போர்: செய்தி
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு: கப்பல்களுக்கு புதிய கட்டணம் விதிக்கும் ஈரான்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போர், ஒருவழியாக எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
போரினால் பலியாகும் அப்பாவி இந்தியர்கள்: அமெரிக்கக் கடற்படை ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 3 இந்திய மாலுமிகள் பலி
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த கடந்த வாரத்தில், சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடல் பகுதியில் பயணித்த வணிக கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய அடுத்தடுத்த ஏவுகணைத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரானின் 300 பில்லியன் டாலர் புனரமைப்புச் செலவை அமெரிக்க வரி செலுத்துவோர் ஏற்பார்களா?
பல மாத கால அமைதியின்மைக்குப் பிறகு ஈரான் மீண்டும் கட்டியெழுப்பப்பட உதவுவதற்காக முன்மொழியப்பட்ட 300 பில்லியன் டாலர் நிதி, அமெரிக்கா -ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (ஜூன் 15) உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வெளியானது அமெரிக்கா - ஈரான் 14 அம்ச ரகசிய ஒப்பந்த வரைவு: ஈரானின் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா நிதி?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான 14 அம்ச ரகசிய ஒப்பந்த வரைவு விவரங்களை ஈரானின் அரசு சார்பு ஊடகமான மெஹர் நியூஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?
உலகையே உலுக்கி வந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான பல மாத காலப் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று கையெழுத்தாகிறதா வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் பிடிவாதம்; ஈரான் மறுப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் உக்கிரமான ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் அமைதி ஒப்பந்தத்தில் தற்பொழுது கடுமையான காலக்கெடு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
அமெரிக்காவுடனான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரான் வெளியிட்டது
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எனக்கு பணவீக்கம் (Inflation) மிகவும் பிடிச்சிருக்கு" என்று கூறியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்: உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எத்தனால் கலந்த எரிபொருளுக்கு வரியில்லை: பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசின் மாஸ்டர் பிளான்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய வரி சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு தெரியாமல் ரகசிய ஆபரேஷன்: லைட் போடாமல் 22 எண்ணெய் கப்பல்களைக் கடத்திய அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின் மிக முக்கியமான ரகசிய ராணுவ நடவடிக்கை குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது.
'தனித்து விடப்படுவாய் பிபி': நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி; இஸ்ரேல் - ஈரான் மோதலால் நிலைகுலைந்த சென்செக்ஸ், நிஃப்டி
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் தொழில்நுட்பப் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது
மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது.
புதின் பேச்சுவார்த்தையை மறுத்ததால் கோபம்! ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் ட்ரோன்கள் பயங்கர தாக்குதல்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாபெரும் போர், தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அசாத்திய உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுமழை! உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தா?
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்பொழுது புதிய போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பிற்கு அதிர்ச்சி: ஈரான் போரை நிறுத்தக்கோரி சொந்தக் கட்சியினரே கொண்டுவந்த தீர்மானம்
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் உடனான போரை கையாள்வதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா முன்னிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மிகக் கடுமையான எல்லைத் தாண்டிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் போர்நிறுத்தத்தை அமல்படுத்தச் சம்மதம் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 3) தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்! அமெரிக்காவின் 'MQ-1' அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று அதிகாலை அரங்கேறியுள்ள ஒரு மெகா ராணுவ விபரீதம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில் 'AI' ராணுவ உடைப் படத்துடன் டொனால்ட் டிரம்ப் விடுத்த மர்மமான எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் ஈரான் உடனான போர் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தற்போதைய மிக இக்கட்டானச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களது 'டிரூத் சோசியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள மர்மமான மற்றும் கடுமையான எச்சரிக்கைப் பதிவு ஒட்டுமொத்த சர்வதேச அரங்கையும் அதிர வைத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு முப்படைகளும் தயார் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!
பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிராகத் தேவைப்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கையைத் தொடங்க இந்திய ஆயுதப் படைகள் முழு ஆயத்த நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை; தங்க நகை பிரியர்கள் கவனத்திற்கு!
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (மே 27) தங்க விலை சற்று குறைந்துள்ளது.
'எந்த நிர்ப்பந்தமும் இன்றி': டிரம்பின் ஆபிரகாம் உடன்படிக்கை முன்மொழிவை பாகிஸ்தான் நிராகரித்தது
ஈரான் போர் முடிவடைந்த பிறகு, ஆபிரகாம் உடன்படிக்கையில் தனது நாடு இணைய வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரிந்துரையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்
நவீன டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது.
