வெளிநாட்டு விரிவாக்கத்தை அதிகரிக்கும் போது இந்தியாவை மையமாக கொண்ட EV மாடலை திட்டமிடும் BYD
உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான சீனாவின் BYD, இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக ஒரு புதிய மாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நாசாவின் AI மூலம் இயங்கும் செவ்வாய் கிரக ஆய்வுக்கு தலைமை தாங்கும் இந்திய விஞ்ஞானி வந்தி வர்மா
விண்வெளி ஆய்வுக்கான ஒரு மைல்கல் சாதனையாக, நாசா செவ்வாய் கிரகத்தில் முதன்முதலில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
2007-ல் அறிமுகம்...2026-ல் தூதர்! டி20 உலகக்கோப்பையின் அடையாளமாக மாறிய ரோஹித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான தூதராக இந்திய அணியின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நாடுகளுக்கான விமானங்களை பிப்ரவரி 28 வரை இண்டிகோ நிறுத்தி வைத்துள்ளது
இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை திபிலிசி (ஜார்ஜியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), பாகு (அஜர்பைஜான்) மற்றும் தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்) ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
காசியாபாத் சகோதரிகளின் தற்கொலைகளுடன் தொடர்பு படுத்தப்படும் கொரிய 'லவ் கேம்' என்ன?
காசியாபாத்தில் உள்ள மூன்று மைனர் சகோதரிகள் தங்கள் ஒன்பதாவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து இறந்ததாக கூறப்படுகிறது.
மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சி; ஓராண்டுக்கு பின் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து
மணிப்பூர் மாநிலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக 2025 பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி, சரியாக ஒரு ஆண்டிற்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் அம்பலமான போலீஸ் கொடூரம்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று மிகக்கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளது.
டி20 உலக கோப்பையின் மெகா சாதனைகள்; 2026-ல் புதிய நாயகர்கள் உருவாவார்களா?
2007 ஆம் ஆண்டு இந்திய அணி தொடக்க ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கும், 2024 ஆம் ஆண்டு மிக சமீபத்திய வெற்றிக்கும் இடையில், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய அரங்கில் தங்கள் முத்திரையைப் பதித்த பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இளைஞர்களை குறிவைக்கும் புற்றுநோய்! 20 முதல் 40 வயதினருக்கு பாதிப்பு 79% அதிகரிப்பு
புற்றுநோய் என்பது பரம்பரை ரீதியானது அல்லது முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்ற காலம் மலையேறிவிட்டது.
அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளார்.
பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்; 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது.
தமிழ் சினிமாவில் மம்மூட்டியின் மெகா ரீ-என்ட்ரி! தனுஷின் 'D55' படத்தில் இணைந்தார்
மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.
பிரமாண்டமான காட்சியை படம்பிடிக்கவே 'வாரணாசி' ஐமேக்ஸில் படமாக்கப்பட்டது: ராஜமௌலி
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்தில் தனது வரவிருக்கும் படமான வாரணாசி, அதன் பிரமாண்டமான அளவையும் தொலைநோக்கையும் படம்பிடிக்க ஐமேக்ஸ் வடிவத்தில் படமாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது.
மொபைல் கேம் போதையா? காசியாபாத்தில் 9-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் 'பாரத் சிட்டி' குடியிருப்பில் திங்கள்கிழமை நள்ளிரவு 16, 14 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.15000 நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம் என்ன?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (பிப்ரவரி 4) மீண்டும் அதிகரித்துள்ளது.
வீடுபுகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட கடாபியின் வாரிசு; லிபியாவில் அதிரடி தாக்குதல்
லிபியாவின் மறைந்த முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), ஆயுதமேந்திய கும்பலால் சுட்டு கொல்லப்பட்டதாக அவரது அரசியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
மேற்கு வங்க SIR வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட முதலமைச்சர் மம்தா பானர்ஜி விருப்பம்
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அமெரிக்காவில் ஜெய்சங்கர் அதிரடி; டிரம்ப் அமைச்சர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான மெகா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
சீனாவில் கார்களில் மறைக்கப்பட்ட டோர் ஹாண்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளன; இதுதான் காரணம்
மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட டோர் ஹாண்டில்களை தடை செய்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றையே மாற்றிய இந்திய வீரர்களின் 'டாப் 5' மரண மாஸ் இன்னிங்ஸ்கள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டங்கள், ஒரு நாட்டின் கிரிக்கெட் கனவை நனவாக்கிய காவியங்களாகும்.