இந்திய கிடங்கு ரசீது முதலீடுகளுக்கான உங்கள் வழிகாட்டி
இந்திய கிடங்கு ரசீதுகளில் முதலீடு செய்வது, தங்கள் முதலீடுகளைப் பலப்படுத்த (diversify) விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
செயற்கை சப்ளிமென்ட் வேண்டாம்! உடலுக்கு உடனடியாகச் சக்தி தரும் முருங்கைக்காயின் 5 அற்புத நன்மைகள்
முருங்கைக்காய் அதன் சத்து நிறைந்த நன்மைகளால், இப்போதெல்லாம் நம் உடலுக்கு இயற்கையாகவே சக்தியைக் கொடுக்கும் ஒரு பூஸ்டராக ரொம்பவே பிரபலமாகி வருகிறது.
பளபளப்பான சருமத்திற்கான 'டெசர்ட் டேட்' ரகசியங்கள்
ஆப்பிரிக்க 'டெசர்ட் டேட்ஸ்' பழங்கள், சருமத்திற்குத் தரும் அற்புதமான நன்மைகளால், அழகு சாதன துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கண் இமை எரிச்சலை இயற்கையாகவே சரிசெய்ய உதவும் 5 வழிகள்
கண் இமை எரிச்சல் என்பது ஒரு பொதுவான, ஆனால் சங்கடமான பிரச்சனையாகும். இது பெரும்பாலும் அலர்ஜி (allergy), வறட்சி அல்லது சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படலாம்.
வீட்டுச் செடிகளின் இலைகளில் தூசு படியாமல் பாதுகாப்பது எப்படி?
வீட்டுச் செடிகளின் இலைகளில் தூசு படியாமல் பார்த்துக்கொள்வது அவற்றின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் ரொம்ப முக்கியம்.
தவறவிட்டால் 3% வட்டி கட்ட வேண்டும்! செப்டம்பர் 15 அட்வான்ஸ் வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாள்
2026-27 நிதியாண்டிற்கான இரண்டாம் தவணை அட்வான்ஸ் வருமான வரியை (Advance Tax) செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15 ஆகும்.
சென்னையில் உருவாகும் GCC காரிடார்! ₹1,000 கோடி முதலீட்டில் 2,600 புதிய வேலைவாய்ப்புகள்; தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்
தமிழ்நாட்டை தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய உலகளாவிய திறன் மையங்களை (GCC) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ₹1,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இருமுகன் கூட்டணி மீண்டும் இணைந்தது! சியான் விக்ரமின் 63வது படத்திற்கு மாஸ் டைட்டில்; Power House ப்ரோமோ வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் தலைப்பு விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதீனாவில் மாபெரும் ரகசிய புதையல்! 110 மில்லியன் டன் யுரேனியம் கண்டெடுப்பு; அணுசக்திப் பாதையில் சவுதி அரேபியா
சவுதி அரேபியாவின் புனித நகரமான மதீனா பிராந்தியத்தில் சுமார் 110 மில்லியன் டன் யுரேனியம் மற்றும் அரிய வகை தாதுக்கள் நிறைந்துள்ள சுரங்க படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அறிவித்துள்ளார்.
தேசிய பொறியாளர்கள் தினம் 2026: இந்தியாவை உயர்த்திய மாபெரும் பொறியாளர்! வரலாறும் சிறப்பு அம்சங்களும்
இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
வாடிக்கையாளர்களை கவர விதிமீறலா? வோடாபோன் ஐடியா மீது ஜியோ, ஏர்டெல் பரபரப்பு புகார்; டிராய் விசாரணை
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், போட்டியாளரான வோடாபோன் ஐடியா மீது வாடிக்கையாளர்களைத் தவறான வழியில் தங்கள் நெட்வொர்க்கிற்கு மாற்ற முற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன.
FATF அமைப்பை ஏமாற்ற பாகிஸ்தானின் புதிய சதி! மசூத் அசார் தலைக்கு ரூ.70 லட்சம் பரிசு அறிவிப்பு
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை பிடித்துத் தருபவர்களுக்கான பரிசை 70 லட்சம் பாகிஸ்தான் ரூபாயாக அந்நாட்டின் கூட்டாட்சி விசாரணை முகமை உயர்த்தியுள்ளது.
காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையை ஃபிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான ராமானுஜ் கோஸ்வாமி (30) என்ற நபர், நகரும் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
திருமணம் செய்வதாகக் கூறி மோசடி! முகமது ஷமியின் தம்பி கைஃப் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரரும் பெங்கால் ரஞ்சி அணி வீரருமான முகமது கைஃப் மீது லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
10 ஆண்டுகளில் இல்லாத அதிர்ச்சி மாற்றம்! இமயமலை உருகும் வேகம் 65% அதிகரிப்பு; இந்தியாவின் 20% ஜிடிபிக்கு ஆபத்து?
இமயமலை பிராந்தியத்தில் பனிப்பாறைகள் கரையும் வேகம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளதாக சிஸ்டமிக், ஐசிஐஎம்ஓடி மற்றும் கோவிந்த பல்லவ் பந்த் இமயமலை சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! நாளை 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 15) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு சிறப்புப் பதக்கம்! 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை (செப்டம்பர் 15) முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 180 காவல்துறை, சீருடை மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
8 மணி நேரத் தூக்கம் தேவையில்லையா? ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே எவ்வளவு தூக்கம் தேவை? மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்
ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற விதி பல காலங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் குழாய் திடீர் மூடல்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியாவின் மிக முக்கியக் கச்சா எண்ணெய் குழாய் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 36 விக்கெட்டுகள்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரிணி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் ஸ்ரீ சரிணி புதிய சாதனை படைத்துள்ளார்.
மீண்டும் அம்மனாக நயன்தாரா! இந்த முறை பிரமாண்ட போர்க்களம்; மூக்குத்தி அம்மன் 2 தீபாவளி ரிலீஸ் டீசர்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான மூக்குத்தி அம்மன் 2 - ரைஸ் ஆஃப் மகாசக்தி (Mookuthi Amman 2 - Rise of Mahasakthi) படத்தின் டீசரைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
உலகத் தலைவர்களுக்கு நடுவே யார் இந்த இந்தியர்? மோடி - ஜின்பிங் அருகே நின்று வைரலான 36 வயது அதிகாரி
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
லண்டன் நகரில் பிரமாண்ட கங்கை ஆரத்தி! தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்; முழு விபரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.