கலாநிதி மாறனுக்கு ₹50 கோடி செலுத்த கூடுதல் அவகாசம் கோரும் ஸ்பைஸ்ஜெட்
பண நெருக்கடியில் சிக்கியுள்ள குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது முதல் தவணையான ₹50 கோடியை செலுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.
'கூடுதலாக ₹1 வசூலித்தால் சஸ்பெண்ட்': டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுடன் அமைச்சர் விக்னேஷ் விடுத்த எச்சரிக்கை
தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பளம் உயர்த்தப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
செயற்கை பன்னீருக்குத் தடை: உணவகங்களுக்கு Zomato எச்சரிக்கை
உணவு டெலிவரி நிறுவனமான Zomato, தனது செயலியில் செயற்கை பால் பொருட்கள் (Analogue Dairy Products) மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை விற்க பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
சேலையால் தப்பிய உயிர்கள்! நேபாள வெள்ளத்தில் 21 தமிழ்நாட்டு யாத்ரீகர்கள் தப்பிய நெகிழ்ச்சிச் சம்பவம்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 21 கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள், ஒரு புடவையை அவசரகாலக் கயிறாகப் பயன்படுத்தி செங்குத்தான சேற்று சரிவிலிருந்து தப்பிப் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோவையில் ₹400 கோடியில் பிரம்மாண்ட ஃபின்டெக் மையம்: 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கோயம்புத்தூரில் ₹400 கோடி மதிப்பீட்டில் புதிய 'டிஜிட்டல் நிதி மையம்' அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
'நாங்கள் அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்': முதல்வர் விஜய் அரசுக்கு காங்கிரஸ் திடீர் அல்டிமேட்டம்
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக் கட்சிக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
5,000 பேருக்கு வேலை வாய்ப்பு: மதுரமங்கலத்தில் அமைய உள்ள செமிகண்டக்டர் பூங்கா
தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தியில் மிகப்பெரிய பாய்ச்சலாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ₹175 கோடி மதிப்பீட்டில் சிறப்பு செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: டெண்டர் கோருபவர்களுக்கு RBI-இன் நிபந்தனைகள் என்ன?
இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பல ஆண்டுகள் ஆயுள் கொண்ட பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின்(RBI) திட்டம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
'கழகத்தில் பயணிக்க மனம் இடம் கொடுக்கவில்லை': திமுகவுக்கு குட்-பை சொன்ன தோப்பு வெங்கடாச்சலம்
கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தோனிக்கும், CSK-வுக்கும் இடையே எந்த பிளவும் இல்லை: CEO காசி விஸ்வநாதன்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், அணிக்கும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக பரவிய வதந்திகளை மறுத்துள்ளார்.
இன்று நள்ளிரவு வரை மட்டுமே வாய்ப்பு: ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
கணக்குத் தணிக்கை செய்ய தேவையில்லாத வணிகர்கள், தனியுரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான 2026-27 நிதியாண்டின் வருமான வரித் தாக்கல் (ITR) செய்ய இன்று (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.
காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து: தவெக அரசின் புதிய உத்தரவு பின்னணி
கடந்த திங்கட்கிழமை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சி திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கான் பற்றிப் பேச பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: PCB அதிரடி உத்தரவு
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜாவேத் மியாண்டாத் மற்றும் மொயீன் கான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்: ஜோர்டானில் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) திங்கள்கிழமை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உயிரிழப்பு 800-ஐ கடந்தநிலையில் நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, போதேகோஷி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அரசு புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கூந்தலை அடர்த்தியாக காட்ட லேயர் கட்ஸ் - ஸ்டைல் செய்வது எப்படி?
கூந்தல் எந்த நீளத்திலோ அல்லது தன்மையிலோ இருந்தாலும், லேயர் கட் என்பது உங்கள் தலைமுடிக்கு அடர்த்தியை கூட்ட ஒரு காலத்தால் அழியாத ரகசியம்.
