ஏமன்: செய்தி
ஹூத்தி ஏவுகணைக்குப் பதிலடியாக ஏமனில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல்
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை ஏவியதாகக் கூறியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் வார இறுதியில் கடுமையாக அதிகரித்துள்ளது.
நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியை அரசு மறுக்கிறது
ஏமனில் கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் திங்களன்று அறிவித்தது.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து: கிராண்ட் முப்தி அலுவலகம் தகவல்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? அரசின் முயற்சிக்கு நன்றி கூறிய சுவிசேஷகர்
ஏமன் மற்றும் இந்தியத் தலைவர்களின் தீவிர இராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக லைவ் மின்ட் செய்தி தெரிவித்துள்ளது.
நிமிஷா பிரியா வழக்கும் இஸ்லாமிய சட்டமும்: தியா vs கிசாஸ் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஏமனில் நடந்து வரும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு, ஷரியா சட்டத்தின் கீழ் கொலை வழக்குகளில் நீதியை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய இஸ்லாமிய சட்ட அம்சங்களான கிசாஸ் மற்றும் தியா மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'மன்னிப்பு இல்லை': நிமிஷா பிரியாவை தூக்கிலிட வேண்டும் என்று ஏமன் நாட்டவரின் குடும்பத்தினர் கோருகின்றனர்
2017ஆம் ஆண்டு கேரள செவிலியர் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியுள்ளார்.
ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்?
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 38 வயதான கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"எங்கள் கையை மீறிவிட்டது": ஏமனில் மரணதண்டனை எதிர்கொள்ளும் நிமிஷாவின் வழக்கில் மத்திய அரசு வாதம்
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவை ஜூலை 16 ஆம் தேதி ஏமனில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற அனைத்து ராஜதந்திர முயற்சிகளும் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜூலை 16ஆம் தேதி ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா
எதிர்வரும் ஜூலை 16ஆம் தேதி, ஏமனில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தான் ஏமன் போர் திட்டங்களை குடும்பத்திற்கு கசியவிட்டார்: அறிக்கை
ஏமன் மீதான உடனடி தாக்குதல்கள் குறித்த முக்கியமான இராணுவத் தகவல்களை ஒரு தனியார் சிக்னல் குரூப் சாட் மூலம் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஏமன் மீதான போர்த்திட்டங்கள் ஊடகத்திற்கு கசிவு; அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியருக்கு ஆதரவாக களமிறங்கும் ஈரான்
ஏமனில் மரண தண்டனையில் உள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு உதவுவதாக ஈரான் உறுதியளித்துள்ளது.
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் வழக்கில் அடுத்த நடவடிக்கை என்ன?
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிக்க "எல்லா உதவிகளையும்" வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாயன்று கூறியது.
ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?
வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து வருவதாகவும் கூறினார்.
லெபனானை அடுத்து ஏமன் பக்கம் திரும்பிய இஸ்ரேல்; ஹவுதி நிலைகள் மீது சரமாரி தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இஸ்ரேல் ராணுவம் ஏமனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற ஹவுதி இலக்குகள் மீது குண்டுவீச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்: 3 பேர் பலி
ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ஏமனின் ஹூதிகள் செவ்வாயன்று செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்
22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?
சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சமீப காலமாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல்
ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை
ஹூதி போராளிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பிரிவில் இணைவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா
செங்கடலில் மார்ஸ்க் கொள்கலன் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் முறியடித்து.
செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
செங்கடலில் வணிக கப்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய, ஹூதிகள் ஏவிய இரண்டு கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரின் காரணமாக கடல்சார் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய பணியாளர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா
ஜப்பானுக்கு சொந்தமான ரசாயன கப்பல் சனிக்கிழமை அன்று, இந்திய கடப்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான நிலையில், அது ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.
ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி
கொலை வழக்கில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாய், தற்போது தனது மகளை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த ஏமன் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்
ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், வர்த்தக எண்ணெய் கப்பல் சேதமடைந்ததாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்று இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஷியா இஸ்லாமிய குழு தெரிவித்துள்ளது.
செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?
செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.