வட்டி இல்லாத கடன்கள்: கருத்து மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்வோம்
வட்டி இல்லாத கடன்கள் என்பவை, பணம் கடன் வாங்குபவர்கள், கூடுதலாக வட்டி கட்டாமல் கடன் வாங்க ஒரு நல்ல வழியாக மாறி வருகின்றன.
உணவைத் தவிர்த்தால் மெட்டபாலிசம் உண்மையிலேயே அதிகரிக்குமா?
உணவு வேளைகளை தவிர்த்தால், மெட்டபாலிசம் அதிகரிக்கும் என்பது பலரும் நம்பும் ஒரு கருத்து.
வெண்டைக்காய் சருமத்திற்கு: நீங்கள் அறிய வேண்டிய 5 நன்மைகள்
ஆப்பிரிக்க சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வெண்டைக்காய், இப்போது சருமத்திற்கு பலன் தரும் என கவனம் பெற்று வருகிறது.
மியூசிக் உங்களை மேலும் உறுதியாக்கக் கூடியது: அது எப்படி?
இசையானது உணர்ச்சிகளோடு இணைவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பது எப்போதும் நாம் அறிந்ததே, ஆனால் அது உங்களை மன உறுதியை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
சப்போட்டா பழம்: ஊட்டச்சத்து, உடல்நலப் பயன்கள் மற்றும் பல
சப்போட்டா அல்லது சிக்கூ என்று சொல்லப்படும் இந்த வெப்பமண்டலப் பழம், இனிப்பானது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்துகளும் நிறைந்தது.
ஸ்விக்கியின் CREW அம்சம் மூலம் உங்கள் முழுப் பயணத்தையும் திட்டமிட்டு, முன்பதிவு செய்து, நிர்வகிக்க முடியும்
ஸ்விக்கி தனது பிரீமியம் கன்சியர்ஜ் தளமான CREW-ஐ பயணத் துறைக்கு விரிவுபடுத்தியுள்ளது.
உக்ரைன் போரை முடிக்க இந்தியா உதவ தயாராக உள்ளது: கீவில் ஜெய்சங்கர் அறிவிப்பு
உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒரே எண்ணை இரண்டு ஐபோன்களில் பயன்படுத்த அனுமதிக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் ஹேண்ட்ஆஃப்' என்ற புதிய அம்சத்தில் பணியாற்றி வருகிறது.
'வரி சலுகை அளித்தால் மட்டுமே BTA ஒப்பந்தம்': அமெரிக்காவிற்கு பியூஷ் கோயல் நிபந்தனை
போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் வரிகளை விட இந்தியப் பொருட்களுக்கு சாதகமான வரி விதிப்பு சலுகைகளை வழங்கினால் மட்டுமே அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) குறித்து இறுதி செய்யப்படுமென என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியாக தெரிவித்துள்ளார்.
7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்
ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2027 அக்டோபர் முதல் பாரத் NCAP 2.0-ஐ அமல்படுத்த உள்ளது மத்திய அரசு
இந்தியா தனது வாகன பாதுகாப்பு சோதனை திட்டமான பாரத் NCAP- ஐ விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான பாரத் NCAP 2.0, அக்டோபர் 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை SIAM ஆண்டு மாநாட்டில் அறிவித்தார்.
நேபாள வெள்ள பேரிடர் நடந்த இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் திபெத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
சீனாவின் திபெத் பகுதியில் வியாழக்கிழமை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
'திங்கள் கிழமை பதில் சொல்றேன், யாரும் ஓடிடக் கூடாது': உதயநிதி விமர்சனத்திற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் சிரித்தபடியே பதிலளித்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு மெகா அறிவிப்புகள்: 29,000+ புதிய பணியிடங்கள், ₹1 கோடி நிவாரணம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார்.
ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை
ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரலாற்று சிறப்புமிக்க தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
யாஷின் 'டாக்ஸிக்' படத்தின் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது; உலகளாவிய மொத்த வசூல் ₹320 கோடியை தாண்டியது
யாஷ், நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி நடித்த 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இந்தியாவில் ₹230 கோடி வசூலைக் கடந்துள்ளது.