Page Loader

ஆபரேஷன் சிந்தூர்: செய்தி

டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி? இந்தியா-பாக்., பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் உரையாடல்

பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.

தந்தையை கேள்விகளால் துளைத்த தருணம்: நாடாளுமன்ற குழுவில் சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசியில் இந்தியாவின் இராஜதந்திர சந்திப்புகளின் போது ஒரு அரிய மற்றும் மனதைத் தொடும் தருணம் நடைபெற்றது.

04 Jun 2025
மலேசியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான்; நிராகரித்த மலேஷியா

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் இந்தியக் குழுவின் அனைத்து தொலைத்தொடர்பு திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்ததாக இந்தியா டுடே மற்றும் NDTVக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முன்னர் ஒப்புக்கொண்டதை விட அதிகமான இடங்களைத் தாக்கியதாக பாகிஸ்தானின் ரகசிய ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

03 Jun 2025
கனிமொழி

இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது.

இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?

ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

31 May 2025
இந்தியா

இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

இந்தியாவிற்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியாக, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இரங்கல் தெரிவித்த அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றது.

29 May 2025
உள்துறை

ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இரண்டாவது சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சியான ஆபரேஷன் ஷீல்டு மே 31 அன்று நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) அறிவித்தது.

29 May 2025
இந்தியா

இதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன என்ற கூற்றுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) உறுதியாக நிராகரித்தது.

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்

மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

29 May 2025
காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் ஷஷி தரூருக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் கிரண் ரிஜிஜு

'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் அரசாங்கத்தை ஆதரித்ததற்காக தனது கட்சியினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

29 May 2025
ராஜஸ்தான்

பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

"இந்தியா ஒருபோதும் மறுகன்னத்தை காட்டாது": பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை

பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது.

28 May 2025
இந்தியா

பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் நாளை (மே 29) மீண்டும் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடத்துகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து முக்கிய மாநிலங்களில் வியாழக்கிழமை (மே 2() அன்று இந்தியா பெரிய அளவிலான சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகளை நடத்த உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை உருவாக்கியது யார்? இந்திய ராணுவம் வெளியிட்ட தகவல்

இந்தியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான லோகோ, தொழில் வல்லுநர்கள் அல்லது நிறுவனங்களால் அல்ல, மாறாக இந்திய ராணுவத்தின் இரண்டு அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

27 May 2025
ஐபிஎல் 2025

ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பை விடுத்துள்ளது.

முப்படைகளின் ஒருங்கிணைந்த ஆபரேஷன் சிந்தூர்; இந்திய ராணுவம் புதிய புகைப்படங்கள் வெளியீடு

இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றிய விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர் 

சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததற்காக இந்திய ஆயுதப் படைகளை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி; ஆபரேஷன் சிந்தூருக்குப் புகழாரம்

மே 25 அன்று தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்திய ராணுவத்தின் துல்லியமான எல்லை தாண்டிய தாக்குதலைப் பாராட்டினார்.

23 May 2025
கனிமொழி

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவை மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்ற விமானம் வியாழக்கிழமை (மே 22) தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதமானது.

சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி

ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாகவா? கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராயின் தோற்றம்

கேன்ஸ் திரைப்பட விழா 2025 இல் ஐஸ்வர்யா ராய் பச்சனின் தோற்றம் சமூக ஊடகங்களில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி

பாகிஸ்தானின் முழு ஆழத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் இராணுவத் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

20 May 2025
இந்தியா

அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.

மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது.

18 May 2025
ஹரியானா

'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது 

அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், துறைத் தலைவருமான அலி கான் மஹ்முதாபாத், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சமூக ஊடகப் பதிவிற்காக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

17 May 2025
இந்தியா

பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழுவில் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.

17 May 2025
இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை உலக அரங்கில் வலுப்படுத்த அரசு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மே 10 அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக ஒரு அரிய பொது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல்

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு செலவிடப்படுவதால், பாதுகாப்பு பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களில் இருந்து கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளை சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) மறுத்துள்ளது.

15 May 2025
இந்தியா

இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல்

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர், ஒரு மூலோபாய வெற்றியாகப் பாராட்டப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.