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை: ஈரான் விளக்கம்
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கியப் பாதையான 'ஹார்முஸ் நீரிணை' வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குத் தற்காலிகச் சுங்கக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று ஈரான் திங்கட்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழே சரிந்தது
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், எண்ணெய் விலைகள் இன்று 5% க்கும் மேல் சரிந்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
ஈரான் உச்ச தலைவர் மொஹ்தபா கமேனி ரகசிய இடத்தில் தஞ்சம்; அமெரிக்கா -ஈரான் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏன்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வாரத்தின் முதல் நாள் தங்க விலையில் மாற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், திங்கள்கிழமை (மே 25) தங்க விலை சற்று அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிற்கு போரில் பலத்த அடி! ரூ.8,300 கோடி மதிப்புள்ள அதிநவீன போர் ட்ரோன்களை சுக்குநூறாக்கிய ஈரான்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தற்போது ஓய்ந்துள்ள நிலையில், நடந்து முடிந்த தீவிரமான தாக்குதல்களில் அமெரிக்க ராணுவம் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரும் பொருளாதார மற்றும் ஆயுத இழப்புகளைச் சந்தித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
SEBI ஊழியர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் சலுகை; பின்னணி என்ன?
ஈரான் போர் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி(SEBI), தனது இளநிலை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் WFH வாய்ப்பை தற்காலிகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிசக்தி, 'விக்சித் பாரத்' திட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் மோடி 4 மணி நேர சந்திப்பு நடத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை தனது அமைச்சரவையுடன் நான்கரை மணி நேரக் கூட்டத்தை நடத்தினார்.
மே மாதத்தில் இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி வேகம் குறைந்தது
இந்தியாவின் தனியார் துறை நடவடிக்கைகள் மே மாதத்தில் மந்தநிலையைக் கண்டன.
80 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் இப்போது ஈரானியப் பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் 80 நாட்கள் மூடப்பட்டிருந்த ஈரானின் பங்குச் சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 2-வது முறை! மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தட்டுப்பாட்டால், இந்தியாவில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் வெடிக்குமா போர்?: நெதன்யாகு - டிரம்ப் ரகசிய ஆலோசனையால் மத்திய கிழக்கில் உச்சகட்டப் பதற்றம்!
மத்திய கிழக்கில் தற்காலிகமாக நிலவி வந்த போர்நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்காத சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நேற்று (மே 17) நடைபெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இனி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 'ஆன்லைன்' விசாரணை: ஏன் இந்த அதிரடி மாற்றம்?
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்திய உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஹார்முஸை தவிர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை விரைவுபடுத்துகிறது
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), 2027-ஆம் ஆண்டுக்குள் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதித் திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி தடையால் இனி இந்திய சந்தையில் விலை குறையுமா? ஒரு பார்வை
மத்திய அரசு, கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செப்டம்பர் 30, 2026 வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
'நாம் எதிரிகளாக அல்ல, கூட்டாளிகளாக இருக்க வேண்டும்,' என டிரம்பிடம் ஜி கூறினார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தங்களது முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டை வியாழக்கிழமை பெய்ஜிங்கில் தொடங்கினர்.
இஸ்ரேல் பிரதமர் ரகசிய பயணமா? ஈரான் போருக்கு மத்தியில் வெடித்த புதிய சர்ச்சை
ஈரான் உடனான போரின் பின்னணியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத்தும் 'ரகசிய சந்திப்பு' நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்ட தகவலை அமீரக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்கத் தயார்! ஈரான் விதித்துள்ள அதிரடி நிபந்தனைகள் இவைதான்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போரின் காரணமாக மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஏர் இந்தியா வெளிநாட்டு விமானங்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் "வெளிநாட்டுப் பயணத் தவிர்ப்பு" வேண்டுகோள் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளது.
மோடியின் கோவிட் கால பழக்க ஆலோசனைகளால் இந்தியா எவ்வளவு சேமிக்க முடியும்? ஒரு முழுமையான அறிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், கோவிட் காலக் கட்டுப்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தங்கம் இறக்குமதி வரி 15% ஆக அதிகரிப்பு: யார் பாதிக்கப்படுவார்கள்?
ஈரான் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
முன்மாதிரியாக மாறிய பிரதமர்! தனது பாதுகாப்பு வாகனங்களை 50% குறைத்த மோடி
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை(Convoy) 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாறும் உலக அரசியல்: அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க மூன்று நாள் பயணமாக சீனா புறப்பட்டார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்காகத் தனது மூன்று நாள் பயணமாகப் பெய்ஜிங் புறப்பட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு கட்டண வசூல் அமைப்பை ஈரான் அறிமுகப்படுத்தியது
ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டணம் வசூலிப்பதற்கும் பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (PGSA) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர்: பாகிஸ்தான் போட்ட ரெட்டை வேடம் அம்பலம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலில் பாகிஸ்தான் ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டுக்கொண்டே, மறுபுறம் ஈரானின் ராணுவ விமானங்களுக்குத் தனது விமானப்படைத் தளங்களில் ரகசியமாக இடமளித்ததாக வெளிவந்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் வீட்டிலிருந்தே வேலையா? ஐடி முதல் வங்கி வரை.. எந்தெந்த துறைகளுக்கு சாத்தியம்?
