LOADING...

Venkatalakshmi V

Venkatalakshmi V
சமீபத்திய செய்திகள்

Black Friday மோசடி எச்சரிக்கை! 2,000க்கும் மேற்பட்ட போலி அமேசான், சாம்சங் தளங்கள் கண்டறியப்பட்டன

விடுமுறை ஷாப்பிங் சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், மோசடியான ஆன்லைன் கடைகளில் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்படும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK இன் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.

வெறும் 5 நிமிடங்களில் அமர்ந்தபடியே இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம்

Flexibility என்பது, குறிப்பாக நீண்ட நேரம் தங்கள் மேசைகளில் வேலை செய்பவர்களுக்கு, ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமாகும்.

27 Nov 2025
எரிமலை

அடுத்த எரிமலை பேரழிவுக்கு நாம் தயாராக இருக்கிறோமா? எச்சரிக்கும் விஞ்ஞானி

கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு செயலற்ற நிலையில் இருந்த எத்தியோப்பிய எரிமலை சமீபத்தில் வெடித்தது.

வேகமான வாக்கிங் v/s ஜாகிங்: எடை இழப்புக்கு எது சிறந்தது?

எடை இழப்புக்கு மிகவும் பிரபலமான இரண்டு பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி மற்றும் ஜாகிங் ஆகும்.

27 Nov 2025
உலகம்

வேற்றுகிரகவாசிகளை தேடும் கூட்டுத் திட்டம்: பல நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் முப்பது மீட்டர் டெலஸ்கோப்

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

தோழிக்காக WBBL சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்

2025/26 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பங்கேற்க மாட்டார்.

புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளுடன் மெட்டாவை எதிர்கொள்ளும் அலிபாபா

அலிபாபா தனது புதிய குவார்க் செயற்கை நுண்ணறிவு (AI) கண்ணாடிகளை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

நில ஒதுக்கீடு தொடர்பான மூன்று ஊழல் வழக்குகளில் வங்கதேச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

27 Nov 2025
ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிளின் 5வது கடை இந்த நகரத்தில் திறக்கப்படுகிறது

தொழில்துறை ஊகங்களின்படி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐந்தாவது சில்லறை விற்பனைக் கடையை தொடங்க தயாராகி வருகிறது.

27 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்க F-1 மாணவர் விசா சீர்திருத்தங்கள்: 'Intent to Leave' விதியால் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?

அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கான F-1 விசா விதிகளை மாற்றுவது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் (சட்டம் மற்றும் நிர்வாகத் துறைகள்) இரண்டு முக்கிய முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னர் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆதார் உள்ள வெளிநாட்டினரை வாக்காளர்களாக மாற்ற முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி 

ஆதாரை குடியுரிமைக்கான உறுதியான சான்றாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை வாட்டும் குளிர் அலை: ஸ்ரீநகரில் -4.4°C, அனந்த்நாக் -5.7°C வெப்பநிலை நிலவுகிறது

ஜம்மு-காஷ்மீரின் (J&K) கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், புதன்கிழமை -4.4°C வெப்பநிலையுடன், இந்த பருவத்தின் மிக குளிரான இரவை பதிவு செய்தது.

இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ பிரதமர் மோடி வெளியிட்டார்

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை காணொளி கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.