சிந்து நதி நீர் ஒப்பந்தம்: அதிகாரமில்லை எனக் கூறி சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இந்தியா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முற்றிலும் நிராகரித்துள்ளது.
இந்தியாவின் சிப் புரட்சி! செமிகான் 2.0 வழிகாட்டுதல்கள் அறிவிப்பு; செமிகண்டக்டர் துறைக்கு ரூ.4 லட்சம் கோடி இலக்கு
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்திற்கான விரிவான கட்டமைப்பை மத்திய அரசு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முறைப்படி அறிவித்துள்ளது.
இந்திய பணக்காரர்களின் புதிய சாய்ஸ்! பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அசுர வளர்ச்சி; ஆச்சரியத் தகவல்கள்
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் மற்றும் சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் எலக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு வழக்கமான பொது சந்தையைக் காட்டிலும் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
பதவியிலிருந்து விலகுகிறார் டிம் குக்; ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ; யார் இந்த ஜான் டர்னஸ்?
உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது வரலாற்றிலேயே மிக முக்கிய தலைமை மாற்றத்தை சந்தித்துள்ளது.
போன் பே முதல் கூகுள் பே வரை! விரைவில் UPI AutoPay-ஐ வேறு ஆப்பிற்கு சுலபமாக மாற்றலாம்
இந்தியாவில் யுபிஐ (UPI) சேவைகளை இயக்கி வரும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), பயனர்களுக்குப் பயனுள்ள வகையில் இரண்டு முக்கியப் புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை! டாடா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத் தொழில் நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஜாவெலின் எதிர்ப்பு பீரங்கி ஏவுகணைகளை இந்தியாவில் இணைந்து தயாரிப்பதற்காக முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
30 நாட்கள் இலவச விசா அறிவித்த உஸ்பெகிஸ்தான்; சில்கி ரோடு சுற்றுலா பயணம் இனி ரொம்ப ஈஸி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் நாட்டு பயணத்தின் போது, இந்தியக் குடிமக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
கனடாவில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவில் உயர்கல்வி பயிலத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
செப்டம்பர் 2026 நிதி மாற்றங்கள்: வருமான வரி தாக்கல் முதல் LPG e-KYC வரை முக்கிய தேதிகள்
ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், நாட்டின் நிதி சார்ந்த பல்வேறு முக்கிய நடைமுறைகளுக்கான கெடு தேதிகள் இன்றோடு முடிகின்றன.
செப்டம்பர் 2026ல் சந்தைக்கு வரும் புதிய கார்கள்: கியா சோரென்டோ முதல் பொர்ஷே வரை; முழு விபரம்
வரும் செப்டம்பர் 2026 மாதம் இந்திய வாகன சந்தைக்கு புதிய புத்துணர்வை அளிக்கவுள்ளது.
திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சியை மாநிலத்தின் முக்கிய சரக்கு போக்குவரத்து முனையமாக மேம்படுத்தும் நோக்கில், அங்குப் புதிய பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி; மைதானத்தில் அழுத சோகம்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் கனவோடு களம் கண்ட செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச், முதல் சுற்றிலேயே அர்ஜென்டினாவின் மரியானோ நவோனியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
முஸ்லிம் குடும்பத்தின் உள்நாட்டு விவகாரம், அஞ்சத் தேவையில்லை! மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது குறித்து வங்கதேசம் கருத்து
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய நாடுகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர்வதில் வங்கதேசத்திற்கு எவ்விதப் பாதுகாப்பு அல்லது தூதரக ரீதியிலான ஆபத்தும் இல்லை என்று வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு! கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரியும் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் சரிவை எதிர்கொண்ட தங்கத்தின் விலை இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் குறைந்துள்ளது.
உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஈரானின் உச்ச மதத் தலைவர் முஜ்தபா காமேனி பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முக்கிய எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பியுள்ளார்.
பேச முடியாத மகனுக்காக கையில் கீபோர்டு டாட்டூ! சார்ஜ் தீராத தாயின் அன்பு; இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பிளெட்சர் என்ற தாய், தனது 11 வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனான ஹண்டருடன் உரையாடுவதற்காகத் தனது கையில் ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய கீபோர்டு டாட்டூவை வரைந்து கொண்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 3 அணிகள், வட்ட வடிவில் மைதானம்! ஐஐடி சென்னை கண்டுபிடித்த புதிய விளையாட்டு ஃபைபால்
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஃபைபால் (Phiball) என்ற முற்றிலும் புதிய போட்டி விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு நீண்ட கால யுரேனியம் வழங்க உஸ்பெகிஸ்தான் சம்மதம்! பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
போட்டோஸ், வீடியோஸ் எதுவுமே டெலீட் பண்ண வேணாம்! போன் ஸ்டோரேஜ் பிராப்ளத்துக்கு எளிய தீர்வு; இதோ ட்ரிக்ஸ்
இன்றைய ஸ்மார்ட்போன் பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை 'Storage Full' நோட்டிபிகேஷன் தான்.
செப்டம்பர் 3 வரை வெயில் சுளுக்கெடுக்கும்! மழை வருமா? சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை! பிரதமர் மோடி - அதிபர் மிர்சியோயேவ் இடையே தூதுக்குழு அளவிலான முக்கிய பேச்சுவார்த்தை
அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் அந்த நாட்டு அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் உடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார்.
மீண்டும் மீண்டும் வருதா? மூல நோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவது எப்படி? மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்
மலக்குடலின் கீழ் பகுதியில் அல்லது ஆசனவாயை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வீங்குவதால் மூல நோய் ஏற்படுகிறது.
Z+ பாதுகாப்பு இனி இல்லை! மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு; பின்னணி என்ன?
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த Z+ பிரிவு பாதுகாப்பை Z பிரிவாகக் குறைத்து தமிழகக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தாஷ்கண்டில் யோகா செய்த பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான் பயணத்தில் மிளிர்ந்த கலாச்சார பிணைப்பு
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யோகா அமர்வில் கலந்துகொண்டார்.
ரஷ்யாவிற்கு அதிக பெட்ரோல் விநியோகம் செய்யும் முக்கிய நாடானது இந்தியா: 10 லட்சம் பேரல் ஏற்றுமதி
உக்ரைன் நாட்டின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.