2025-26 ITR தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள்; தவறவிட்டால் எவ்வளவு அபராதம்?
கடந்த 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
கூகுள் பே-யின் புதிய கிரெடிட் கார்டு வந்துவிட்டது: கட்டணம், பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்
எஸ்பிஐ கார்டு மற்றும் கூகுள் பே இணைந்து ஒரு புதிய கூட்டு-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன.
அர்ஜென்டினா மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கிய ஃபிஃபா: என்ன காரணம்?
ஃபிஃபா, அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) மற்றும் அதன் பல வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
மீண்டும் அதிகரிக்கிறது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை இதுதான்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்த பணத்தை பிரிக்க கவலையா? Paytm-ன் புதிய கலக்கல் வசதி
நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போதோ அல்லது உணவகங்களுக்கு சென்று செலவு செய்யும் போதோ, யார் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை கணக்கிடுவதில் நிலவும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 'Split Bills' என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலிருந்தும் அஜின்கியா ரஹானே திடீர் ஓய்வு
இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரும் 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான அஜின்கியா ரஹானே, கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
4 வயதில் கையை இழந்தவர், காமன்வெல்த்தில் 100 மீட்டர் பாரா ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG 2026), ஆண்களுக்கான 100 மீட்டர் T47 பாரா தடகள பிரிவில் இந்திய வீரன் திலீப் காவித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்படி செய்தால் E20 பெட்ரோல் போட்டால் கார் இன்ஜின் பழுதாகாது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பிஎஸ்-III (BS-III) வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது, அவற்றின் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், ஆனால் இது வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் பாதிக்காது என்றும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு புகார்: 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவு
தமிழகத்தில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை மாதத்தில் வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரவலான புகார்கள் எழுந்தன.
CJP -யின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
எதிர்காலப் போராட்டங்களின்போது போராட்ட தடுப்புகள் அகற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணம்' டிரெய்லர்; ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர் அசத்தல்
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட்டுள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு
தமிழகத்தில் 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரானில் மீண்டும் அமெரிக்க விமானப்படை தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் மேகம்
மேற்கு ஆசியாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
புதிய அமெரிக்க கிரீன் கார்டு மசோதா இந்தியர்களுக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது
H-1B விசா வைத்திருப்பவர்கள் உட்பட, குடியேறிகளுக்கு நிரந்தர குடியுரிமைக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு மசோதாவிற்கு அமெரிக்க செனட்டர் ஒருவர் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏர் இந்தியா AI-171 விபத்து: எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் கோளாறு இல்லை என மத்திய அரசு விளக்கம்
கடந்த ஆண்டு 260 பேரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து தொடர்பான விசாரணையில், விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் (Locking Mechanism) எந்தவித கோளாறும் இல்லை என முதன்மை உபகரண உற்பத்தியாளர் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.