96.2% சந்திர கிரகணம்! ஆகஸ்ட் 27-28ல் வானில் தோன்றும் அரிய நிகழ்வு: இந்தியாவில் பார்க்க முடியுமா?
வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிக அபூர்வமான பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
ஓய்வூதிய சந்தேகங்களுக்கு பதில் வேண்டுமா? ஆகஸ்ட் 18 அன்று இபிஎஃப்ஓவின் நேரலை நிகழ்ச்சி: கலந்துகொள்வது எப்படி?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தனது உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் ஆகஸ்ட் 18 அன்று சிறப்பு நேரலை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
சூரியனின் வெப்பநிலை ரகசியம் உடைந்தது! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: உலக அரங்கில் இஸ்ரோ சாதனை
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,500 டிகிரி செல்சியஸாக உள்ள நிலையில், அதன் வெளிவட்ட அடுக்கான கொரோனா பகுதி பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பது இயற்பியல் விதிகளுக்கு சவாலாகவே இருந்து வருகிறது.
வாழ்க்கையிலேயே காணாத மிக நீண்ட சூரிய கிரகணம்! 2027 ஆகஸ்ட் 2ல் நிகழும் அரிய விண்வெளி ஆச்சரியம்
சமீபத்தில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தைத் தவறவிட்டவர்களுக்காக, 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று மிக அபூர்வமான ஒரு வானியல் நிகழ்வு காத்திருக்கிறது.
11.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் சாதனை! பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் கட்டுடைக்கும் விண்மீன் நீரோடை: விஞ்ஞானிகள் உற்சாகம்
நமது பால்வெளி அண்டத்திற்கு வெளியே சுமார் 11.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள UGC 9050-Dw1 என்ற விண்மீன் மண்டலத்தில், விண்மீன் நீரோடை (Stellar Stream) ஒன்றை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் 9.78% ஆகக் குறைவு: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 2027 மாற்றத்திற்குத் தயார்! டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? வெளியான முதற்கட்டப் பட்டியல்
158 ஆண்டுகள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், வரும் 2027 பிப்ரவரி மாதத்தில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிர்ச்சி அறிக்கை! புனே, குஜராத், சென்னையைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்
அமெரிக்க வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்ட தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம் என்ற வர்த்தக அறிக்கையில், இந்தியாவின் புனே, குஜராத் மற்றும் சென்னை ஆகிய உற்பத்தி மையங்களை அழகற்ற இரட்டை நகரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பரில் அதிரடி மாற்றம்! பிசிசிஐயின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமணன் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தற்போதைய தலைவருமான விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி உட்பட 40 கேள்விகள்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கீட்டு பணிக்காக, தனிநபர்களின் சாதி உட்பட 40 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) முறைப்படி அறிவித்துள்ளது.
543 இடங்கள் நிலையாக இருக்க வேண்டும்! பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம்
நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 ஆக நிரந்தரமாக வைத்திருக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளார்.
வளைகுடா வேலை வேண்டாம்! இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் இணைக்கக்கோரி நேபாளத்தில் கோர்கா வீரர்கள் போராட்டம்
இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின்கீழ் நேபாள இளைஞர்களை சேர்ப்பதை மீண்டும் தொடங்கக் கோரி, நேபாளத்தின் போக்ரா நகரில் முன்னாள் கோர்கா வீரர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையை மீண்டும் தொடங்கியவர்கள்! பிரிவினை கொடுமைகள் நினைவு நாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
இந்திய வரலாற்றின் மிக சோகமான அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்ட மக்களின் துணிச்சலையும் மன உறுதியையும் நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை கொடுமைகள் நினைவு தினத்தை முன்னிட்டுத் தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.
மூன்று நாள் விலையேற்றத்திற்குப் பின் கடும் வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
பட்டர்நட் ஸ்குவாஷ் பிடிக்குமா? இந்த உணவுகளை விரும்புவீர்கள்!
இப்போதைய பருவத்தில் பட்டர்நட் ஸ்குவாஷ் தான் ரொம்ப பிரபலம். அதற்கு பல நல்ல காரணங்கள் உண்டு.
நகர வீதி சைக்கிள் ஓட்டுதல்: 5 எதிர்பாராத நன்மைகள்
நகர வீதிகளில் சைக்கிள் ஓட்டுவது, ஒரு நல்ல போக்குவரத்து முறையாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாததாகவும் இப்போ ரொம்ப பிரபலமாகி வருகிறது.
