NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு
    ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ

    ஆபரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் பிசிசிஐ; ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முப்படைத் தளபதிகளுக்கு அழைப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 27, 2025
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பை விடுத்துள்ளது.

    ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட ஆயுதப்படைகளை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறைவு விழா நடைபெற உள்ளது.

    பிசிசிஐ ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற சேவைக்கும், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரில் அவர்களின் செயல்களைக் கருத்தில் கொண்டு, வணக்கம் செலுத்த விரும்புவதாக பிசிசிஐ பிரதிநிதி சைகியா பிடிஐயிடம் தெரிவித்தார்.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    பயங்கரவாதிகள்

    பயங்கரவாதிகள் அழிப்பு 

    26 அப்பாவி பொதுமக்களை கொன்றதற்காக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    இதன் விளைவாக கிட்டத்தட்ட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை இந்த நிகழ்வுக்கு பிசிசிஐ அழைத்துள்ளது.

    இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கிய ஐபிஎல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    ஆபரேஷன் சிந்தூர்
    பிசிசிஐ

    சமீபத்திய

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்
    கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல் லேப்டாப்
    சொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி விமானப்படை
    இந்திய சந்தையில் ஹோண்டா சிடி 110 டிரீம் விற்பனை நிறுத்தம்; காரணம் என்ன? ஹோண்டா

    ஐபிஎல் 2025

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல்
    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான் ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல்: தர்மசாலாவிலிருந்து வீரர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ முடிவு ஐபிஎல் 2025
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025

    ஆபரேஷன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ பாகிஸ்தான்
    உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்

    பிசிசிஐ

    யு19 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ₹5 கோடி பரிசுத்தொகை; பிசிசிஐ அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்
    இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை ஜஸ்ப்ரீத் பும்ரா
    வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினருடன் பயணம் செய்யும் பிசிசிஐ தடை உத்தரவு அமலுக்கு வந்ததது இந்திய கிரிக்கெட் அணி
    சாம்பியன்ஸ் டிராபி: போட்டிக்கு முன்னதாக கடினமான SOPகளை அறிமுகம் செய்த BCCI கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025