SIR விண்ணப்பத்திற்கு பாஸ்போர்ட் ஒரு தகுதியான அடையாள ஆவணம்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்
இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (SIR) நபர்களின் அடையாளத்தை உறுதி செய்யப் பாஸ்போர்ட் ஒரு தகுதியான ஆவணமாகத் தொடர்ந்து நீடிக்கும் என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட 1 லட்சம் கோடி நஷ்டம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை உடனடியாகக் குறைக்கப் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் முன்வர வாய்ப்பில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும்: கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் புதிய கணிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமுக சூழல் திரும்பியுள்ளதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் என சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு! 8வது ஊதியக் குழுவின் முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அது சார்ந்த கூட்டமைப்புகள் தற்பொழுது இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: ஐநா சபை மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்ட சில நாட்களிலேயே, உலக அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்தது அரசு! 12 மாநகராட்சிகளில் தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து
தமிழகத்தில் உள்ள 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயக் கோரப்பட்டிருந்த டெண்டரைத் தமிழக அரசு தற்பொழுது ரத்து செய்துள்ளது.
இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு; 4,300க்கும் அதிகமானோர் காயம்
வெனிசுலா நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) 235 ஆக உயர்ந்துள்ளது.
மூன்று நாட்கள் இறக்கத்திற்குப் பின் தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தங்க விலை அதிகரித்துள்ளது.
இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் ஐபிஎஸ் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ (ஐபி) அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் வியாழக்கிழமை (ஜூன் 25) நியமிக்கப்பட்டார்.
ஜூலை 1 முதல் அமல்! பாஸ்போர்ட் எடுக்க இனி இவ்வளவு செலுத்த வேண்டுமா? மத்திய அரசு புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கும், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா
கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு-பெருந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து துறைசார் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்பொழுது முழுமையாக நீக்கியுள்ளது.
பபிள் போனிடெயில் ஹேர் ஸ்டைல்: வீட்டிலேயே எளிதாகச் செய்ய 4 முக்கிய குறிப்புகள்!
"பபிள் போனிடெயில்ஸ்" இப்போது ஃபேஷன் உலகையே கலக்கி வரும் ஒரு புதிய டிரெண்ட்.
இந்தியாவில் விவசாயக் கடன்கள்: பயிர்க்கடன் மற்றும் அரசு மானியங்களைப் பெறுவது எப்படி? முழு விவரம்
இந்தியாவில் விவசாயக் கடன்கள் என்பவை, விவசாயிகளுக்கு அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் அவசியமானவை.
ட்ரெண்டாகும் பிரிஞ்ச் ப்ரைட்ஸ்: உங்கள் தோற்றத்தை மாற்றும் 5 சூப்பரான சிகை அலங்கார ஐடியாக்கள்
பிரிஞ்ச் ப்ரைட்ஸ் என்பது எந்த ஹேர் ஸ்டைலையும் அழகாக்க உதவும், பலவிதமான ஸ்டைல்களை உருவாக்கக்கூடிய ஒன்று.
மழைக்காலம் வந்தாச்சு! டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்: உங்களைப் பாதுகாக்கும் 5 முக்கிய வழிகள்
டெங்கு ஒரு கடுமையான நோய். இது 'ஏடிஸ் எஜிப்டி' என்ற வகை கொசு கடித்தால் பரவுகிறது.
உருளைக்கிழங்கில் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபி இதோ!
உருளைக்கிழங்கு கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு காய்கறி. இது முக்கிய உணவுகளில் பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இதை வைத்து பல வகையான சுவையான ஸ்நாக்ஸ்களையும் தயாரிக்கலாம்.
மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு
தெற்கு மெக்சிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகிற்குத் தெரியாமல் முற்றிலும் சிதையாத நிலையில் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நாகரிக நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
போலி மருந்துகளுக்கு முற்றுப்புள்ளி: இனி வேக்சின்கள், கேன்சர் மருந்துகளுக்கு க்யூஆர் கோடு கட்டாயம்! மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகளின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்திய விமானப்படையின் 'விண்ணின் கண்': முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸிற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்தது
இந்தியாவின் வான் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், எதிரி நாடுகளின் நடமாட்டங்களை வான்வெளியில் இருந்தபடியே துல்லியமாகக் கண்காணிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸ் (Netra AEW&C) விமானம், தனது இறுதி செயல்பாட்டு அனுமதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.
2 வருடத் தடை நீங்கியது! வங்கதேச மக்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
வங்கதேச குடிமக்களுக்கு இந்தியாவிற்கு வருவதற்கான சுற்றுலா விசா சேவைகளை மீண்டும் வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
வெனிசுலா நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரித்த கூகுள்! உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் அந்த ரகசிய தொழில்நுட்பம்!
வெனிசுலாவில் கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு அண்மையில் ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தின.
பைக் ஸ்டார்ட் ஆகலனு அடிக்கடி சோக் போடுகிறீர்களா? இன்ஜினுக்குள் காத்திருக்கும் பயங்கர ஆபத்து
குளிர்காலக் காலை வேளையிலோ அல்லது பல நாட்கள் பைக்கை எடுக்காமல் இருக்கும் போதோ, செல்ஃப் அல்லது கிக் ஸ்டார்ட் செய்தும் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் நாம் உடனடியாக செய்யும் முதல் காரியம் சோக் போடுவதுதான்.
"கடந்த 3 வருஷமா அவதிப்படுறேன்.." ஆட்டோஇம்யூன் நோய் பாதிப்பு குறித்து நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால், தனக்குக் கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் ஒரு ரகசிய நோய் பாதிப்பு குறித்து முதல்முறையாகப் பொதுவெளியில் வெளிப்படுத்தி உள்ளார்.