'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல்

ஜெய்ஷ்-இ-முகமது (JEM) அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ₹14 கோடி இழப்பீடு வழங்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

14 May 2025
அமைச்சரவை

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி

பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.

12 May 2025
இந்தியா

IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான்

திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை (IACCS) விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டினார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.

12 May 2025
போர்

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் ஒரு விமானம் 'சிறிதளவு சேதமடைந்ததை' பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO

உயர்ந்த ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்திய ராணுவ DGMO பேசியுள்ளார்.

12 May 2025
இந்தியா

ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ பழிவாங்கல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, ​​இந்திய கடற்படை கராச்சி உட்பட கடலிலும் நிலத்திலும் உள்ள குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கும் முழுத் திறனுடனும், தயார் நிலையில் இருந்ததாகவும் இருந்ததாக வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு

சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்

சனிக்கிழமை (மே 10) காலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

09 May 2025
சென்னை

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படை அதிகாரி வாமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி செய்தியாளர்களை சந்தித்தனர்.

09 May 2025
இந்தியா

இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது?

மே 8-9 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் மேற்கு எல்லை முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை இந்தியப் படைகள் திறம்பட முறியடித்தன.

09 May 2025
கர்நாடகா

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ள இந்திய ஆயுதப்படைகளுக்கு மாநில அளவிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, கர்நாடக அரசு மசூதிகளில் சிறப்பு வெள்ளிக்கிழமை (மே 9) தொழுகைகளையும் பெங்களூருவில் ஒரு அடையாள கொடி அணிவகுப்பையும் அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது.

09 May 2025
சண்டிகர்

விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நகரம் முழுவதும் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால், சண்டிகர் யூனியன் பிரதேசம் வெள்ளிக்கிழமை (மே 9) காலை உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

09 May 2025
யுஜிசி

சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை

போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான் 

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்ச கட்டத்தில் உள்ளது.

ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ

இந்தியாவுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை எடுத்துரைக்கும் போது, ​​பாகிஸ்தான் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராணுவ மேஜருமான தாஹிர் இக்பால் தேசிய சட்டமன்றத்தில் விரக்தியடைந்து புலம்பியுள்ளார்.

08 May 2025
பிரேசில்

பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

 S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.

08 May 2025
ரிலையன்ஸ்

'ஆபரேஷன் சிந்தூர்'க்கு ட்ரேட்மார்க் கோரி விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்; என்ன காரணம்?

"ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்திய ராணுவ நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் "ஆபரேஷன் சிந்தூர்"-க்கான ட்ரேட்மார்க் விண்ணப்பத்தை முதன்முதலில் தாக்கல் செய்துள்ளது.

'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல் 

'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல்

புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்வதாக வலியுறுத்தினார்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு

நாட்டிற்காக வீரதீரமாக பணியாற்றும் இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

08 May 2025
பஞ்சாப்

பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.

'ஆபரேஷன் சிந்தூர்'-க்குப் பிறகு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது மத்திய அரசு

மத்திய அரசு வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அரசியல் தலைவர்களுக்கு விளக்குவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும்.

லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான்

புதன்கிழமை நள்ளிரவு எடுத்த முடிவில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.

07 May 2025
ஐபிஎல் 2025

ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்: விமான சேவைகள் பாதிப்பு - மும்பை vs பஞ்சாப் லீக் போட்டி இடமாற்றம்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின் எதிரொலியாக, விமான நிலையங்களிலும், விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய யாத்ரீகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடத்தை மூடிய பாகிஸ்தான்

இந்தியாவின் ராணுவத் தாக்குதலான 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ அடுத்து, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் மூடியுள்ளது.

07 May 2025
தங்க விலை

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது

இரண்டு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சரிவு மற்றும் லாப முன்பதிவைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப்

இந்தியா தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.

‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு

இன்று அதிகாலை பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், இந்திய ராணுவமும், விமானப்படையும் துல்லியமாக ஈடுபட்டன.

07 May 2025
அமெரிக்கா

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் ஊடகங்களுக்கு உரையாற்றினர்.

LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர்

செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

07 May 2025
பஹல்காம்

ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.

லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor

பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல், பாகிஸ்தானை திடுக்கிட செய்துள்ளது.