LOADING...

Sekar Chinnappan

Sekar Chinnappan
சமீபத்திய செய்திகள்

இனிப்பும் புளிப்பும் கலந்த சமையல் ரகசியம்: ஆப்ரிகாட் மற்றும் புளியை வைத்து அசத்தலான உணவுகளைத் தயாரிப்பது எப்படி?

ஆப்ரிகாட் மற்றும் புளி இரண்டும் சமையலில் பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள். இவை நம் அன்றாட உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுக்க முடியும்.

03 Jul 2026
தண்ணீர்

தண்ணீரில் கல் எறிவது வெறும் விளையாட்டு அல்ல: உடலுக்கும் மனதிற்கும் கிடைக்கும் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

தண்ணீரில் கல் எறிவது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; நாம் கவனிக்காத பல ஆரோக்கிய நன்மைகளையும் அது கொண்டுள்ளது.

03 Jul 2026
யோகா

அக்வாடிக் ஏரோபிக்ஸ் vs யோகா: எது உடல் நெகிழ்வுத்தன்மையை சிறப்பாக மேம்படுத்தும்?

அக்வாடிக் ஏரோபிக்ஸ் மற்றும் யோகா இரண்டும் மிகவும் பிரபலமான உடற்பயிற்சி முறைகள். இவை இரண்டும் உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் என்று சொல்லப்படுகின்றன.

ஆரோக்கியத்தின் ரகசியம்: மூங்கில் குருத்து முதல் அரிசி கேக்குகள் வரை மிசோ மக்களின் சத்தான காலை உணவுகள்

மிஷோ காலை உணவுகள் எளிமையையும், புத்துணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டவை. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதில்தான் இவற்றின் சிறப்பே இருக்கிறது.

காலையில் தேன் மஞ்சள் கஞ்சி குடிப்பதால் நடக்கும் அற்புதம்: ஆரோக்கியமான காலை உணவு!

தேன் மஞ்சள் கஞ்சி என்பது தேன் மற்றும் மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகளை, கஞ்சியின் இதமான தன்மையுடன் சேர்த்து வழங்கும் ஒரு சத்தான காலை உணவு.

03 Jul 2026
இந்தியா

ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் 10 வகையான புற்றுநோய்களைக் கண்டறியலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் ஷீல்டு எம்சிடி

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஒரு மிகப்பெரிய மருத்துவப் புரட்சி அரங்கேறியுள்ளது.

ஹெல்மெட் பாக்ஸிற்குள் மொபைலை வச்சிட்டு போறீங்களா? இவி பைக் வச்சிருக்கவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய ஆபத்து

இன்றைய அவசர காலகட்டத்தில் நம்மில் பலரும் பைக் ஓட்டும் போது மொபைல் போனை கையில் வைத்திருக்காமல், சீட்டிற்கு அடியில் இருக்கும் ஹெல்மெட் பாக்ஸிற்குள் தூக்கிப் போட்டுவிட்டு செல்வதை ஒரு வழக்கமாகவே பலர் வைத்துள்ளனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சரிவு: 667 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைந்தது ஏன்? ரிசர்வ் வங்கியின் முக்கியத் தரவுகள்

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.654 பில்லியன் டாலர் குறைந்து, 666.933 பில்லியன் டாலராகச் சரிவடைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பள ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: டேக் ஹோம் சம்பளத்தை மாற்றி என்பிஎஸ் மூலம் வரியை மிச்சப்படுத்துவது எப்படி?

தற்போது வருமான வரித் தாக்கல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், பெரும்பாலான சம்பள ஊழியர்கள் முன்வைக்கும் ஒரே குறைபாடு, புதிய வரி விதிப்பில் வரி சேமிப்பிற்கான முதலீட்டு சலுகைகள் மிகவும் குறைவாக இருப்பதுதான்.

இன்ஸ்டாகிராமில் குழந்தை வன்கொடுமை விளம்பரங்கள்: மெட்டா உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு

இந்தியாவில் உள்ள இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கங்களில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையிலான வன்கொடுமை விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதாக வெளியான அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, மத்திய அரசு தற்பொழுது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பாத்ரூமிற்குள் டூத் பிரஷ்ஷை ஓப்பனா வச்சிருக்கீங்களா? டாய்லெட் ப்ளூம் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல்

நாம் தினமும் காலையில் எழுந்ததும் நமது பற்களை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷை பெரும்பாலானோர் பாத்ரூமிற்குள் இருக்கும் வாஷ் பேசின் அருகிலோ அல்லது ஓப்பனாக இருக்கும் ஹோல்டரிலோதான் வைத்திருக்கிறோம்.

03 Jul 2026
பூமி

பூமிக்கு அருகில் புதிய 'சூப்பர்-எர்த்': 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியேயும் உயிரினங்கள் வாழ்வதற்கான உகந்த சூழல் கொண்ட புதிய உலகங்களைத் தேடி வரும் வானியலாளர்கள், தற்பொழுது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

03 Jul 2026
உலக வங்கி

இலங்கை, வியட்நாம் நாடுகளுக்கு 'அப்பர் மிடில் இன்கம்' அந்தஸ்து வழங்கியது உலக வங்கி! இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் உலக நாடுகளின் புதிய வருமான வகைப்பாடு பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் 'அப்பர் மிடில் இன்கம்' (Upper Middle Income) என்ற உயர்தர நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் பட்டியலுக்கு முன்னேறியுள்ளன.

இபிஎஃப்ஓ 3.0: ரூ.5 லட்சம் வரை ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு உயர்வு; தாமதப்படுத்தினால் அதிகாரிகளுக்கு 12% அபராதம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது கிளைம் செட்டில்மென்ட் நடைமுறையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆகாஷ் தரங் மற்றும் எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இந்திய ஆயுதப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு நவீனப்படுத்துவதற்காக, 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதக் கொள்முதல் திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை 2026: நனவாகுமா ரசிகர்களின் நீண்டநாள் கனவு? இது நடந்தால் மட்டும்தான் மெஸ்ஸி vs ரொனால்டோ மோதலுக்கு வாய்ப்பு

சர்வதேச கால்பந்து வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய உலகளாவிய மோதல் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையிலானது ஆகும்.

40 ஆண்டுகளில் முதல்முறை: நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவுள்ள தகவலை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை நீடிக்க வேண்டும்: நாடாளுமன்றக் குழுவிடம் ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

இந்தியாவில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துக்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

03 Jul 2026
தமிழகம்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தற்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

03 Jul 2026
இந்தியா

ஓடும்போதே ஈ-ரிக்சாக்களை முடக்கும் ஆபத்தான சீன ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை! பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

இந்தியாவில் தற்பொழுது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்சாக்களை மொபைல் ஆப் மூலமாக தூரத்திலிருந்தே அணைத்து முடக்கும் அதிர்ச்சி தரும் புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.