பிரதமர் நரேந்திர மோடியின் ஐதராபாத் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் 'வீட்டிலிருந்தே வேலை' (Work From Home) கலாச்சாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடியின் கோரிக்கையின் பின்னணி; வியாபாரிகள் எடுக்கப்போகும் நடவடிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
'வீட்டிலிருந்தே வேலை, தங்கம் வாங்காதீங்க!': நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்
நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உக்ரைனில் அமைதி திரும்புமா? புதினின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு: தற்காலிக போர் நிறுத்தத்தால் உலகமே எதிர்பார்ப்பு
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான மோதலாகக் கருதப்படும் உக்ரைன் போர், ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
ஈரான் தனது 70% ஏவுகணைகளைத் தக்கவைத்துள்ளது, பல மாதங்களுக்கு முற்றுகையைத் தாக்குப்பிடிக்க முடியும்: CIA
ஈரான், அமெரிக்க முற்றுகையை மூன்று முதல் நான்கு மாதங்களுக்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்று மத்திய புலனாய்வு முகமை (CIA) மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப்போரைத் தவிர்க்கும் ட்ரம்ப்? ஈரானுடன் திடீர் உடன்பாடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையான 'புராஜெக்ட் ஃப்ரீடம்' தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள்; 12 ஏவுகணைகளால் அமீரகம் மீது தாக்குதல்
மே 4 அன்று ஹார்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அடுத்தடுத்து நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படை மோதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ட்ரோன்களை வேட்டையாடும் இஸ்ரேலின் 'அயர்ன் பீம்': அமீரகத்திற்குப் பாதுகாப்பு அரண்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஒரு முக்கிய போர்க்களமாக மாற்றியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்': சிக்கியுள்ள கப்பல்களை மீட்க அமெரிக்கா களம் இறங்கியது
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வணிகக் கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில் 'Project Freedom' என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டார்க் ஈகிள் என்றால் என்ன? ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த அமெரிக்கா பரிசீலித்து வரும் ஒரு அதிவேக ஏவுகணை
தற்போது நடைபெற்று வரும் ஈரான் மோதலில், அமெரிக்கா தனது மிகவும் மேம்பட்ட அதிவேக ஆயுதங்களில் ஒன்றான 'டார்க் ஈகிள்'-ஐ நிலைநிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் போர் ஏற்கனவே 'முடிந்துவிட்டது': டிரம்ப் அரசு திடீர் விளக்கம்! ஏன் இந்த திடீர் அறிவிப்பு?
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான 60 நாள் சட்டப்பூர்வக் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சட்ட வாதத்தை முன்வைத்துள்ளது.
ஈரானுடன் நடப்பது போர் கணக்கில் வராது: அதிபர் டிரம்ப் பல்டி
சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது ஒரு போர் அல்ல என்றும், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானக் கட்டண உயர்வால் ரயில்களுக்கு மாறிய பயணிகள்; இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மந்தநிலை
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வளர்ச்சி, கொரோனா காலத்திற்கு பிந்தைய மீட்சிக்குப் பிறகு, 2026 நிதியாண்டில்(FY26) மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
'எங்கள் செலவு 800 மில்லியன் டாலரை எட்டியுள்ளது':ஈரான் போரினால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் தாக்கம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல், தனது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
'ஹார்முஸ் நீரிணை இனி என் பெயரில்!' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) என்பதைத் தனது பெயரில் 'டிரம்ப் நீரிணை' (Strait of Trump) என மாற்றியமைக்க வேண்டும் என்ற பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
60 நாட்களில் ரூ.2 லட்சம் கோடி காலி: ஈரான் போருக்காக அமெரிக்கா செலவழித்த மலைக்க வைக்கும் தொகை
ஈரான் உடனான போர் தொடங்கி 60 நாட்களை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் முதன்முறையாக போருக்கான செலவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை! முறிந்த பேச்சுவார்த்தை.. போர் தீவிரமாகுமா?
ஈரான் உடனான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், "இனி என்னிடம் நல்லப்பிள்ளைத்தனத்தை எதிர்பார்க்க முடியாது" என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புதுப்பித்துள்ளார்.
ஈரான் போர் குறித்து டிரம்ப் ஏமாற்றப்படுகிறாரா? துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ள பகீர் சந்தேகம்
ஈரான் உடனான போர் எட்டாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு போரின் உண்மையான நிலவரம் குறித்து முழுமையான தகவல்கள் சென்றடைகிறதா என்ற கேள்வியை துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (ஏப்ரல் 29) சற்று இறங்கியுள்ளது.