16 வயதிற்கு முன்பே இரண்டு T20I அரைசதங்கள் அடித்த ஒரே வீரர்! வைபவ் சூர்யவன்ஷி புது சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணிக்கு பின்னடைவு! இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விலகல்
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர நந்தன் நிலேகனி தலைமையில் சிறப்பு பணிக்குழு: பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் தற்போதைய தேர்வு முறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சார்க் அமைப்பை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மாலத்தீவு முன்முயற்சி: அதிபர் முகமது முய்ஸு அறிவிப்பு
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் கூட்டங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முடங்கிக் கிடக்கும் நிலையில், அதை மீண்டும் செயல்பட வைக்கத் தேவையான உதவிகளையும் மத்தியஸ்தத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு அறிவித்துள்ளார்.
மெக்கானிக்கல் இணைப்பு தேவையில்லை! கார்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் ஸ்டீயர் பை ஒயர் தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?
ஆட்டோமொபைல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி! இனி வீடியோ செல்ஃபி எடுத்தால் ஃபேஸ்புக்கில் இலவச வெரிஃபைட் பேட்ஜ்
சமூக வலைதளப் பயனர்கள் தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் உண்மையான மனிதரா அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலி கணக்கா என்பதைக் கண்டறிய ஃபேஸ்புக் நிறுவனம் 'Facebook Verified' என்ற புதிய இலவச வேரிஃபிகேஷன் பேட்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலாளரைத் தாக்கிய மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை; எஸ்பிஐ அறிக்கை வெளியீடு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது, சென்னை அடையாற்றில் உள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரியைத் தாக்கி, கெட்ட வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்றைய அரசியல் முற்றிலும் சீரழிந்துவிட்டது! தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் எகிறாம தடுக்க இது ஒன்னு போதும்! ஃபிரிட்ஜ் கதவில் ஒரு பேப்பர் வச்சு பாருங்க
வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் திடீரென சத்தமாக இயங்குவது, ஃப்ரீசரில் அதிகளவில் பனிப்பாறை போல் ஐஸ் கட்டிகள் உறைவது அல்லது வழக்கத்திற்கு மாறாக மின்சாரக் கட்டணம் உயருவது போன்ற பிரச்சனைகள் வரும்போது தான் பலரும் ஃபிரிட்ஜ் கதவில் உள்ள ரப்பர் கேஸ்கெட்டைப் பற்றி யோசிப்பார்கள்.
சூதாட்ட ஆப்கள் மற்றும் பிரெடிக்ஷன் மார்க்கெட் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் இதுதான்; நிதி வல்லுநர் பகீர்!
ஆன்லைன் சூதாட்ட ஆப்கள், பிரெடிக்ஷன் மார்க்கெட்டுகள் மற்றும் அதிக ஆபத்துள்ள வர்த்தக முறைகளின் அதிவேக வளர்ச்சிக்கு உலகப் பொருளாதாரத்தில் நிலவும் ஆழமான கட்டமைப்புக் கோளாறுகளே முக்கியக் காரணம் என்று பிரபல முதலீட்டாளரும் நிதிப் பகுப்பாய்வாளருமான ரிதேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
யுத்தகளத்தில் ஏஐ பயன்பாடு! 140 இந்திய ராணுவ வீரர்களுக்கு அதிநவீன சைபர் பாதுகாப்பு பயிற்சி வழங்கியது ஐஐடி
ரஷ்யா - உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்டை சேர்ந்த 140 வீரர்களுக்கு, ஐஐடி கான்பூர் நிறுவனம் தனது சிறப்பு சைபர் பாதுகாப்பு சான்றிதழ் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்துள்ளது.
சூர்யா படக் கதையைக் கேட்டு ஜோதிகா சொன்ன 'அந்த' ஒரு விஷயம்! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரகசியத்தை உடைத்த இயக்குனர்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகரித்து வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐசிசி தரவரிசையில் மீண்டும் நம்பர் 1! ஜிம்பாப்வே தொடரை வென்று கெத்து காட்டிய இந்திய கிரிக்கெட் அணி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! 18 வயது அனஹத் சிங் சாதனை
கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான 18 வயதான அனஹத் சிங் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மியால் ரூ.19,984 கோடி பணமோசடி! கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனர்கள் 3 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான விகாஸ் தனேஜா, பிரித்வி ராஜ் சிங் மற்றும் தீபக் சிங் அஹ்லாவத் ஆகிய 3 பேர் மீதும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை சனிக்கிழமை (ஜூலை 25) பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.