உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்
சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷென்சென் நகரை சேர்ந்த 32 வயதான ஜாங் ஷியாவோகியோ என்பவர், சுமா என்ற பெயரில் இரண்டு மசாஜ் மையங்களைத் திறந்துள்ளார்.
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ஏஐ ஏஜெண்டுகள்! ஜெர்மன் இணையதளத்தைக் கைப்பற்றி அதிர்ச்சி அளித்த ஓபன்ஏஐ சிஸ்டம்கள்; பகீர் அறிக்கை
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ உருவாக்கிய ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறியுள்ளன.
'இந்தியா அன்றே எச்சரித்தது, நாங்கள்தான் கேட்கவில்லை!' பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்க ஒப்புதல்
சர்வதேச வர்த்தகத்தில் பிற முக்கிய வல்லரசு நாடுகளை சார்ந்திருப்பதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்திய பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தார் என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதை அலட்சியப்படுத்திவிட்டன என்றும் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இருநாடுகளின் 75 ஆண்டு கால உறவை அமைக்கும் வரலாற்றுப் போட்டி! இந்தியாvsஜப்பான் சுஸூகி கப் T20 அறிவிப்பு
இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் வரலாற்றுப் பூர்வமாக முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் சிறப்பு டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒரே வாரத்தில் $11.47 பில்லியன் உயர்வு! இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $740.8 பில்லியனைத் தொட்டு வரலாற்று சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 28 உடன் முடிவடைந்த ஒரே வாரத்தில் $11.475 பில்லியன் அதிகரித்து $740.803 பில்லியன் (சுமார் $74,080 கோடி) என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய கியா எஸ்யூவி! கியா சோரெண்டோ காரின் விலை மற்றும் வியக்கவைக்கும் ஹைபிரிட் வசதிகள்
கியா இந்தியா நிறுவனம் தனது புகழ்பெற்ற 3-வரிசை கொண்ட கியா சோரெண்டோ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏசி பிரிவில் தீப்பிடித்துப் புகை! 9 பிறந்த குழந்தைகள் நல்வாய்ப்பாக மீட்பு; சத்ரபதி சம்பாஜிநகர் மருத்துவமனையில் பதற்றம்
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஜால்னா சாலையில் இயங்கி வரும் ஆசியன் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஒற்றை ஆளாக நதியை மீட்டெடுத்த இளைஞர்! கைகளால் அழுக்கை அள்ளி அஜ்னார் நதியை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹி
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவை சேர்ந்த 20 வயது பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி, சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
முதலமைச்சர் வாகனத்தை மறித்துத் திடீர் போராட்டம்! பாதுகாப்பு வளையத்தை மீறி முயன்ற 8 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில், காமராஜர் சாலையில் வைத்து அவரது வாகனத்தை திடீரென மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவைத் துல்லியமாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முக்கிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
வயது மோசடி! இந்திய யு19 சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவுக்கு பிசிசிஐ 2 ஆண்டுகள் தடை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வயது மோசடி காரணமாக இந்திய யு19 அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் அதிரடித் தடை விதித்துள்ளது.
இந்திய விமானப்படையில் 17 நாள் போர்ப்பயிற்சி அறிவிப்பு; அலறியடித்து அவசர ஆலோசனை மேற்கொள்ளும் பாகிஸ்தான்
இந்திய எல்லைப் பகுதியான ராஜஸ்தானின் வான்வெளியில் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு மாபெரும் வான்வழிப் போர்ப்பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
இனிப்பே சாப்பிடல, ஆனா சுகர் அதிகமாகுதா? ரத்த சர்க்கரை உயர உணவு மட்டுமே காரணமல்ல; திடுக்கிடும் உண்மைகள்
இனிப்பு உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கும் நபர்களுக்கும், சில நேரங்களில் உணவே எடுத்துக்கொள்ளாத விரத நேரங்களிலும் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயருவதுண்டு.
வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு
தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானத்தில், ஒரே நேரத்தில் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்து திடீர் கோளாறு ஏற்பட்டதாக விமான விபத்து விசாரணை அமைப்பு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடோப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி அனில் சக்ரவர்த்தி தேர்வு
உலகின் முன்னணி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான அடோப், தனது புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் சக்ரவர்த்தியை நியமித்துள்ளது.
89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அதிர்ச்சி! 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டம்; பின்னணி என்ன?
ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், சர்வதேச அளவில் நிலவும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.