தாமரை விதைகள்: நீங்கள் முயற்சிக்க வேண்டிய 5 சமையல் குறிப்புகள்
பல நூற்றாண்டுகளாக ஆசிய சமையலில் தாமரை விதைகள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
உங்கள் மழைக்கால உணவுகளில் வெல்வெட் பீன்ஸை எப்படி சேர்ப்பது?
மழைக்காலம் பல சுவையான பருவகால உணவுகளைக் கொண்டுவரும், அவற்றில் வெல்வெட் பீன்ஸும் ஒன்று.
உங்கள் மன உறுதியை அதிகரிக்கும் 5 தினசரி பழக்கவழக்கங்கள்
மன உறுதி என்பது வாழ்க்கையில் வரும் சவால்கள் மற்றும் பின்னடைவுகளில் இருந்து மீண்டு வரும் ஒரு திறனாகும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதாவதைத் தாமதப்படுத்துவதில்லை: கட்டுக்கதையும் உண்மையும்
பல வருடங்களாக, வயதாவதைத் தடுக்கும் சக்தி ஆன்டிஆக்ஸிடன்ட்களுக்கு உள்ளது என்று நாம் நம்பி வந்தோம்.
உங்கள் திருமண சான்றிதழை சரிபார்ப்பது எப்படி?
இந்தியாவில் திருமண சான்றிதழைச் சரிபார்ப்பது என்பது, அந்த ஆவணத்தின் உண்மைத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான செயல்.
34.47 கிமீ மைலேஜ்! மாருதி பலேனோ சிஎன்ஜி ஏஎம்டி காரின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்; முழு விவரம்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுஸூகி, தனது பிரபலமான பலேனோ சிஎன்ஜி மாடலில் தானியங்கி கியர்பாக்ஸ் (ஏஎம்டி) வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் கட்டிக்கிட்டு தூங்குறீங்களா? உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஆபத்து; மருத்துவர்கள் எச்சரிக்கை
இன்றைய நவீன காலத்தில் தங்களின் தூக்கத்தின் தரத்தைக் கண்காணிக்க பலரும் இரவில் ஸ்மார்ட்வாட்ச் அணிந்து கொண்டு தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைய சிஎன்என், எம்எஸ் நௌ, பாலிடிகோ ஊடகங்களுக்கு டிரம்ப் தடை; காரணம் இதுதான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிஎன்என், எம்எஸ் நௌ, மற்றும் பாலிடிகோ ஆகிய பிரபல செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தேவையற்ற ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! தொலைத்தொடர்புத் துறை புதிய AI விதிகள் வெளியீடு
மக்களுக்குத் தேவையற்ற விளம்பர போன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் போவதைத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விக்சித் பாரத் 2047-ல் இளைஞர்களுக்குப் முக்கியப் பங்கு! 51,000 பேருக்குப் பணி நியமனங்களை வழங்கி பிரதமர் மோடி உரை
மத்திய அரசின் 20-வது ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு முகாமில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
திரைப்படங்களில் போதைப்பொருள் காட்சிகளுக்குப் புதிய கெடுபிடி! 1991 விதிகளுக்குப் பதிலாக மத்திய அரசு புதிய தணிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் செப்டம்பர் 18, 2026 அன்று திரைப்படத் தணிக்கைக்கான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மீண்டும் பெண் குழந்தை பிறந்தது! தீபிகா - ரன்வீர் தம்பதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தோல்வியைப் பார்த்து பயந்ததில்லை! நடிகர் அஜித்தின் க்ளாடியேட்டர்ஸ் ரேஸிங் ஆவணப்பட டிரெய்லர் வெளியானது
தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள க்ளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றும் பலனில்லை! டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து இந்தியா வெளியேற்றம்
தென்கொரியத் தலைநகர் சீயோலில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை 2026 (Davis Cup 2026) தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரத்தில் களம் காணும் 49 வேட்பாளர்கள்; தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விஜய் அண்ணன் மாதிரி தான் ஜேசன் சஞ்சய்! சிக்மா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் பிரமாண்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
25 வயசுல இதய நோய் வருவது ஏன்? இளம் வயதினருக்கு மாரடைப்பு பெருக 5 அதிர்ச்சி காரணங்கள்
ஒரு காலத்தில் 25 வயது என்பது மனித உடலின் ஆரோக்கியமும் ஆற்றலும் உச்சத்தில் இருக்கும் வயதாகக் கருதப்பட்டது.
தமிழக மண்ணில் இந்தியைத் திணிக்க முடியாது! உச்ச நீதிமன்ற அறிவுரைக்கு மத்தியிலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் தவெக அரசு
இந்தியைக் கற்பிப்பது தொடர்பாக தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையிலும், தமிழக அரசு தனது இருமொழிக் கொள்கையில் தொடர்ந்து உறுதியாக உள்ளது.