மழைக்காலம் ஏன் மனதை மகிழ்விக்கிறது? இதற்கான அறிவியல் காரணங்கள் இதோ!
மழைக்காலம் பெரும்பாலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
ஓப்ரா பரிந்துரைத்த வியக்க வைக்கும் சுயமுன்னேற்றப் புத்தகங்கள்
புத்தக பரிந்துரைகளுக்குப் பெயர் போன ஓப்ரா வின்ஃப்ரே, இப்போது நம்மை ஆச்சரியப்படுத்தும் சில புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவை உங்கள் சுய முன்னேற்ற பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிஎஃப் vs எஃப்டி: திரும்பப் பெறும் விதிகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
இந்தியாவில் முதலீடு செய்ய பல வழிகள் இருந்தாலும், பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்ட் (PPF) மற்றும் பிக்சட் டெபாசிட் (FD) ஆகியவை மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் முக்கியமானவை.
தசைப்பிடிப்பு முதல் தலைச்சுற்றல் வரை: இந்த 5 அறிகுறிகள் உங்களுக்கு எலக்ட்ரோலைட் குறைபாடு இருப்பதை உணர்த்தும்
உடலில் எலக்ட்ரோலைட்ஸ் குறைபாடு ஏற்பட்டால் அது உங்கள் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கலாம். எலக்ட்ரோலைட்ஸ் என்பவை தாதுப் பொருட்கள் போன்றவை.
அலை அலையான முடி உள்ளதா? இதை ஸ்டைல் செய்வது எப்படி?
அலை அலையான முடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால், அதை சரியாகப் பராமரிப்பது ஒரு சவாலான விஷயமாகும்.
'2040-க்குள் மும்பை ஒரு கான்கிரீட் காடாக காட்சியளிக்கும்': நகர வடிவமைப்பாளர் ஆதங்கம்
மும்பையின் மறுசீரமைப்புத் திட்டங்கள் 2040-ஆம் ஆண்டுக்குள் நகரத்தின் நிலப்பரப்பை அடியோடு மாற்றக்கூடும் என 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்குப் பிறகு விளையாட்டிற்கு திரும்புவதற்கான வழிகாட்டுதல்களை ICC வெளியிட்டது: நாம் அறிந்த அனைத்தும்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக 'பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடுவதற்கான வழிகாட்டுதல்களை' வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: SIT அமைப்பின் சீர்திருத்த பரிந்துரைகள் இவைதான்
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை பெட்டிகளில் இருந்து பணம் எடுக்கப்படும் செயல்முறையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உட்பட பல சீர்திருத்தங்களை இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு (SIT) தற்பொழுது பரிந்துரைத்துள்ளது.
உலகளாவிய நல்லெண்ணப் பட்டியல் 2026: இந்தியாவுக்கு என்ன ஸ்கோர்? முதலிடத்தில் எந்த நாடு?
உலக அளவில் எந்தெந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும், பழகக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்த சுவாரசியமான சர்வதேச கணக்கெடுப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
அக்டோபர் 13 முதல் முடிவுக்கு வரும் மைக்ரோசாப்ட் 'Office 2021' சேவை!பயனர்களுக்கு உள்ள ஆபத்து என்ன?
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தங்களின் 'ஆபீஸ் 2021' உற்பத்தித் தொகுப்பிற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு மற்றும் சேவைகளை வரும்அக்டோபர் 13, 2026 அன்றுடன் முழுமையாக நிறுத்திக்கொள்ள போவதாக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு! இந்த வாரம் 3 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
இந்த வாரம் உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி பணிகள் இருந்தால், அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வ ராஜினாமா: லண்டனில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் துவக்கம்
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
வசூல் ராஜா MBBS பாணியில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 24 பேர் கைது
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஆர்வலர்கள் நீட் (NEET-UG) மறுதேர்வை எழுதினர். முன்னதாக, வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது.
வருமான வரி இணையதளத்தில் ITR-3 தாக்கல் செய்வது இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது
வருமான வரித் துறை, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கை (ITR-3) படிவத்தை இணையவழியில் தாக்கல் செய்வதற்கும், எக்செல் பயன்பாட்டையும் செயல்படுத்தியுள்ளது.
Thalaivar 173: ரஜினிகாந்த் - அஸ்வத் மாரிமுத்து படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் துவக்கம்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார்.
பொதுத்தேர்தல் இன்றி இங்கிலாந்திற்கு புதிய பிரதமர்? கீர் ஸ்டார்மர் இன்று விலக முடிவு
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கால அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் எல்என்ஜி எரிவாயு ஆலை வெடிப்பு: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை
கத்தாரின் முக்கிய LNG சுத்திகரிப்பு வளாகமான ராஸ் லஃப்பானில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: வடபழனி -பூந்தமல்லி வழித்தடத்தை ஜூலையில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? தற்காத்துக்கொள்வது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்காரணை பகுதியில் உள்ள ஒரு தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.