தேர்தல் ஆணையம்: செய்தி

19 Apr 2024

வாக்கு

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு

இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது.

19 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது

இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.

வாக்காளர்களுக்கு VVPAT ஸ்லிப் கிடைக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி: என்ன கூறியது தேர்தல் ஆணையம்?

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

16 Apr 2024

தேர்தல்

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

15 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன்       

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

10 Apr 2024

தமிழகம்

தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

08 Apr 2024

டெல்லி

தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது 

திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர்.

08 Apr 2024

தேர்தல்

அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு

நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

08 Apr 2024

சென்னை

சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தபால் வாக்குப்பதிவு.

'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்

2024 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 3,500 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை இன்று (ஏப்ரல்-1) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

31 Mar 2024

டெல்லி

தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இண்டியா) கட்சிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்துள்ளனர்.

27 Mar 2024

மதிமுக

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சியில் போட்டியிடவுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்தவேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குழப்பத்தை வரவழைக்கும் என தேர்தல் அதிகாரி நியமனத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சர்ச்சைக்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ஐ நிறுத்தி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.

20 Mar 2024

தேர்தல்

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

19 Mar 2024

தேர்தல்

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு

தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 Mar 2024

தேர்தல்

6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்கள் திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி 

குஜராத், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஆறு உள்துறைச் செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் 

பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

16 Mar 2024

தமிழகம்

ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துள்ளார்.

16 Mar 2024

மக்களவை

2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும்

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 16ஆம் தேதி(நாளை) மாலை 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும்.

தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர்

அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய தேர்தல் ஆணையம்(ECI), பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட்டது.

12 Mar 2024

எஸ்பிஐ

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்கு இணங்க, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) இன்று மாலை தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

11 Mar 2024

இந்தியா

தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்த வாரம் புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 Mar 2024

தேர்தல்

மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு 

தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

09 Mar 2024

மக்களவை

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா 

மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று ராஜினாமா செய்தார்.

பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ 

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

25 Feb 2024

மக்களவை

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதாகப் போலிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணை எப்போதும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பரப்பப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும்

அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நிதியுதவியை அனுமதித்த தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் பிற கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பொதுத்தேர்தலின் போது மோசடி நடந்ததாகக் கூறப்படும் சில வாக்குச் சாவடிகளில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

05 Jan 2024

தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அதிமுக கட்சியின் வேதாரண்யம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பொது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசிற்கும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

03 Dec 2023

தேர்தல்

தெலுங்கானா தேர்தல்: ஸ்டண்ட் அடித்தும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்

ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலக நடிகருமான 'பவர்ஸ்டார்' பவன் கல்யாண், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக உடன் கூட்டணி அமைத்தார்.

03 Dec 2023

தேர்தல்

தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

03 Dec 2023

இந்தியா

அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள்

இந்தியாவில் இன்று காலை எட்டு மணி முதல் நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

03 Dec 2023

தேர்தல்

சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்ய பிரதா சாகு தகவல் 

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டது.

ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சனிக்கிழமை காலை 7:00 மணிக்குத் தொடங்கியது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் 

ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் இம்மாதம் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள்

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் 

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் துவங்கி டிசம்பர் மாதம் வரை வாக்காளர்கள் பட்டியலின் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள்

மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தன் படி, வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, இன்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

முந்தைய
அடுத்தது