ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை! ஏஐ பயன்படுத்தாவிட்டால் வேலை போகுமா? கேலப் நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு, ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.
100% வரை சார்ஜ் போடுறீங்களா? மொபைல் பேட்டரி சீக்கிரம் வீணாகாமல் இருக்க இந்த 3 தப்ப செஞ்சிடாதீங்க!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, பேட்டரி சீக்கிரமாகத் தீர்ந்து போவது அல்லது போன் வாங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே பேட்டரி ஹெல்த் மோசமடைவது தான்.
கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ்! சீக்கிரமாகவே தொடங்கும் ஐபிஎல் 2027? பிசிசிஐ புதிய வியூகம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை விறுவிறுப்பாக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில், வரும் 2027 ஆம் ஆண்டு முதல் முக்கிய மாற்றங்களை செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
உலக அளவில் டாப் 200ல் 3 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இடம்; அண்ணா பல்கலைக்களத்திற்கு எந்த இடம்?
சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்யும் QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2027 தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ஓடிடி மற்றும் தியேட்டர்களில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்!
வார இறுதி நாட்களைக் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ கழிப்பதற்குக் பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் நேரடியாகவும், தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளியாகும் முக்கியத் திரைப்படங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
Ola-வா? TVS-ஆ? குடும்பத்துக்கு ஏற்ற மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது? இதோ முழு விபரம்!
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கி தங்களது கவனத்தைத் திருப்பி வருகின்றனர்.
ஜூன் 30 அன்று அறிமுகமாகிறது டாடா சியரா EV! 500 கிமீ ரேஞ்ச் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள்; முழு விபரம்
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது மின்சார வாகனப் பிரிவை மேலும் வலுப்படுத்தத் தயாராகிவருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஜூன் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டு நாள் சரிவுக்குப் பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், வியாழக்கிழமை (ஜூன் 18) தங்க விலை சற்றே அதிகரித்துள்ளது.
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது.
5 நிமிட கொண்டைக்கடலை சலாட் காலை உணவு ராப்: சட்டுனு செய்யலாம், சத்தும் நிறைந்தது!
காலை உணவு சத்தானதாகவும், வேகமாகவும் இருந்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படலாம்.
பள்ளி, கல்லூரி மாணவர்களே அலர்ட்! மாற்றுச் சான்றிதழை (TC) புதுப்பிக்க இந்த 5 டாக்குமெண்ட்ஸ் கண்டிப்பா வேணும்!
இடமாற்றச் சான்றிதழைப் புதுப்பிப்பது, தேவையான ஆவணங்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு கடினமான வேலையாகத் தோன்றலாம்.
பால்கனி கார்டனிங் டிப்ஸ்: மழைக்காலத்தில் பால்கனி தோட்டம் அமைக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்!
மழைக்காலம் செடிகளுக்கு ரொம்பவே உகந்த நேரம்.
லிச்சி ஐஸ் டீ ரெசிபி: கோடை வெயிலுக்கு இதமான சுவையான லிச்சி ஐஸ் டீ வீட்டிலேயே செய்யலாம்
கோடைக்காலத்தில் வெயிலுக்கு இதமாக, கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்களுக்குப் பதிலாக, வீட்டிலேயே சுவையான பானங்களைத் தயாரித்துக் குடிப்பது நல்லது.
நாவல் பழ ரெசிபி: நாவல் பழத்தில் இருந்து தயாரிக்கக்கூடிய 5 சுவையான ஆரோக்கிய பானங்கள் மற்றும் செய்முறை!
நாவல் பழம், சுவையில் சிறந்திருப்பது மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
டிஆர்டிஓ அதிரடி! நீண்ட தூர நிலத்தடி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் LRLACM குரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியப் பாதுகாப்புத் துறையை முழுமையான சுயசார்பு நிலைக்குக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையில், இந்திய ராணுவ வரலாற்றில் இன்று (ஜூன் 15) ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.