில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்
இந்திய பளுதூக்கும் வீரர் லவ்பிரீத் சிங் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேற்கு ஆசிய மோதலில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் போர் சூழலில் சிக்கி இதுவரை 10 மாலுமிகள் உட்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படைக்கு கிடைத்த புதிய பலம்; ஆழ்கடல் மீட்புப் பணிகளுக்கான 'நிபுண்' கப்பல் ஒப்படைப்பு
இந்திய பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த இரண்டாவது டைவிங் சப்போர்ட் கப்பலான'நிபுண்', விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
2027 உலகக் கோப்பை நடைபெறப்போகும் மைதானங்கள் எவை தெரியுமா?
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டம் மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ள சூழலில், இப்போட்டிகள் நடைபெறவுள்ள 12 மைதானங்கள், புதிய கருப்பொருள் மற்றும் போட்டி வடிவத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி: அமெரிக்காவில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு $1,00,000 புதிய கட்டணம்?
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் பெற்ற பிறகு, அங்கு தங்கி வேலை செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.