இந்திய செக்டோரல் ஃபண்டுகள்: ஆரம்பநிலையாளர்களுக்கான ஒரு வழிகாட்டி
இந்திய செக்டோரல் ஃபண்டுகள் என்பவை, பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளில் மட்டும் கவனம் செலுத்தி, ஒரு தனித்துவமான முதலீட்டு வாய்ப்பை நமக்கு வழங்குகின்றன.
இந்த ஆப்பிரிக்கப் பயிற்சிகள் மூலம் கழுத்து நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துங்கள்
ஆப்பிரிக்க கலாச்சாரங்களில், பாரம்பரியப் பயிற்சிகள் உடல் நெகிழ்வுத்தன்மையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள் சமையலில் ஆப்பிரிக்க வெண்ணெய் பீன்ஸை எப்படிப் பயன்படுத்தலாம்
ஆப்பிரிக்க வெண்ணெய் பீன்ஸ், இதை லிமா பீன்ஸ் என்றும் சொல்வார்கள். இது பலதரப்பட்ட உணவுகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான பொருள்.
அரிசிப் பானைக்குள் போனை வைக்காதீங்க! தண்ணீரில் விழுந்த மொபைலைச் சரி செய்ய நீங்கள் 'செய்யவே கூடாத' அந்த 1 விஷயம்
மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால், அதை உடனடியாக உலர் அரிசிப் பானைக்குள் போட்டு வைப்பது பல வருடங்களாக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமான பழக்கமாகும்.
கைவிடப்பட்ட சுரங்கத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரத்தைக் கண்டெடுத்த 7 தொழிலாளர்கள்
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள சரோகா கிராமத்தில், ஏழைத் தொழிலாளர்கள் 7 பேரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வகையில் 17.96 கேரட் எடை கொண்ட உயர்தர வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
"7,000 நிமிட அமளி, ரூ.175 கோடி வீண்!" நாடாளுமன்ற முடக்கத்தால் அரசுக்கு நேர்ந்த இழப்பு; முழு விபரம்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 20 முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள் மற்றும் வெளிநடப்புகளால் பெருமளவிலான நேரம் வீணடிக்கப்பட்டது.
என்ஜின் பாழாகிறது! E20 பெட்ரோல் குறித்து நாட்டின் முன்னணி கார் நிறுவனங்கள் அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் கலந்துள்ள மாசுகள் குறித்து நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (SIAM) ரகசிய மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.
சர்ச்சைக்குரிய தீவுக்கு புடின் திடீர் பயணம்; ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி கடும் எதிர்ப்பு! முழு பின்னணி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜப்பானுடன் நீண்டகாலமாக நில எல்லை சிக்கல் நிலவி வரும் இதோருப் தீவுக்கு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 13) முதன்முறையாக விஜயம் செய்துள்ளார்.
காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வணிக நிறுவனத்தின் பெயர் கொண்ட முதல் ரயில்! லக்னோ - டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸுக்கு வந்த புதிய பெயர்
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக வணிக நிறுவனம் ஒன்றின் பெயரை அதிகாரப்பூர்வமாகத் தாங்கி இயங்கும் முதல் ரயிலாக லக்னோ - டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் உருவெடுத்துள்ளது.
"மாதம் ரூ.1.30 லட்சம் உதவித்தொகை!" PhD முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் அரிய வாய்ப்பு
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முனைவர் பட்டம் (PhD) முடித்த திறமையான ஆராய்ச்சியாளர்களுக்காக இன்ஸ்டிடியூட் போஸ்ட்-டாக்டோரல் ஃபெலோஷிப் (IPDF) என்ற உயர்மட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இன்றளவும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்! தமிழ் சினிமாவை உலுக்கிய 5 சுதந்திரப் போராட்டத் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டும், தியாகிகளின் வீர வரலாற்றை மையமாகக் கொண்டும் பல்வேறு மாபெரும் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய ஆலோசகராக இந்திய வம்சாவளி கெளதம் ரங்கராஜன் நியமனம்! யார் இவர்?
பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்டிரீட் பிரதமர் அலுவலகத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல ஊடக நிர்வாகியும் மூலோபாய வல்லுநருமான கெளதம் ரங்கராஜன் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.