'அரசன்' படக்குழுவில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் இணையும் புதிய படமான 'அரசன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய வருகையை ரத்து செய்தார்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டி20 உலக கோப்பை: பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளதாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.
தங்கம் வாங்க திட்டமா? பொறுங்கள்..மீண்டும் அதிகரித்தது தங்கம் வெள்ளி விலைகள்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) அதிகரித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் இன்று: இதன் முக்கியத்துவம் என்ன?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) 'துவஜாரோஹணம்' (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.
எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
₹22,000 விலையில் ஹைடெக் GT6 ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது HUAWEI
HUAWEI தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச்களான GT6 மற்றும் GT6 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னாள் MLA சுதர்சனம் கொலை வழக்கில் 'பவாரியா' கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே. சுதர்சனம் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பவாரியா கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூன்று பேருக்கு சென்னை நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
புதிய தொழிலாளர் குறியீடுகளுக்கு பிறகு சோமாட்டோ, ஸ்விக்கி டெலிவரி கட்டணங்களை உயர்த்துமா?
வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்த இந்தியாவின் புதிய தொழிலாளர் குறியீடுகள், தங்கள் வணிகங்களில் எந்த "பொருளாதார தாக்கத்தையும்" ஏற்படுத்தாது என்று ஸ்விக்கி மற்றும் எடர்னல் (முன்னர் ஜொமாட்டோ) பங்கு சந்தைகளுக்கு உறுதியளித்துள்ளன.
விஜய்யின் 'ஜன நாயகன்' பட விநியோக உரிமை ரூ. 105 கோடிக்கு விற்பனை
நடிகர் விஜய் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை, ரூ. 105 கோடி என்ற பிரம்மாண்டமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பாரத் NCAP 2.0 வந்தால் தற்போதுள்ள 5 நட்சத்திர கார்களின் மதிப்பீடுகள் குறையக்கூடும்; அதன் அர்த்தம்?
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம் (NCAP) அக்டோபர் 2027 இல் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட உள்ளது.
புதிய Labor Codes: work-from-home ஊழியர்களுக்கு என்ன மாற்றங்கள்
கோவிட்-19க்கு பிந்தைய உலகில் remote பணிகளின் வளர்ந்து வரும் போக்கை நிவர்த்தி செய்ய இந்திய அரசாங்கம் புதிய Labor Code-களை அறிமுகப்படுத்தியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என தெரிந்து கொள்வோமா? Nano Banana Pro உதவுகிறது
கூகிளின் சமீபத்திய பட உருவாக்க மாடலான நானோ பனானா ப்ரோ, இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.
ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்க கட்டாய இராணுவச் சேவை மசோதாவை அறிமுகப்படுத்துகிறது ஜெர்மனி
ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்குவது என்ற லட்சிய இலக்கை ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் நிர்ணயித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்: அவரது படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டதை அறிவீர்களா?
பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானும், 'ஹீ-மேன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில் இன்று மும்பையில் காலமானார்.
இந்திய கடற்படைக்கு மேலும் பலம்: நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe' சேர்க்கை
இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் நோக்குடன், ஆழம் குறைந்த பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS Mahe என்ற போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது.
பாஸ்போர்ட் விவகாரத்தில் ஷாங்காயில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பிரஜை
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்து வாசியான பெமா வாங்ஜோம் தோங்டாக், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதல்; 8 பேர் பலி, 28-க்கும் மேற்பட்டோர் காயம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் இன்று காலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர்.
2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்
மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கனடாவும் இந்தியாவும் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன
கனடாவும் இந்தியாவும் தங்கள் தடைபட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps -FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வார துவக்கத்தில் நல்ல செய்தி; மீண்டும் குறைந்த தங்கம் வெள்ளி விலைகள்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கள்கிழமை (நவம்பர் 24) குறைந்துள்ளது.
சைலண்டாக இழுத்து மூடப்பட்ட DOGE துறை; எலான் மஸ்க் தலைமையிலான பிரிவின் செயல்பாடுகள் முடக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட, அரசு கட்டமைப்பில் சீர்திருத்தம் மற்றும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட "அரசு செயல்திறன் துறை" (Department of Government Efficiency - DOGE), அதன் பணிக்காலம் முடிவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.