மரண தண்டனை: செய்தி
பிரெஞ்சு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது லாகூர் உயர் நீதிமன்றம்
பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளின் கண் முன்னரே பிரெஞ்சு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர வழக்கில், இரு குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கையில் சிறுமிகளுக்குக் கொடுமை: பாலியல் குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி
சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 5 தூக்கு தண்டனைகளை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
'காமெனி மீதான தாக்குதல் முழுமையான போரை குறிக்கும்': அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரான் போராட்டத்தில் பங்கேற்ற எர்பான் சுல்தானிக்கு இன்று பொதுவெளியில் தூக்கு; குடும்பத்தினரை சந்திக்க 10 நிமிடம் அனுமதி
ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
நில ஒதுக்கீடு தொடர்பான மூன்று ஊழல் வழக்குகளில் வங்கதேச நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து வங்கதேசத்தில் கொதிப்பு; 2 பேர் கொல்லப்பட்டனர்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) திங்களன்று மரண தண்டனை விதித்ததை தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை மோதல்கள் நடந்தன.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: தஷ்வந்த்தை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
சென்னை அருகே போரூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் எரித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில், முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியை அரசு மறுக்கிறது
ஏமனில் கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் திங்களன்று அறிவித்தது.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து: கிராண்ட் முப்தி அலுவலகம் தகவல்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? அரசின் முயற்சிக்கு நன்றி கூறிய சுவிசேஷகர்
ஏமன் மற்றும் இந்தியத் தலைவர்களின் தீவிர இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக லைவ் மின்ட் செய்தி தெரிவித்துள்ளது.
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரும் விடுதலை
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நிமிஷா பிரியா வழக்கும் இஸ்லாமிய சட்டமும்: தியா vs கிசாஸ் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஏமனில் நடந்து வரும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு, ஷரியா சட்டத்தின் கீழ் கொலை வழக்குகளில் நீதியை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய இஸ்லாமிய சட்ட அம்சங்களான கிசாஸ் மற்றும் தியா மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'மன்னிப்பு இல்லை': நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் என்று ஏமன் நாட்டவரின் குடும்பத்தினர் கோருகின்றனர்
2017ஆம் ஆண்டு கேரள செவிலியர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியுள்ளார்.
ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்?
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா
எதிர்வரும் ஜூலை 16ஆம் தேதி, ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஈரான், ஈராக், சவுதி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு மட்டுமே 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்
மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 மரணதண்டனைகளில் பெரும்பாலானவற்றிற்கு ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பொறுப்பாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பிரஜையான ஷாஜாதி ராய் பிப்ரவரி 15, 2025 அன்று தூக்கிலிடப்பட்டதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
ஷரோன் ராஜ் கொலை வழக்கில், காதலிக்கு மரண தண்டனை விதித்தது கேரள நீதிமன்றம்
திருவனந்தபுரம் நெய்யாட்டின்கராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், தனது காதலனை கொலை செய்த 24 வயது கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு; முழு தண்டனை விபரங்கள்
20 வயது கல்லூரி மாணவி சத்யப்ரியாவை கொடூரமாகக் கொன்ற வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னையில் எலக்ட்ரிக் ட்ரெயின் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
சென்னையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை எலக்ட்ரிக் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்ற இளைஞருக்கு, சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2024இல் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரணதண்டனை விதித்த நாடு; எது தெரியுமா?
ஏஎப்பி ஊடக அறிக்கையின்படி, சவுதி அரேபியா 2024 ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தூக்கிலிட்டுள்ளது.
ISIS தலைவர் அல்-பாக்தாதியின் விதவைக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்
மறைந்த இஸ்லாமிய அரசு தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் விதவை அஸ்மா முகமதுவுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.
8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி
கொலை வழக்கில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாய், தற்போது தனது மகளை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த ஏமன் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை
2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
ஏமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார்
உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.