Sekar Chinnappan

சமீபத்திய செய்திகள்
12 May 2025
ஐபிஎல் 2025மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல்
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டாடா ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான்
திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை (IACCS) விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டினார்.
12 May 2025
யுபிஐகூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி
இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) திங்களன்று (மே 12) பரவலான இடையூறுகளை சந்தித்தது.
12 May 2025
பிரதமர் மோடிஇது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.
12 May 2025
ரஷ்யாஎஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 May 2025
உளவுத்துறைஇந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்
பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
12 May 2025
சீனா'அய்யயோ, நாங்க எந்த ஆயுதமும் பாகிஸ்தானுக்கு கொடுக்கல'; சீனா விளக்கம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தணிந்து வரும் நிலையில், சீன ராணுவம் திங்களன்று (மே 12) தனது மிகப்பெரிய சரக்கு விமானம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கொண்டு சென்றதாகக் கூறும் ஆன்லைன் அறிக்கைகளை கடுமையாக மறுத்தது.
12 May 2025
தூக்கம்நைட்டு படுத்தா தூக்கமே வரமாட்டீங்குதா? 4-7-8 பயிற்சியை ட்ரை பண்ணுங்க
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மன அழுத்தம், சோர்வு மற்றும் மன சோர்வு ஆகியவற்றால் ஏற்படும் தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.
12 May 2025
பங்குச் சந்தைபோர் நிறுத்தத்திற்கு பிறகு ஒரே நாளில் இந்திய பங்குச் சந்தையில் 3,000 புள்ளிகள் உயர்வு
திங்கட்கிழமை ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் வலுவான மீட்சியைப் பதிவு செய்தன, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பால் பிஎஸ்இ சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகள் அல்லது 3.74% உயர்ந்து 82,429.90 இல் நிறைவடைந்தது.
12 May 2025
கிரிக்கெட்விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO
உயர்ந்த ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்திய ராணுவ DGMO பேசியுள்ளார்.
12 May 2025
பிரதமர் மோடிஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
12 May 2025
இந்தியாஅணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.
12 May 2025
இந்திய ராணுவம்இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
12 May 2025
மாலத்தீவுமாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா
ஆழமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, மாலத்தீவுக்கான 50 மில்லியன் டார் நிதி உதவியை இந்திய உயர் ஆணையகம் திங்களன்று (மே 12) அறிவித்தது.
12 May 2025
விமான நிலையம்போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா
பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள 32 விமான நிலையங்களை இந்தியா மீண்டும் திறந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை (மே 12) காலை அறிவித்தது.
12 May 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மே 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (மே 13) தமிழகத்தில் பல இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
12 May 2025
ஹமாஸ்காசாவில் உள்ள கடைசி அமெரிக்க பயணக்கைதியை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்
காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 21 வயது இஸ்ரேலிய-அமெரிக்க சிப்பாயான எடான் அலெக்சாண்டரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
12 May 2025
விராட் கோலிடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விராட் கோலி
கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
12 May 2025
ஐபிஎல் 2025ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு
ஐபிஎல் 2025 தொடர் மீண்டும் தொடங்கினாலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்த சீசனில் மீண்டும் இணைய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
12 May 2025
பங்குச் சந்தைபோர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (மே 12) அன்று வலுவான தொடக்கத்தைக் கண்டன, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறிப்பிடத்தக்க லாபங்களைப் பதிவு செய்தன.
12 May 2025
இஸ்ரோஎல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், நாட்டின் எல்லைகள் மற்றும் கடற்கரையை கண்காணிக்க குறைந்தபட்சம் 10 இந்திய செயற்கைக்கோள்கள் தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
11 May 2025
இந்தியாஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.
11 May 2025
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள்
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
11 May 2025
மத்திய அரசுஅவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு
தேசிய அவசரநிலை ஏற்பட்டால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீதும் அரசிற்கு முன்கூட்டிய உரிமைகளை வழங்கும் புதிய விதிகளை இந்திய அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
11 May 2025
இந்தியாஇந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.
11 May 2025
அதானிஇந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டிரக்கை அறிமுகப்படுத்தியது அதானி; சிறப்பம்சங்கள் என்ன?
நிலையான தொழில்துறை நடைமுறைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, அதானி குழுமம் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் டிரக்கை சத்தீஸ்கரில் உள்ள அதன் சுரங்க தளவாட நடவடிக்கைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
11 May 2025
நரேந்திர மோடிஇனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2025
ராஜ்நாத் சிங்ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தைரியம் மற்றும் நிதானத்திற்காகப் பாராட்டினார்.
11 May 2025
பாகிஸ்தான்'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
11 May 2025
ஐபிஎல் 2025மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஒரு வார கால இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 சீசனை மீண்டும் தொடங்கத் தயாராகி வருகிறது.
11 May 2025
பாதுகாப்பு துறைலக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.