சவுதி அரேபியா: செய்தி
சவுதி அரேபியா, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை மற்றும் சுற்றுலா விசாக்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது; ஏன்?
சவுதி அரேபியா, ஹஜ் கால வருகைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை, சுற்றுலா, குடும்ப வருகை, மற்றும் e-விசாக்கள் உள்ளிட்ட சில விசா வகைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
73 ஆண்டுகளுக்கு பின்னர் மதுவிலக்கு நீக்கம்: 2034 உலகக் கோப்பைக்கு முன்னதாக வரலாற்று முடிவை அறிவித்த சவுதி அரேபியா
சவூதி அரேபியா தனது நீண்டகால மதுவிலக்கை, 2026 ஆம் ஆண்டுக்குள் நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா? வெளியுறவு அமைச்சர் திடீர் வருகையின் பின்னணி என்ன?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-ஜுபைர் வியாழக்கிழமை (மே 8) புதுடெல்லிக்கு திடீரென அறிவிக்கப்படாத பயணம் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.
பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.
இருநாள் பயணமாக சவுதி புறப்பட்ட பிரதமர் மோடி; ஹஜ், முதலீடு உள்ளிட்டவைகள் முக்கியத்துவம் பெறும்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு பயணப்பட்டுள்ளார்.
2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
ஈரான், ஈராக், சவுதி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு மட்டுமே 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்
மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 மரணதண்டனைகளில் பெரும்பாலானவற்றிற்கு ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பொறுப்பாகும்.
இந்தியா உள்ளிட்ட 14 நாட்டினருக்கு விசா வழங்க தற்காலிக தடை விதித்தது சவுதி அரேபியா
ஹஜ் 2025 சீசன் நெருங்கி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட விசா வகைகளை வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சவூதியின் ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை 'உடனடியாக' முடிவுக்கு கொண்டு வரும்: டிரம்ப்
வியாழன் அன்று டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் நடத்திய வீடியோ உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் நடந்து வரும் போரை அதிக எண்ணெய் விலையுடன் தொடர்புபடுத்தினார்.
2023ல் மட்டுமே 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு அறிக்கை
2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2030 FIFA ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவிலும், 2034 FIFA சவுதி அரேபியாவிலும் நடைபெறும்
2034 ஆண்களுக்கான FIFA கால்பந்து உலகக் கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என்றும், 2030 பதிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும் என்றும், மூன்று தென் அமெரிக்க நாடுகளில் கூடுதல் போட்டிகள் நடைபெறும் என்றும் FIFA புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது
சனிக்கிழமையன்று (நவம்பர் 30) வரலாற்று சிறப்புமிக்க ஏல மதிப்பீடுகளை பதிவு செய்த பின்னர் 2034 ஃபிஃபா உலகக்கோப்பையை சவுதி அரேபியா நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
IPL 2025 மெகா ஏலம்: செலவழிக்கப்பட்ட பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பல
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில், அனைத்து 10 உரிமையாளர்களும் அடுத்த மூன்று சீசன்களுக்கான தங்கள் அணியை தேர்வு செய்தனர்.
இன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 மெகா ஏலம்; நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்ப்பது எப்படி?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்றும் நாளையும் (நவம்பர் 24 மற்றும் 25) சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற உள்ளது.
எலான் மஸ்க், பில் கேட்ஸ் இருவரின் சொத்தை சேர்த்தால் கூட கிட்ட நெருங்க முடியாது! யார் அவர்?
சவூதி அரேபியாவின் அரச குடும்பத்தில் ஒருவரான சவுத்-ன் மாளிகை (Saud), 1.4 டிரில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளது.
2024இல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரணதண்டனை விதித்த நாடு; எது தெரியுமா?
ஏஎப்பி ஊடக அறிக்கையின்படி, சவுதி அரேபியா 2024 ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தூக்கிலிட்டுள்ளது.
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு; வைரலாகும் புகைப்படங்கள்
வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு எனத் தகவல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிநாட்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியா எதிர்கால வடிவமைப்புகளுடன் அமைந்துள்ள கால்பந்தாட்ட ஸ்டேடியம்
2034 FIFA உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, 11 அதிநவீன கால்பந்து மைதானங்களை அமைக்கும் லட்சியத் திட்டங்களை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சியடைய வேண்டாம்! சவுதி அரேபியாவில் ரூ.1 லட்சத்திற்கு விற்கப்படும் ஹவாய் செருப்புகள்
ஃபேஷன் சந்தையில் ஒரு அசாதாரண திருப்பமாக, இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஹவாய் செப்பல்" என்று குறிப்பிடப்படும் நீல நிற வார் வாய்த்த செருப்புகள், சவூதி அரேபியாவில் $1,196 (₹1 லட்சம்)க்கு விற்கப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம்!
அதீத வெப்ப அலை காரணமாக ஜோர்டானிய ஹஜ் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஜோர்டானிய யாத்ரீகர்கள் 14 பேர் கடும் வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா
வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக முதல் மதுபானக் கடையை திறக்கவுள்ளது சவூதி: அறிக்கை
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது.
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?
ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.
'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு
தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன.
COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்
துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர்.
2024இல் இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக சவூதி அரேபியா அறிவிப்பு
சவூதி அரேபியா 2024 இ-ஸ்போர்ட்ஸ் உலகக்கோப்பையை நடத்துவதாக திங்களன்று (அக்டோபர் 23) அறிவித்துள்ளது. சவூதி அரேபியா இளவரசர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.
ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்?
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் இன்று(செப் 11) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.