காவிரி விவகாரத்தால் பதற்றம்! கர்நாடகாவில் நிறுத்தப்பட்டது ஜனநாயகன் திரையிடல்! விஜய் போஸ்டர்களை அகற்றிய திரையரங்குகள்
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் திரையிடல் கர்நாடகா முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏஐ உருவாக்கிய போஸ்ட்களுக்கு செக்! லிங்க்ட்இன் புதிய நடவடிக்கை
தொழில்முறை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை சமூக வலைதளமான லிங்க்ட்இன், தங்களது தளத்தில் பயனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற பதிவுகளை புகாரளிக்கும் வகையில் 'Seems like AI slop' என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச மாடல்களை விட 5.5 மடங்கு குறைவான கட்டணம்! இந்தியாவில் உருவாகும் 1 டிரில்லியன் பாராமீட்டர் AI மாடல்
இந்தியாவை சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான சர்வம் (Sarvam), 1 டிரில்லியன் பாராமீட்டர்களுக்கு (1 Trillion-plus Parameters) மேலான மிகப்பெரிய அடிப்படை ஏஐ மாடலை (Foundational Model) இந்தியாவில் உருவாக்கி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து பெயர் மாற்றம்! முதலமைச்சரின் தாயுமானவர் திட்டப் பெயரும் நீக்கம்; முழு விபரம்
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
சம்பளம் மட்டும் போதாது! பல வழிகளில் வருமானம் ஈட்டும் 76% ஜென் ஜி இளைஞர்கள்! கிளியர் டாக்ஸ் அறிக்கை
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோரின் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
உடனே ஆன் செய்யாதீங்க! மழையில் நனைந்த போனைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 அவசர வழிகள்
மழைக்காலத்தில் எதிர்பாராதவிதமாக சிலர் தங்களது ஸ்மார்ட்போனை மழையிலோ அல்லது தண்ணீர் பள்ளங்களிலோ தவறவிட்டுவிடுவது வழக்கம்.
முற்றிலும் இலவச சிகிச்சையா? ஹெபடைடிஸ் பி நோய் குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்தியாவில் ஹெபடைடிஸ் பி நோய்க்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
மொராக்கோ எல்லையில் கட்டுக்கடங்காத அகதிகள் கூட்டம்! 9 பேர் உயிரிழப்பு; ராணுவத்தை களமிறக்கியது ஸ்பெயின்
மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஒரே நேரத்தில் கடல் வழியிலும், எல்லை வேலி வழியாகவும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செவுட்டா பகுதிக்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பாதுகாப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! ஆகஸ்ட் 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்
தமிழகக் கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கான அரசுப் பணி ஆணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்; அடுத்து என்ன?
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரித் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
5 ஆண்டுகளில் 4 மடங்கு உயர்வு! ₹100 கோடிக்கும் அதிக வருமானம் ஈட்டும் 576 நபர்கள்! மத்திய அரசு தகவல்
இந்தியாவில் மிகவும் அதிக வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 2025-26 மதிப்பீட்டு ஆண்டில் (AY 2025-26) கணிசமாக அதிகரித்துள்ளது.
உயரம் கம்மியா இருக்கீங்களா? உங்களுக்காகவே மிகக் குறைந்த சீட் உயரம் கொண்ட டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் சீட் உயரம் ஆகியவை வாடிக்கையாளர்களின் முக்கியமான தேர்வுக்கான காரணியாக மாறியுள்ளன.
தரவுத்தளம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? ஆன்லைன் நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (இளங்கலை நீட் தேர்வு) கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புத்தரின் முதல் போதனை இடம்; யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத்; இந்தியாவிற்கு 45வது அங்கீகாரம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த கலாச்சாரத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
"மாணவராகவே மாறிட்டாரே!" ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி செய்த சுவாரசியமான பிராங்க்! வைரல் வீடியோ
ஐஐடி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் வகையில் சுவாரசியமான பிராங்க் ஒன்ற செய்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2026: முந்தைய சட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
இந்தியாவில் நீட், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட முக்கியப் போட்டித் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தில் மேலும் பல கடுமையான பிரிவுகளை சேர்த்து 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' என்ற புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.