நரேந்திர மோடி: செய்தி

அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி

மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.

02 Jul 2024

ஆந்திரா

மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!

கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.

சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார்

50வது ஜி7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.

07 Jun 2024

மோடி

இன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல் 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கூடி நரேந்திர மோடியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

'உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கட்டாய வெற்றி...': பிரதமர் மோடி

நேற்று தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர், புது டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இருந்து கட்சித் தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

04 Jun 2024

வாரணாசி

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனக்கு வாரிசாக மாற்றுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்

ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது.

"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம் 

காங்கிரஸின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்து குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தோலின் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

05 May 2024

அயோத்தி

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு 

ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசத்தின் புனித நகரமான அயோத்திக்கு சென்றடைந்தார்.

சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து

ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.

வயநாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என பிரதமர் மோடி கணிப்பு 

அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, நடப்பு மக்களவைத் தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தோல்வியடைவார் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராகுல் காந்தியை சாடியுள்ளார்.

17 Apr 2024

டெஸ்லா

ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து

கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

29 Mar 2024

இந்தியா

'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பேசினார். நாட்டில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான தனது குறிக்கோள் குறித்து அவரிடம் பிரதமர் மோடி கூறினார்.

24 Mar 2024

பாஜக

பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு 

பிரதமர் நரேந்திர மோடியை "தரைகுறைவாக பேசிய" தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

13 Feb 2024

துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.

'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக

பிரதமர் நரேந்திர மோடி, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பொய்யாகக் கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாக மாலத்தீவு டிஜிட்டல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2030-க்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க இருக்கும் பிரான்ஸ்

2030ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் தனது பல்கலைக்கழகங்களுக்கு வரவேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கும்பாபிஷேகத்தை அடுத்து அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

அயோத்தியில் உள்ள ராமர் கோவில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு, இன்று காலை பொதுமக்கள் பார்வைக்காக அக்கோவில் திறக்கப்பட்டது.

22 Jan 2024

அயோத்தி

அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு 

அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.

22 Jan 2024

அயோத்தி

அயோத்தி கோவிலில் ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: பிரதிஷ்டை விழா நிறைவு

அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று வரும் நிலையில், மதியம் சரியாக 12:30:35 மணிக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை திறந்து வைத்தார்.

மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள்

மலையாள திரையுலகின் முக்கிய நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் இன்று குருவாயூரில் நடைபெற்றது.

லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு 

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

08 Jan 2024

பிரதமர்

இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அரசு, தனது அமைச்சர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டன் என்று கூறி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

தமிழகம், லட்சத்தீவு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார்.

திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம் 

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை அர்ப்பணித்தார்.

01 Jan 2024

இந்தியா

அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து 

பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டர் மூலம் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

30 Dec 2023

அயோத்தி

பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலைஞர்கள் இன்று வரவேற்க உள்ளனர்.

29 Dec 2023

அயோத்தி

அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்

அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.

வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.

18 Dec 2023

தியானம்

ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள் 

வாரணாசியின் உமராஹா பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஸ்வர்வேத் மகாமந்திரை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் உள்ள 'நமோ காட்' என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17 முதல் 30 வரை இந்த கலாச்சார விழா நடைபெற இருக்கிறது.

17 Dec 2023

குஜராத்

உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார்.

'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி 

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் சோனியா காந்தியின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

07 Dec 2023

சென்னை

சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

01 Dec 2023

துபாய்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்

துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி

இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

முந்தைய
அடுத்தது