நரேந்திர மோடி: செய்தி
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்; போர்ப் பதற்றம் குறித்து கவலை
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு குறிப்பிடத்தக்க தொலைபேசி உரையாடலை நடத்தினார்.
'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்': 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒற்றுமை, அமைதி மற்றும் நல்வாழ்வுக்கான பயிற்சியாக யோகாவை உலகம் தழுவி வருவதைக் கொண்டாடும் வகையில், 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
'விரைவில், இந்தியாவில் ஆங்கிலம் பேசும் மக்கள் வெட்கப்படுவார்கள்': அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவற்றை "நமது கலாச்சாரத்தின் பொக்கிஷங்கள்" என்று அழைத்தார்.
இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III: பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கௌரவிப்பு
திங்கட்கிழமை (ஜூன் 16) அன்று, சைப்ரஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்; வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூன் 14) அறிவித்தது.
கொரோனா அதிகரிப்பு: பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் நாளை திறப்பு; பாலத்தின் சிறப்பம்சங்கள்
ஜம்மு காஷ்மீருக்கான இந்திய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?
ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி
ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி
பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.
இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
'பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது': கார்கே
பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்: இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கொடூரமான" பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) திங்களன்று தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி; இந்தியா-அங்கோலா கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி உறுதி
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மே 3) மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் சிறப்பம்சங்கள்
கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து முக்கிய பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டத்தை கூட்டிய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ள பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்று வருகிறது.
முற்றுகிறதா போர் பதற்றம்? பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
மன் கி பாத் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் பஹல்காம் பயங்கரவாதத்தைக் கண்டித்து பிரதமர் மோடி பேச்சு
மன் கி பாத் நிகழ்ச்சியின் 121வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.
10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாம் இந்தியா!
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைத் திட்டமான ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் கீழ் இந்திய அரசு ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக CNBCTV18 செய்தி வெளியிட்டுள்ளது.
'வர்த்தக ஒப்பந்த விதிமுறைகள் உறுதியாகிவிட்டது': ஜெய்ப்பூரில் அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் 16 பெட்டி நமோ பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 24இல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் முதல் 16 பெட்டிகள் கொண்ட நமோ பாரத் விரைவு ரயிலை ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22 முதல் 23 வரை சவுதி அரேபியாவிற்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
டி20 கிரிக்கெட் தோற்றத்திற்கு காரணமே நீங்கதான்; 1996 உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியுடன் பேசிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 5) சென்றபோது, 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன் கலந்துரையாடினார்.
கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்; தனக்கு கடிதம் அனுப்பும் தமிழக தலைவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
ராம நவமியின் புனித நாளில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கும் வகையில், புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) திறந்து வைத்தார்.
ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
ஜம்முவின் கத்ராவிலிருந்து காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயிலை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் முன்னாள் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.
விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
கடந்த ஆண்டு மாஸ்கோ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் அதன் முதல் ரயில் சேவையை பெறவுள்ளது
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ரயில் சேவையைப் பெற உள்ளது.
டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி; ட்ரூத் சோஷியல் என்பது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுவிய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இணைந்துள்ளார்.
பூமிக்கு திரும்பும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸிற்கு பிரதமர் மோடி கடிதம்
இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்குப் பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1 ஆம் தேதி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.
கடந்த கால மோதல் இருந்தாலும்... பாகிஸ்தானுடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு
கடந்த கால துரோகங்கள் இருந்தபோதிலும், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் ஞானம் மேலோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உடனான போர்நிறுத்தம் குறித்த முதல் கருத்துக்களில் டிரம்ப், மோடிக்கு நன்றி கூறிய புடின்
நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை தீர்க்க முயற்சித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
மொரிஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
மகளிர் தினம் 2025: பிரதமர் மோடியின் சமூக ஊடகங்களை கையாண்ட கிராண்ட்மாஸ்டர் வைஷாலி
2025 சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக கணக்குகளை கையாண்டதன் மூலம் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாட ஒரு தனித்துவமான முயற்சியை அறிவித்தார்.
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!
இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி: வந்தாரா விலங்கு காப்பகத்தில் சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி
மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை அனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.
இஸ்லாமியர்களின் ரம்ஜான் புனித மாத தொடக்கம்; பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, புனித இஸ்லாமிய ரம்ஜான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்; வழிகாட்டுதலை வழங்க கோரிக்கை
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.