Page Loader

மரண தண்டனை: செய்தி

17 Jul 2025
ஏமன்

நிமிஷா பிரியா வழக்கும் இஸ்லாமிய சட்டமும்: தியா vs கிசாஸ் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ஏமனில் நடந்து வரும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு, ஷரியா சட்டத்தின் கீழ் கொலை வழக்குகளில் நீதியை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய இஸ்லாமிய சட்ட அம்சங்களான கிசாஸ் மற்றும் தியா மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

16 Jul 2025
ஏமன்

'மன்னிப்பு இல்லை': நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் என்று ஏமன் நாட்டவரின் குடும்பத்தினர் கோருகின்றனர்

2017ஆம் ஆண்டு கேரள செவிலியர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியுள்ளார்.

16 Jul 2025
ஏமன்

ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்? 

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

15 Jul 2025
கேரளா

ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

14 Jul 2025
ஏமன்

"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

09 Jul 2025
ஏமன்

ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா

எதிர்வரும் ஜூலை 16ஆம் தேதி, ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

25 Jun 2025
ஈரான்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது

இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.

3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

08 Apr 2025
ஈரான்

ஈரான், ஈராக், சவுதி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு மட்டுமே 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்

மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 மரணதண்டனைகளில் பெரும்பாலானவற்றிற்கு ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பொறுப்பாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

03 Mar 2025
அபுதாபி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பிரஜையான ஷாஜாதி ராய் பிப்ரவரி 15, 2025 அன்று தூக்கிலிடப்பட்டதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.

20 Jan 2025
கேரளா

ஷரோன் ராஜ் கொலை வழக்கில், காதலிக்கு மரண தண்டனை விதித்தது கேரள நீதிமன்றம் 

திருவனந்தபுரம் நெய்யாட்டின்கராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், தனது காதலனை கொலை செய்த 24 வயது கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள்

20 வயது கல்லூரி மாணவி சத்யப்ரியாவை கொடூரமாகக் கொன்ற வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

30 Dec 2024
சென்னை

சென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

சென்னையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை எலக்ட்ரிக் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்ற இளைஞருக்கு, சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2024இல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரணதண்டனை விதித்த நாடு; எது தெரியுமா?

ஏஎப்பி ஊடக அறிக்கையின்படி, சவுதி அரேபியா 2024 ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தூக்கிலிட்டுள்ளது.

11 Jul 2024
ஐ.எஸ்.ஐ.எஸ்

ISIS தலைவர் அல்-பாக்தாதியின் விதவைக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம் 

மறைந்த இஸ்லாமிய அரசு தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் விதவை அஸ்மா முகமதுவுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

01 Jul 2024
சட்டம்

நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.

29 Dec 2023
கத்தார்

8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?

கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

13 Dec 2023
ஏமன்

ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி

கொலை வழக்கில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாய், தற்போது தனது மகளை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த ஏமன் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

25 Nov 2023
கொலை

சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை 

2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

16 Nov 2023
கொலை

நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

ஏமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

26 Oct 2023
கத்தார்

உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார்

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.