கனமழை எச்சரிக்கைக்கு மத்தியில் பூரியில் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியது
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒடிசாவின் பூரியில் ஒன்பது நாள் ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஒன்ப்ளஸ் மூட்டை முடிச்சை கட்டுகிறது? இந்தியாவுக்கும் விரைவில் எண்ட் கார்டு
ஸ்மார்ட்போன் உலகில் தொழில்நுட்ப ஆர்வலர்களால் 'பிளாக்ஷிப் கில்லர்' என்று கொண்டாடப்பட்ட ஒன்ப்ளஸ் பிராண்ட், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்த வாரமே தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 5.5% ஆக உள்ளது
காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 5.5% ஆக மாற்றமின்றி இருந்தது.
ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து FDFS நேரம் உறுதி
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் சென்சார் போர்டுடன் நடத்தப்பட்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக ஜூலை 23 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
உக்ரைன் கொடுத்த அடியில் திணறும் ரஷ்யா; அணு ஆயுத நாட்டிற்கு பெட்ரோல் சப்ளை செய்யும் இந்தியா?
உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தங்களது சொந்த நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பெட்ரோல் விநியோகத்திற்காக ரஷ்யா இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2029 முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'? தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனை
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையம், தனது விளக்கத்தை அளித்துள்ளது.
மெஸ்ஸி - லமைன் யமால்: அன்று டப்பில் குளிப்பாட்டிய குழந்தை, இன்று FIFA உலகக்கோப்பை பைனலில் எதிராளி!
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பையின் மகுடத்தை சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
FIFA உலகக்கோப்பை அரைஇறுதி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரைஇறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்து 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
புதிய IRCTC இணையதளம் செயல்பட தொடங்கியது: சிறப்பம்சங்களை பார்க்கவும்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), தனது டிக்கெட் முன்பதிவு இணையதளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்வெளியில் ராஸ்பெர்ரி பழ சர்க்கரை மூலக்கூறு கண்டுபிடிப்பு: பிரபஞ்சத்தில் உயிரினங்கள் தோற்றம் குறித்த புதிய திருப்பம்
பிரபஞ்சத்தில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்ற பல நூற்றாண்டு கால கேள்விக்கு விடையளிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நமது பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட விண்மீன் விண்வெளி மேகத்தில், ராஸ்பெர்ரி பழங்களில் இயற்கையாக காணப்படும் ஒரு வகை சர்க்கரை மூலக்கூறை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் புதிய 'Super 7' மற்றும் 'Super 10' முறைகள் அறிமுகம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எடின்பர்க்கில் நடைபெற்ற அதன் வருடாந்திர கூட்டத்தில், ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20) உலகக்கோப்பை தொடர்களின் உள்கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் முடிவுகளை அறிவித்துள்ளது.
அஜித் குமாரின் 'AK64' படத்தின் மூலம் தயாரிப்பாளராகிறார் ஷாலினி?
இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அப்படத்தின் தயாரிப்பு பற்றி புதிய வதந்திகள் வெளியாகி வருகின்றன.
வளைகுடா பதற்றம்: இந்திய மாலுமிகளை பாதுகாக்க 'Seafarer-First' திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Seafarer-First' என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூபிரிண்ட் அவுட்? டார்க் வெப்பில் 19,000 ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஹேக்கர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்(KKNPP) உள்கட்டமைப்பு மற்றும் சப்ளையர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பது இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
E20 அறிமுகத்திற்கு பிறகு 60% கார் உரிமையாளர்கள் மைலேஜ் குறைந்ததாக தெரிவிக்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 2023-24 காலகட்டத்தில் தங்கள் கார்களை வாங்கிய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர், மைலேஜில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.