கொண்டைக்கடலை பிடிக்குமா? அப்போ இந்த ரெசிபிகளை விரும்புவீங்க!
கொண்டைக்கடலை, அல்லது 'கர்பான்சோ பீன்ஸ்' (garbanzo beans) என்பது பலவித உணவுகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு சத்தான மற்றும் பல்துறை பொருள்.
ட்ரெயில் ரன்னிங் அல்லது நோர்டிக் வாக்கிங்: உங்கள் மூட்டுகளுக்கு எது சிறந்தது?
ட்ரெயில் ரன்னிங் மற்றும் நோர்டிக் வாக்கிங் - இந்த இரண்டும் வெளிப்புறத்தில் செய்யக்கூடிய, இப்போது பிரபலமாகி வரும் இரண்டு செயல்பாடுகள். இவை மூட்டு ஆரோக்கியத்திற்கு தனித்துவமான நன்மைகளைத் தருகின்றன.
உங்கள் கறுப்பு ஜீன்ஸ் நிறம் மங்கிவிட்டதா? நிறம் மங்காமல் பாதுகாக்க இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்
கறுப்பு ஜீன்ஸ் என்பது எப்போதும் ஃபேஷனாக இருக்கும், ஸ்டைலான ஒரு ஆடை. எல்லோருடைய அலமாரியிலும் நிச்சயம் ஒன்று இருக்கும்.
சமையலறை சிங்கை சுத்தம் செய்ய 5 எளிய வழிகள்
சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் சிங்கும் ஒன்று. இதை தினமும் சுத்தம் செய்வது ரொம்ப முக்கியம்.
கொசுக்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்
கொசுக்கள் பல நோய்களுக்குக் காரணமாகும் ஒரு சிறிய பூச்சியினம். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கொசுக்களால் ஏற்படுகின்றன.
தங்கம் வரி உயர்வைத் தொடர்ந்து வெள்ளிக்கும் செக் வைத்த மத்திய அரசு! 'ரெஸ்ட்ரிக்டட்' பட்டியலுக்கு மாறிய வெள்ளி இறக்குமதி
இந்தியாவில் வெள்ளியின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு சனிக்கிழமை (மே 16) முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவின் 4 மாபெரும் லட்சியங்களை அறிவித்த பிரதமர் மோடி! உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாக மாறும் இந்தியா
ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள டென் ஹாக் நகரில் வாழும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார்.
நீட் தேர்வு முறைகேடு: அடுத்த மாஸ்டர்மைண்ட் பேராசிரியை மனிஷா மந்தாரே கைது! உயிரியல் வினாத்தாள் கசிந்த ரகசியத்தை உடைத்த சிபிஐ
நீட் தேர்வு 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி பி.வி. குல்கர்னியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், புனே மாடர்ன் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியை மனிஷா மந்தாரே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்த 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்': ராஜராஜ சோழன் காலத்து வரலாற்று ரகசியங்கள் என்ன?
ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்' பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புரியாத புதிர்! ஐபிஎல் 2026இல் தோனியின் கம்பேக் சாத்தியமா? ரசிகர்களுக்குத் தெளிவான பதில் தேவை
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அடைந்த 7 விக்கெட் வித்தியாசத் தோல்விக்குப் பிறகு கிரிக்பஸ் தளத்தில் பேசிய ஹர்ஷா போக்லே, எம்எஸ் தோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதை சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் அதிக முறை முதலிடம் பிடித்த டாப் அணிகள்: முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்; சிஎஸ்கேவுக்கு எந்த இடம்?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கோப்பையை வெல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு 14 லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதும் மிக அவசியமாகும்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது! மே 19 வரை தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த வரும் 5 சூப்பர் எலெக்ட்ரிக் கார்கள்; கார் வாங்கும் முன் இதை கவனிங்க!
தற்போதைய காலகட்டத்தில் கார் வாங்குபவர்களின் முடிவை நிர்ணயிப்பதில் எரிபொருள் விலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த வாந்தி எடுக்கும் அளவிற்கு சித்திரவதை! செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத ரவி மோகன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (மே 16) அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான அவமானங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.
மாலத்தீவில் பயங்கரம்: ஆழ்கடல் குகை ஆய்வின் போது இத்தாலி நாட்டு வீரர்கள் 5 பேர் பலி
மாலத்தீவின் வாவு அட்டோல் பகுதிக்கு அருகே உள்ள ஆழ்கடல் குகை அமைப்புகளை ஆராய்வதற்காகச் சென்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஐந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலுக்கு அடியில் உயிரிழந்துள்ளனர்.