பாலக் கீரை பிரியர்களே: இந்த உணவுகளை இன்று முயற்சி செய்யுங்கள்
பாலக் கீரை (Spinach) பல வகைகளில் பயன்படுத்தக்கூடியதும், அதிக சத்துக்கள் நிறைந்ததுமானது. இந்த கீரையை கொண்டு விதவிதமான உணவுகளை தயாரிக்கலாம்.
பாதாம் பால் விரும்பிகளே, இந்த ஸ்வீட்ஸ் வகைகளை சுவைத்து மகிழுங்கள்
பாதாம் பால் என்பது பால் பொருட்கள் இல்லாத ஒரு அற்புதமான மாற்றுப் பொருள். இதைப் பயன்படுத்தி பலவிதமான சுவையான இனிப்பு வகைகளைச் செய்யலாம்.
மினிமலிஸ்ட் லைட்டிங் மூலம் உங்கள் இடத்தை ஸ்டைலாக மாற்றுவது எப்படி?
மினிமலிஸ்ட் லைட்டிங் உங்கள் இடங்களை அமைதியான, ஸ்டைலான ஒரு புகலிடமாக மாற்றும்.
Mindful eating: கவனத்துடன் சாப்பிடுவது எப்படி?
கவனத்துடன் சாப்பிடுவது (Mindful eating) என்பது உணவுடன் ஒரு நல்ல, ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள உதவும் ஒரு சக்திவாய்ந்த வழிமுறை.
முதலீட்டு உலகத்தை புரிந்துகொள்ள வாரன் பஃபெட் பரிந்துரைக்கும் இந்த புத்தகங்களைப் படியுங்கள்
புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட், புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது வெற்றிக்கு, அவர் தொடர்ந்து படிக்கும் பழக்கமே முக்கிய காரணம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
பிளம்ஸ்: ஆச்சரியப்படுத்தும் ஆரோக்கிய நன்மைகள்
பிளம்ஸ் பழங்கள் சுவையான, சத்தான பழங்கள். பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. ஆனால், இந்த பழங்களுக்கு சில வியப்பூட்டும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
கட்டாயம் சுவைக்க வேண்டிய ருசியான ரெய் பிரட் ஸ்நாக்ஸ்!
ரெய் பிரட் (Rye bread) ஸ்காண்டினேவியன் உணவு வகைகளில் ஒரு முக்கிய இடம் பிடித்தது. அதன் தனித்துவமான சுவை மற்றும் அடர்த்தியான அமைப்புக்காக இது மிகவும் பிரபலமானது.
டான்சானியாவில் பாராகிளைடிங்: ரிஃப்ட் பள்ளத்தாக்கு வழியாக ஒரு பயணம்
டான்சானியாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கு வழியாக பாராகிளைடிங் செய்வது, மறக்க முடியாத ஒரு தனித்துவமான அனுபவம்.
இந்த பாதாம் மியூஸ்லி காலை உணவுகள் உங்கள் மூளைத் திறனை மேம்படுத்தும்
பாதாம் மியூஸ்லி காலை உணவுகள், நம்முடைய அறிவாற்றலை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால், இப்போதெல்லாம் ரொம்பவே பிரபலமாகி வருகின்றன.
இனி ரயில்வே ஸ்டேஷனில் குப்பை போட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவிப்பு
இந்திய ரயில்வே தனது வளாகத்தில் குப்பை கொட்டுவதற்கான அபராதத்தை அதிகரித்துள்ளது.
நேபாளம்: நிரம்பி வழியும் சவக்கிடங்குகள், வெள்ளத்தில் இறந்தவர்கள் சடலங்கள் உலர் பனிக்கட்டியில் பாதுகாக்கப்படும் அவலம்
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 547 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் உள்ள சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
நேபாளத்தில் நிலச்சரிவில் 320 இந்தியர்களை காணவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
'கைதிகளை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்த வேண்டும்': புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் விசிட்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் திட்டப் பணிகளுக்கும் திடீர் விஜயம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இன்று சென்னை புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
'பெண்களை தவறாகச் சித்தரிக்கிறது Toxic': யஷ் படத்தையும் தணிக்கை வாரியத்தையும் விளாசிய அண்ணாமலை
கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.