NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல்

    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2024
    10:31 am

    செய்தி முன்னோட்டம்

    ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.

    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள் குழுவால் சர்வதேச கடல் வழிகளில் பிரச்சனை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு இறுதியில் இருந்து செங்கடலில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களை குறிவைத்து ஹூதி இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த ஆண்டு இந்த பிரச்சனை தொடங்கப்பட்ட பிறகு ஹூதி இயக்கத்தின் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.

    அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990களில் ஏமன் நாட்டில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.

    ஏமனின் சன்னி பெரும்பான்மை அரசாங்கத்திற்கு எதிராக இந்த இயக்கம் இயங்கி வருகிறது.

    சியோல்

    "மேலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்": ஜோ பைடன்

    இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் நடத்திய தாக்குதலால் ஏமன் முழுவதும் குண்டுவெடிப்புகள் பதிவாகியதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

    இந்நிலையில், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

    "அமெரிக்கா தனது பணியாளர்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளாது என்பதற்கும் தனது வழிசெலுத்தலின் சுதந்திரத்தை கெடுக்க அனுமதிக்காது என்பதற்கும் இந்த தாக்குதல்கள் ஒரு எடுத்துக்காட்டு" என்று பைடன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    அமெரிக்கா
    பிரிட்டன்
    ஈரான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் இஸ்ரேல்
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி கொலை

    அமெரிக்கா

    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு  பிரான்ஸ்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு ஏமன்

    பிரிட்டன்

    தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர்
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் இந்தியா
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா
    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இந்தியா

    ஈரான்

    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு உலகம்
    இன்று முதல், சென்னையில் துவங்கவிருக்கும் ஈரானிய படவிழா சென்னை
    ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு உலகம்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025