நரேந்திர மோடி: செய்தி
வளர்ந்த பாரதமே நமது லட்சியம்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
சபரிமலை கோவிலில் நடந்த மோசடிக்கு பின் இருக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி சூளுரை
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோவிலில் நடந்ததாக கூறப்படும் தங்கத் திருட்டு குறித்து விசாரணை நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நேதாஜியின் 129-வது பிறந்தநாள்: அஸ்தியை தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் 'பராக்ரம் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
'இந்தியா - UAE இடையிலான புதிய சகாப்தம்! அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வருகையின் முக்கிய அம்சங்கள்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (ஜனவரி 19) புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5 வது இந்தியப் பயணமாகும்.
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்,
இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.
விமானம் போன்ற வசதிகள்.. படுத்துக்கொண்டே பயணம்; நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 17) மேற்கு வங்கத்தின் மால்டா நகரத்தில் தொடங்கி வைத்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்தல்: ஜனவரி 20-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து
தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார்.
ஜனவரி 14-க்கு பிறகு பிரதமர் மோடி புதிய அலுவலகத்திற்கு மாறுகிறாராம்
ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தை ரைசினா மலைக்கு அருகிலுள்ள ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவார் என்று கூறப்படுகிறது.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா 'மிக முக்கியமான' கூட்டாளி எனக்கூறும் அமெரிக்கா
இந்தியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்," இந்தியாவை விட அவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை " என்று கூறினார்.
இந்தியாவில் ஜெர்மன் அதிபர்: இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
மோடி போன் செய்யவில்லை, ஒப்பந்தம் நடக்கவில்லை! அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வெளியிட்ட அதிரடி தகவல்
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு காரணம், இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே என்று அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
'ப்ளீஸ் சார்...': மோடி தன்னைப் பார்க்க கெஞ்சியதாக அதிபர் டிரம்ப் கூறுகிறார்
இந்தியாவின் நிலுவையில் உள்ள பாதுகாப்பு கொள்முதல் மற்றும் வர்த்தக பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னை நேரில் அணுகியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"அதிக வரிகள் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை": ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நட்பு மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
127 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள்: பிரதமர் நாளை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
இந்திய வரலாற்றிலும், ஆன்மீக கலாச்சாரத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, சுமார் 127 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி துவங்கி வைக்கவுள்ள முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ரூட் எது தெரியுமா?
கொல்கத்தா-குவஹாத்தி வழித்தடத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் வகுப்பு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாதனைகள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தனது 129வது மன் கி பாத் வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
இந்தியாவில் X பதிவுகளில் அதிக லைக்ஸ் பெற்றதில் பிரதமர் மோடி 'நம்பர் 1'
சமூக வலைதளங்களில் மக்களின் ஆதரவை பெறுவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
ஜோர்டான் பட்டத்து இளவரசரே கார் ஓட்டி சென்று மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்!
மூன்று நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா II ஒரு சிறப்பான மரியாதையை செலுத்தியுள்ளார்.
ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; மன்னர் இரண்டாம் அப்துல்லா நேரில் வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணமாகச் சென்றடைந்தார்.
டிசம்பர் 15-18இல் பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.
மூதறிஞர் ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
2030 வரை பொருளாதார ஒத்துழைப்பை தொடரும் இந்தியா-ரஷ்யா; எண்ணெய் விற்பனையும் தொடரும்
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, 2030 வரை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதாக அறிவித்தார்.
'ஒன்றாகச் செயல்பட வேண்டும்...': மோடி, புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தினர்.
ஹைதராபாத் மாளிகையில் அதிபர் புதின், மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்
23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஹைதராபாத் மாளிகையை அடைந்தனர்.
இந்தியாவில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் 2வது நாள்: மாபெரும் உச்சி மாநாடு முதல் ராஜ்காட் அஞ்சலி வரை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
டிசம்பர் 4-5 தேதிகளில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5, 2025 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ பிரதமர் மோடி வெளியிட்டார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை காணொளி கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் இன்று: இதன் முக்கியத்துவம் என்ன?
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) 'துவஜாரோஹணம்' (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார்.
கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்
மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
பீகாரில் NDA கூட்டணி அரசு வியாழக்கிழமை பதவியேற்கும்!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் ஒரு புதிய NDA அரசாங்கம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
'நல்லாட்சியின் வெற்றி': பீகார் தேர்தலில் NDA அபார வெற்றி பெற்றதால் மோடி
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியை நோக்கி செல்லும் வேளையில், நல்லாட்சியும் வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு
நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.
பூட்டானில் இருந்து திரும்பியதும் டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி
செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார்.
'சதித்திட்டத்தின் அடிப்பகுதியை கண்டுபிடிப்பேன்': டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு மோடி சூளுரை
டெல்லியில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் "மிகவும் சிறப்பாக நடந்து வருவதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.