LOADING...

ஆபரேஷன் சிந்தூர்: செய்தி

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவை வழங்கிய சீனா; இந்திய ராணுவ துணைத் தளபதி தகவல்

இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி (திறன் மேம்பாடு மற்றும் பராமரிப்பு) லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனாவிடமிருந்து பாகிஸ்தான் நிகழ்நேர உளவுத்துறை உள்ளீடுகளைப் பெற்றதாக வெளிப்படுத்தியுள்ளார்.

30 Jun 2025
கடற்படை

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிப்படையாக விவரித்த கடற்படை அதிகாரி

பாகிஸ்தான் இராணுவ தளங்களைத் தாக்குவதற்கு இந்திய அரசாங்கம் விதித்த ஆரம்ப கட்டுப்பாடுகள் மற்றும் அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே தாக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் காரணமாக இந்தியா சில போர் விமானங்களை இழந்தது என இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

26 Jun 2025
கடற்படை

ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது

டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி? இந்தியா-பாக்., பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் உரையாடல்

பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.

தந்தையை கேள்விகளால் துளைத்த தருணம்: நாடாளுமன்ற குழுவில் சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசியில் இந்தியாவின் இராஜதந்திர சந்திப்புகளின் போது ஒரு அரிய மற்றும் மனதைத் தொடும் தருணம் நடைபெற்றது.

04 Jun 2025
மலேசியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான்; நிராகரித்த மலேஷியா

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் இந்தியக் குழுவின் அனைத்து தொலைத்தொடர்பு திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்ததாக இந்தியா டுடே மற்றும் NDTVக்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முன்னர் ஒப்புக்கொண்டதை விட அதிகமான இடங்களைத் தாக்கியதாக பாகிஸ்தானின் ரகசிய ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

03 Jun 2025
கனிமொழி

இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது.

இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?

ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

31 May 2025
இந்தியா

இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

இந்தியாவிற்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியாக, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இரங்கல் தெரிவித்த அறிக்கையை கொலம்பியா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றது.

29 May 2025
உள்துறை

ஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இரண்டாவது சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சியான ஆபரேஷன் ஷீல்டு மே 31 அன்று நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) அறிவித்தது.

29 May 2025
இந்தியா

இதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன என்ற கூற்றுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) உறுதியாக நிராகரித்தது.

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தது இந்தியா; ஷெபாஸ் ஷெரீப் ஒப்புதல் வாக்குமூலம்

மே 9-10 இடைப்பட்ட இரவு இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத விதமாக சிக்கி சின்னாபின்னமானதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டார்.

29 May 2025
காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் ஷஷி தரூருக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் கிரண் ரிஜிஜு

'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் அரசாங்கத்தை ஆதரித்ததற்காக தனது கட்சியினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

29 May 2025
ராஜஸ்தான்

பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

"இந்தியா ஒருபோதும் மறுகன்னத்தை காட்டாது": பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை

பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது.

28 May 2025
இந்தியா

பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் நாளை (மே 29) மீண்டும் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நடத்துகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து முக்கிய மாநிலங்களில் வியாழக்கிழமை (மே 2() அன்று இந்தியா பெரிய அளவிலான சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகளை நடத்த உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை உருவாக்கியது யார்? இந்திய ராணுவம் வெளியிட்ட தகவல்

இந்தியாவின் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிபூர்வமான லோகோ, தொழில் வல்லுநர்கள் அல்லது நிறுவனங்களால் அல்ல, மாறாக இந்திய ராணுவத்தின் இரண்டு அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

27 May 2025
ஐபிஎல் 2025

ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பை விடுத்துள்ளது.

முப்படைகளின் ஒருங்கிணைந்த ஆபரேஷன் சிந்தூர்; இந்திய ராணுவம் புதிய புகைப்படங்கள் வெளியீடு

இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றிய விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர் 

சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததற்காக இந்திய ஆயுதப் படைகளை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி; ஆபரேஷன் சிந்தூருக்குப் புகழாரம்

மே 25 அன்று தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்திய ராணுவத்தின் துல்லியமான எல்லை தாண்டிய தாக்குதலைப் பாராட்டினார்.

23 May 2025
கனிமொழி

உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவை மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்ற விமானம் வியாழக்கிழமை (மே 22) தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதமானது.

சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி

ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாகவா? கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராயின் தோற்றம்

கேன்ஸ் திரைப்பட விழா 2025 இல் ஐஸ்வர்யா ராய் பச்சனின் தோற்றம் சமூக ஊடகங்களில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி

பாகிஸ்தானின் முழு ஆழத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் இராணுவத் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

20 May 2025
இந்தியா

அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.

மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது.

18 May 2025
ஹரியானா

'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது 

அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், துறைத் தலைவருமான அலி கான் மஹ்முதாபாத், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சமூக ஊடகப் பதிவிற்காக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

17 May 2025
இந்தியா

பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழுவில் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.

17 May 2025
இந்தியா

பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை உலக அரங்கில் வலுப்படுத்த அரசு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மே 10 அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக ஒரு அரிய பொது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல்

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கு செலவிடப்படுவதால், பாதுகாப்பு பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களில் இருந்து கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளை சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) மறுத்துள்ளது.

15 May 2025
இந்தியா

இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல்

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர், ஒரு மூலோபாய வெற்றியாகப் பாராட்டப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது?

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளின் கூட்டு நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர்.

'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல்

ஜெய்ஷ்-இ-முகமது (JEM) அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ₹14 கோடி இழப்பீடு வழங்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.