"ஈரான் கெஞ்சியது..புதிய தலைவருக்கு காயம்": போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இரண்டு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட மறுநாளே, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானின் ராணுவ நிலை குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தால் 50% வரி! ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடுகள் மீது உடனடியாக 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.
ஹூண்டாய் இந்தியா மே மாதம் முதல் கார் விலைகளை உயர்த்த உள்ளது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா , மே 2026 முதல் தனது அனைத்து வகை கார்களின் விலையையும் 1% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஈரானும் வெற்றி, அமெரிக்காவும் வெற்றி! இரு நாடுகளும் சொல்வது உண்மையா? மத்திய கிழக்குப் போரின் நிஜமான வெற்றியாளர் யார்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுமே இந்தப் போரில் தாங்கள் 'வெற்றி' பெற்றுவிட்டதாக பறைசாற்றி வருகின்றன.
ஈரானின் போர் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அணுசக்தி செறிவூட்டல்', அமெரிக்காவின் திட்டத்தில் மாயம்!
ஈரானின் 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் பாரசீக மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.
ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி வரவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, தங்களது நம்பிக்கை நட்சத்திரமான எம்.எஸ். தோனியின் உடற்தகுதி குறித்து இன்னும் கவலை கொண்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் உண்மையை உரக்கச் சொன்ன ரேவதி - ஒரு வீரப் பெண்ணின் கதை
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் தார்மீகக் கொலை வழக்கில், ஒன்பது காவலர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா; 'தடையற்ற' கப்பல் போக்குவரத்திற்கு அழைப்பு
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக "தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இந்தியா அறிவுரை
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் , போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு இந்தியக் குடிமக்கள் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
"நாகரிகமே அழியும்" என்ற மிரட்டலுக்குப் பின் இறங்கி வந்த ட்ரம்ப்! போர் நிறுத்தத்தின் முழு பின்னணி
மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வந்த உக்கிரமான போர், ஒரு மிகப்பெரிய மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் நின்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் உலகிற்கு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வானிலை மாற்றம்
தமிழகத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்திற்கு மத்தியில், தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷல்! அட்லீ இயக்கும் 'ராக்கா' படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியீடு
தெலுங்குத் திரையுலகின் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரும் முன்னணி இயக்குனர் அட்லீயும் இணையும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
டபாட்டா பயிற்சி: வேகமான முழு உடல் பயிற்சி
டபாட்டா பயிற்சி என்பது ஒரு வகை ஹை-இன்டென்சிட்டி இன்டெர்வல் ட்ரெயினிங் (HIIT) ஆகும். இது மிகவும் பயனுள்ளதாகவும், குறைந்த நேரத்தில் நல்ல பலன் தருவதாகவும் இருப்பதால், மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.
சோனம் கபூரை போல லேயரிங் செய்வது எப்படி? 5 ஸ்டைல் டிப்ஸ்
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஒரு ஃபேஷன் ஐகான். அவர் ஆடைகளை அடுக்கி அணியும் (லேயரிங்) விதம், ஸ்டைலாக உடையணிய ஒரு சிறந்த பாடமாகும்.
ரவீந்திரநாத் தாகூரின் இந்த புத்தகங்களை அவசியம் படியுங்கள்
இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் ரவீந்திரநாத் தாகூர். அவர் தனது ஆழமான கவிதைகள் மற்றும் தத்துவ எழுத்துக்களுக்காக மிகவும் பிரபலமானவர்.
ஆழ்ந்த தூக்கத்திற்கு ஜாதிக்காய்! இதோ அதன் அசரவைக்கும் 5 பயன்கள்
ஜாதிக்காய், நம்ம சமையலறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். இது பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
RBI-யின் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25% ஆக தொடரும் என அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
வைபவ் சூரியவன்ஷி அதிரடி ஆட்டத்தில் மிரண்டு போன ஜஸ்பிரித் பும்ரா; வைரலாகும் வீடியோ
2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் , ஒரு வரலாற்று சிறப்புமிக்க மோதலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொண்டார்.
போர் நிறுத்தத்தின் எதிரொலியால் தங்க விலையில் ஏற்றம்; சவரன் விலை என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (ஏப்ரல் 8) அதிகரித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்தின் எதிரொலி; சென்செக்ஸ் 2,800 புள்ளிகள் உயர்ந்தது
இந்தியப் பங்குச் சந்தை இன்று ஒரு பெரிய எழுச்சியைக் கண்டு வருகிறது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் தலா கிட்டத்தட்ட 4% உயர்ந்துள்ளன.
2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தேநீர் அருந்தும்போது மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?
தேநீர் அருந்தும் நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்திப் பழகுவது, மனதை அமைதிப்படுத்தவும், நாம் இப்போது இருக்கும் இந்த நொடியோடு ஒன்றிப் போகவும் ஒரு சிறந்த வழியாகும்.
ஏப்ரல் 9 முதல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பூமிக்குத் திரும்பும் ஆர்டெமிஸ் 2 வீரர்கள்: சனிக்கிழமை அதிகாலை தரை இறக்கம்
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக் கொண்ட 'ஆர்டெமிஸ் 2' (Artemis 2) விண்வெளி வீரர்கள், தற்போது பூமி நோக்கிய தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
போர் நிறுத்த எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிவு; பெட்ரோல் டீசல் விலை குறையுமா?
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்த ட்வீட் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எழுதியது இல்லையா? வைரலாகும் 'Draft' ட்வீட்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஈரான் - அமெரிக்கப் போர் பதற்றத்தைத் தணிக்க எடுத்த ராஜதந்திர முயற்சி, அவர் சமூக வலைதளத்தில் செய்த ஒரு சிறிய பிழையால் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது.