மேற்கு வங்காளம்: செய்தி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலை இன்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று அறிவித்தது.

சந்தேஷ்காலி பெண்களைச் சந்தித்தார் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் கண்டனம் 

மேற்கு வங்க பெண்கள் கோபமடைந்துள்ளனர், சந்தேஷ்காலியில் தொடங்கிய புயல் அந்த கிராமத்தில் மட்டும் இருக்காமல் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

06 Mar 2024

இந்தியா

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை மாலை 4.15 மணிக்குள் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு புதன்கிழமை மீண்டும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.

 ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு 

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக தெரிவித்தார்.

சந்தேஷ்காலி வழக்கில் திரிணாமுல் கட்சியின் ஷேக் ஷாஜகான் கைது

மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான், 55 நாட்களுக்கு பிறகு வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், நிலத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்

குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார்.

பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார்

தற்கொலை செய்து கொள்ள ஒரு பாலத்தின் மீது ஏறி நின்றவரை வேலை வாங்கி தருவதாக கூறி, பின்பு பிரியாணியை வைத்து ஆசை காட்டி கொல்கத்தா போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஸ்டேயன் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா, ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"ராகுல் காந்தி வீடியோ எடுக்காமல் இருந்திருந்தால்...": மிமிக்ரி சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து 

மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்த விவகாரத்தை, "சாதாரண அரசியல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது 

கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் அமைந்துள்ளது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்.

29 Nov 2023

இந்தியா

உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை

"இந்தியாவில் முஸ்லிம் கல்வியின் நிலை" என்ற ஆய்வின்படி, உயர்கல்வியில் சேரும் இஸ்லாமிய மாணவர்கள்(18-23 வயதினர்கள்) எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு, 8.5% க்கு மேல் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை

இந்தியாவின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

12 Nov 2023

தீபாவளி

தெரு நாய்களுக்கு அலங்காரம் செய்து வழிபாடு - விநோத முறையில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை மனிதர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது இந்த செய்தி குறிப்பு.

07 Nov 2023

தீபாவளி

தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அவர்களின் மிகப்பெரிய பண்டிகையாக இந்தியா மற்றும் உலகத்தின் பல பகுதிகளிலும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

06 Nov 2023

இந்தியா

இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையில், தேன் கூடுகளை எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) அமைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

05 Nov 2023

தீபாவளி

இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்

அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காளம். ஒரு குறிப்பிட்ட பட்டாசு பசுமைப் பட்டாசா இல்லையா என்பதைக் கண்டறிய QR கோடுகளும் பட்டாசில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

01 Nov 2023

தீபாவளி

இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.

24 Oct 2023

சென்னை

தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தற்போது தீவிர புயலாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19 Oct 2023

தற்கொலை

ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி காரக்பூர் கல்லூரியில் நான்காம் வகுப்பு மாணவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேள்வி கேட்க பணம் வாங்கிய குற்றச்சாட்டு- பாஜக எம்பிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பிய செய்த திரிணமூல் எம்பி

நாடாளுமன்றத்தில் தான் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக கூறிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராய் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் மீது திரிணமூல் எம்பி மகுவா மொய்த்ரா அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ

சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிக்கிம் வெள்ளம்: 53 பேர் பலி, 143 பேர் மாயம் 

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழு இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்

சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் நேற்று(அக் 3) இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

மேற்கு வங்க பாஜகவின் க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 12) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிழித்தெறிந்தார்.

28 Jul 2023

இந்தியா

ஐபோன் வாங்குவதற்காக 8 மாத குழந்தையை விற்ற மேற்கு வங்காள தம்பதி

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் தரமாக படமெடுப்பதற்காக, ஐபோன் வாங்க காசில்லாமல், பெற்ற குழந்தையை விற்ற பாசக்கார பெற்றோர் பற்றிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே போன்ற ஒரு மேற்கு வங்கத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி 

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ்(TMC) பெரும் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை 

மேற்கு வங்காளத்தில், கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமையன்று கடும் வன்முறை அரங்கேறியது.

08 Jul 2023

தேர்தல்

வீடியோ: மேற்கு வங்கத்தில் வாக்குப்பெட்டியுடன் தப்பியோடிய நபர் 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஜூலை 8) நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாக்குப்பெட்டியுடன் தப்பி ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை மாற்றியமைக்கக்கூடிய முக்கியமான மூன்றடுக்கு பஞ்சாயத்துத் தேர்தல் இன்று(ஜூலை 8) மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து; 

மேற்கு வங்காளம்-ஹவுராவில் இருந்து செகந்திரபாத் சென்று கொண்டிருந்த ஃலக்னுமா விரைவு ரயில் ஹைதராபாத் அருகில் சென்ற பொழுது திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம்

நேற்று(ஜூன் 27) மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக வடக்கு வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் தரையிறங்கியதால், முதல்வர் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டது.

ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

15 May 2023

இந்தியா

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

12 May 2023

இந்தியா

'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் 

மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் இன்று(மே 12) வினவியுள்ளது.

12 May 2023

இந்தியா

மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 May 2023

இந்தியா

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று(மே 9) பாராட்டியுள்ளார். இது பாஜக கட்சியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

08 May 2023

இந்தியா

மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, "வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக" சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்துள்ளது.

27 Apr 2023

இந்தியா

ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் ராம நவமி அன்று நடந்த வன்முறை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு 

மேற்கு வங்காளம், உத்கர் தினாஜ்பூர் மாவட்டம் கலியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியினை சேர்ந்த பழங்குடியின சிறுமியினை கடந்த வாரம் மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொன்று கால்வாயில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

26 Apr 2023

இந்தியா

வீட்டு வேலையை செய்ய மாணவர் உருவாக்கிய ரோபோ - அசத்தலான கண்டுப்பிடிப்பு! 

இந்தியாவின், மேற்கு வங்கம் பாக்டோக்ராவை சேர்ந்த தேபாசிஷ் தத்தா என்ற மாணவர் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

12 Apr 2023

இந்தியா

வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில் 

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை வழியாக ஓடி, கொல்கத்தா மெட்ரோ ரயில் வரலாறு படைத்திருக்கிறது.

05 Apr 2023

இந்தியா

ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.

04 Apr 2023

இந்தியா

ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம்

ராம நவமி வன்முறை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள அரசிடம் கேட்டு கொண்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பழங்குடியின கலாச்சார நிகழ்ச்சியுடன் வரவேற்றார்.

மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!

மேற்கு வங்காளத்தின், புருலியா மாவட்டத்தில், ராஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி பிரிவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனலில் பேய் உலவுவதாக, 42 ஆண்டுகளாக செயல்பாடற்று கிடக்கிறது என உங்களுக்கு தெரியுமா?