NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா

    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா

    எழுதியவர் Srinath r
    Dec 24, 2023
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    ஜப்பானுக்கு சொந்தமான ரசாயன கப்பல் சனிக்கிழமை அன்று, இந்திய கடப்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான நிலையில், அது ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 7ஆம் தேதி போருக்கு பின்னர், ஈரான் மீது அமெரிக்கா பகிரங்கமான குற்றச்சாட்டை வைப்பது இதுவே முதல்முறை.

    இந்த தாக்குதலின் மூலம் ஈரான் ஆதரவு படைகளால், வர்த்தக கப்பல்களுக்கான அச்சுறுத்தல் செங்கடலையும் தாண்டி விரிவடைந்துள்ளது.

    சனிக்கிழமை தாக்குதல் உள்ளூர் நேரப்படி, காலை 10 மணிக்கு நடைபெற்ற நிலையில் இதில் யாரும் கொல்லப்படவில்லை. மேலும், கப்பலில் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

    அமெரிக்க இராணுவம், " இந்தியாவில் உள்ள துறைமுகத்தை அடையும் வரை, கப்பலுடன் தொடர்பிலேயே இருக்கும்" என தெரிவித்துள்ளது.

    2nd card

    பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவிய இந்திய கடற்படை

    ட்ரோன் தாக்குதல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் (370 கிலோமீட்டர்) தொலைவில் நடந்ததாக விவரித்துள்ள அமெரிக்கா, தாக்குதல் நடைபெறும் போது அருகில் அந்நாட்டின் கடற்படை கப்பல்கள் இல்லை என தெரிவித்துள்ளது.

    தாக்குதலுக்குள்ளான எம்வி கெம் புளூட்டோ கப்பல், லிபிய கொடியுடன், டச்சுக்காரர்கள் இயக்கும், ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானது என அமெரிக்கா கூறியுள்ளது.

    இந்நிலையில், எம்வி கெம் புளூட்டோ குழுவினர் உதவிகோரிய நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு விமானம் மற்றும் கப்பல் உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு தற்போது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    3rd card

    தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் வர்த்தக கப்பல்கள்

    அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கியதில் இருந்து, பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக,

    ஈரான் ஆதரவு பெற்ற ஏமனை ஆளும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர். இவர்கள் நவம்பர் மாத இறுதியில், ஒரு கப்பலை கடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதல்களால், கப்பல்களுக்கு பெரும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், மார்ஸ்க், பிபி(BP) உள்ளிட்ட மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் அவ்வழியில் போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    ஏமன்
    போர்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஈரான்
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி கொலை

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்

    அமெரிக்கா

    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா
    பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான் தாலிபான்
    காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99? ஐநா சபை
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல் ஈராக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025