NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி 

    "விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 17, 2024
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் பேசியுள்ளதாகவும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்து சம்பவம் வருத்தமளிக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.

    "மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இந்தியா 

    இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலி 

    "அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் ஜியும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்கிறார்." என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதால் 8 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை நடந்த இந்த விபத்தின் போது, கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது மோதிய சரக்கு ரயில் சிக்னலை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    மேற்கு வங்காளம்

    தீவிர புயலாக மாறிய ஹமூன்- 9 தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை
    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா? இந்தியா

    பிரதமர் மோடி

    2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    "இந்தியா ஈரானுக்கு துணையாக நிற்கிறது": அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் இந்தியா
    "எனக்கும் கூட செய்திதான்" : பிரதமர் மோடியாக நடிப்பது பற்றி சத்யராஜ்  சத்யராஜ்
    பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல் மைசூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025