டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கடந்த வாரம் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பிட்காயின் மதிப்பு கடும் சரிவு: அக்டோபர் உச்சத்தில் இருந்து $93,000 ஆக வீழ்ச்சி ஏன்?
கடந்த அக்டோபரில் $1,26,000 என்ற உச்சத்தைத் தொட்ட உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin), ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இனி 5 நிமிடங்கள் லேப்டாப் செயலற்று இருந்தால்... காக்னிசென்ட் நிறுவனம் ஊழியர்களுக்கு புதிய கிடுக்கிப்பிடி
மென்பொருள் சேவைகள் நிறுவனமான காக்னிசென்ட் (Cognizant), ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் முறையை மேலும் கடுமையாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
SIR படிவத்தை நிரப்புவதில் சந்தேகமா? சென்னையில் நாளை முதல் உதவி மையங்கள் தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் 2026 பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தீவிரமடைந்துள்ளன.
WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?
கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025: ஆஸ்துமா அல்லது நுரையீரல் புற்றுநோயா? எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்!
இருமல், மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகள் ஆஸ்துமாவுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் பொதுவானவை என்றாலும், அவை முற்றிலும் மாறுபட்ட தகவல்களைச் சொல்கின்றன.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தீர்ப்பு: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அளித்த தீர்ப்பை இந்தியா முறைப்படி கவனத்தில் கொண்டதாக திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்தது.
வாகனம் வாங்கும்போது இப்படி செய்தால் இன்சூரன்ஸ் பாலிசியை குறைவான விலையில் பெறலாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
புதிய கார் வாங்குவதின் உற்சாகத்தில் இருக்கும்போது, வாகனத்தின் விலையில் சிறந்த சலுகைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.
இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகளை செயல்படுத்துவதற்கான 18 மாத காலக்கெடுவை, குறிப்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அரசாங்கம் விரைவுபடுத்த ஆலோசித்து வருகிறது.
தலைவர் 173; தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க பேச்சுவார்த்தையா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த தலைவர் 173 திரைப்படம், இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகியதையடுத்து மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு
பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது.
நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?
அதிகப்படியானப் பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம் செவ்வாய் கிழமை (நவம்பர் 18) முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை
கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடரும் டிஜிட்டல் கைது மோசடி; ₹32 கோடி இழந்த பெங்களூர் பெண்; விழிப்புணர்வா இருங்க மக்களே
பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டிச் செயல்பட்ட மோசடி கும்பலால், ஆறு மாத காலமாகக் கிட்டத்தட்ட ₹32 கோடி வரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிசியைப் போல் தாழ்த்தப்போட்டோர் இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் அவசியம்; தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.கவாய், தாழ்த்தப்பட்டோருக்கான (SC) இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் முறையைக் கொண்டு வருவதை இப்போதும் ஆதரிப்பதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்; ஆண்டு தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும்
இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் , நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, குஷ்பூ வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த்சாமி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரின் வீடுகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 16) இரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (நவம்பர் 17) மீண்டும் குறைந்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: திவாகர், கனி திடீர் வெளியேற்றம்; இருவரும் பெற்ற மொத்தச் சம்பளம் எவ்வளவு?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் திவாகர் மற்றும் கனி ஆகிய இரண்டு முக்கியப் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்களாக நீட்டிக்க வாய்ப்பு
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
லேப்டாப்பை தொடர்ந்து சார்ஜில் போட்டு வைப்பது பேட்டரி ஆயுளைப் பாதிக்குமா? கட்டுக்கதைகளும் நிபுணர் விளக்கமும்
வீட்டிலிருந்து வேலை செய்வது, கேமிங் அல்லது கல்லூரிப் பணிகளுக்காக நீண்ட நேரம் லேப்டாப்பை சார்ஜரில் வைத்திருப்பது பேட்டரியின் ஆயுளைப் பாதிக்குமா என்ற கேள்வி பல இந்தியப் பயனர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
பணியிடங்களில் சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.
வரலாற்றில் இரண்டாவது மோசமான தோல்வி; இந்திய கிரிக்கெட் அணியின் சோகம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு, 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது.
நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது.
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களே அலெர்ட்: 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது.
அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.