காலை உணவுக்கு வெந்தயம்: முயற்சி செய்ய 5 வழிகள்
வெந்தயம், பல்துறை பயன் தரும் ஒரு விதை. இது பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
டிராகன் பழ விதைகளின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாகப் பலரும் கண்டுகொள்ளாத டிராகன் பழ விதைகள், நம் உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களின் பொக்கிஷமாகும்.
தினமும் வால் கிளைம்பிங் செய்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நன்மைகளா!
வால் கிளைம்பிங் என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நிறைய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு தனித்துவமான உடற்பயிற்சி. இது உடல் தகுதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மன நலத்தையும் மேம்படுத்துகிறது.
இந்திய ரினியூவேபிள் எனர்ஜி ETF-களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி?
இந்தியா நிலையான எதிர்காலத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ரினியூவேபிள் எனர்ஜி ETF-கள் (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள்) பசுமைப் புரட்சியின் பலனைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாக மாறி வருகின்றன.
மங்குஸ்தானின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
"பழங்களின் ராணி" என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், சுவையானது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு வெப்பமண்டல பழம்.
அழகு பார்க்க மட்டும் இல்லை! லிஃப்ட்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டதன் பின்னணியில் இருக்கும் அறியாத சைக்காலஜிக்கல் ரகசியம்
நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் லிஃப்ட்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம்.
ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் நிறுத்தமில்லா பயணம்! ஃபாஸ்டேக் பயனர்கள் 6.23 கோடியாக உயர்வு! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் டிஜிட்டல் சுங்கக் கட்டண முறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், நாட்டில் பயன்பாட்டில் உள்ள ஆக்டிவ் ஃபாஸ்டேக் பயனர்களின் எண்ணிக்கை 6.23 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்! இந்தியாவில் பார்க்க முடியுமா? முழு விவரங்கள்
வானியல் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மாபெரும் முழு சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 12, 2026 அன்று நிகழவுள்ளது.
உங்கள் பாக்கெட்டைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள்! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் வங்கி, ஐடிஆர் மற்றும் எல்பிஜி புதிய விதிகள்
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவின் நிதி மற்றும் வங்கித் துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் பல மாவட்டங்களுக்கு ஆபத்து! அசாம் வெள்ளப் பலி 80 ஆக உயர்வு! மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரிய முதல்வர்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டு கணிப்புகள் நிஜமாகிவிட்டது! ஆர்க்டிக் பகுதியில் புதிய போர் மூளும்! வாழும் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
எதிர்கால உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதாகக் கூறிக்கொள்ளும் 'வாழும் நாஸ்ட்ராடாமஸ்' என அழைக்கப்படும் அதோஸ் சலோம், 2026 ஆம் ஆண்டிற்காகத் தான் வெளியிட்ட 10 கணிப்புகளில் இரண்டு கணிப்புகள் ஏற்கனவே உண்மையாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பாரதிய அந்தரிக்ஷ் விண்வெளி மையம்: சப்-சிஸ்டம்களை வடிவமைக்கத் தொடங்கியது இஸ்ரோ
இந்தியாவின் முதல் சொந்த விண்வெளி மையமான பாரதிய அந்தரிக்ஷ் விண்வெளி மையத்தின் மிக முக்கிய சப்-சிஸ்டம்களை வடிவமைக்கும் பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்! 17 ஆண்டுக்கால திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது பிரிந்து வாழும் மனைவி பாயல் அப்துல்லா ஆகிய இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தால் பதற்றம்! கர்நாடகாவில் நிறுத்தப்பட்டது ஜனநாயகன் திரையிடல்! விஜய் போஸ்டர்களை அகற்றிய திரையரங்குகள்
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை
தொழில்முறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இன், தங்களது தளத்தில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற பதிவுகளை புகாரளிக்கும் வகையில் 'Seems like AI slop' என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மாடல்களை விட 5.5 மடங்கு குறைவான கட்டணம்! இந்தியாவில் உருவாகும் 1 டிரில்லியன் பாராமீட்டர் AI மாடல்
இந்தியாவை சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான சர்வம் (Sarvam), 1 டிரில்லியன் பாராமீட்டர்களுக்கு (1 Trillion-plus Parameters) மேலான மிகப்பெரிய அடிப்படை ஏஐ மாடலை (Foundational Model) இந்தியாவில் உருவாக்கி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.