LOADING...

பிரதமர்: செய்தி

26 Aug 2025
மாருதி

மாருதியின் முதல் உலகளாவிய மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆலையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, மாருதி சுசுகியின் இ-விட்டாராவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ரஷ்யாவுடனான போருக்கு இடையே பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகிறார் உக்ரைன் அதிபர்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இரு தரப்பினரும் தேதியை இறுதி செய்ய முயற்சிப்பதாகவும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை: குற்ற செயல்களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றால் பதவி நீக்கும் சட்டம் விரைவில்!

பிரதமர், மாநில முதலமைச்சர்கள் அல்லது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் என யாராவது கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுத்து வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

18 Aug 2025
அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் நிலைமையை தினமும் கண்காணித்து வருகிறதாம் அமெரிக்கா

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை அமெரிக்கா ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.

நேரு முதல் மோடி வரை: செங்கோட்டையிலிருந்து அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர்கள்

பிரதமர் நரேந்திர மோடி இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) செங்கோட்டையில் இருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார்.

07 Aug 2025
இந்தியா

'இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது..': டிரம்பின் 50% வரிகளுக்கு மோடி பதிலடி

இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, SCO உச்சிமாநாட்டிற்காக மோடி சீனாவுக்குச் செல்கிறார்

அடுத்த மாதம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் செல்கிறார்.

'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த எந்த உலக தலைவரும் எங்களை கோரவில்லை: ராகுல் காந்திக்கு பதிலளித்த பிரதமர்

உலகில் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

நேர்மையற்றவர் எனக்கூறி தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

16 Jun 2025
ஜி7 குழு

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்; அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?

ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி

பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.

'பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது': கார்கே

பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது

சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

02 May 2025
ஆந்திரா

அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.

பிரதமர் தலைமையில் முக்கிய பாதுகாப்பு கூட்டம்: பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கர பயங்கரவாதத் தாக்குதலில், பெரும்பாலும் பொதுமக்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோருடன் மற்றொரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.

முற்றுகிறதா போர் பதற்றம்? பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

22 Apr 2025
இந்தியா

10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாம் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைத் திட்டமான ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் கீழ் இந்திய அரசு ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக CNBCTV18 செய்தி வெளியிட்டுள்ளது.

22 Apr 2025
அமெரிக்கா

'வர்த்தக ஒப்பந்த விதிமுறைகள் உறுதியாகிவிட்டது': ஜெய்ப்பூரில் அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் 

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அறிவித்துள்ளார்.

இருநாள் பயணமாக சவுதி புறப்பட்ட பிரதமர் மோடி; ஹஜ், முதலீடு உள்ளிட்டவைகள் முக்கியத்துவம் பெறும்

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு பயணப்பட்டுள்ளார்.

10 Apr 2025
இந்தியா

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதுகளை வென்ற ஒரே இந்தியர்; மொரார்ஜி தேசாயின் சிறப்புகள்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு அரசை மத்தியில் அமைத்த முதல் பிரதமர் என்ற சிறப்பைக் கொண்ட மொரார்ஜி தேசாயின் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10) அனுசரிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, ​​புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

15 Mar 2025
கனடா

அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ​​கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

10 Mar 2025
கனடா

லிபரல் கட்சித் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி; கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி

லிபரல் கட்சித் தலைமைப் போட்டியில் வலுவான வெற்றியைப் பெற்ற பிறகு, கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.

பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

22 Feb 2025
கனடா

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி பெண் தலைவர் ரூபி தல்லா தகுதிநீக்கம்

கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்

தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.

13 Feb 2025
அமெரிக்கா

மோடி தங்கியுள்ள பிளேர் ஹவுஸ் உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல் என்று அழைக்கப்படுவது ஏன்? 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வாஷிங்டன் டிசி சென்றடைந்தார்.

இம்மானுவேல் மக்ரோன், ஜே.டி. வான்ஸின் குடும்பங்களுக்கு பிரதமர் வழங்கிய நினைவு பரிசுகள் என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சில் இரண்டு நாள் பயணத்தை மேற்க்கொண்டார்.

02 Feb 2025
பிரான்ஸ்

அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல்

பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரூ நாடாளுமன்ற அனுமதியின்றி தேசிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற சிறப்பு நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான தனது நோக்கத்தை சமிக்ஞை செய்வதால், பிரான்ஸ் அரசியல் கொந்தளிப்பின் விளிம்பில் உள்ளது.

விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு

பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.

இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் துவக்கம் ஒத்திவைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம், டிசம்பர் 2, 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான திருத்தப்பட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.

18 Nov 2024
இலங்கை

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க 

இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் அவரது இடதுசாரிக் கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து ஹரிணி அமரசூரியாவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.

BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்

ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

30 Sep 2024
ஜப்பான்

அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.

27 Sep 2024
ஜப்பான்

ஜப்பானின் அடுத்த பிரதமர் ஷிகெரு இஷிபா; யார் அவர்?

ஃபியூமியோ கிஷிடாவுக்குப் பிறகு ஜப்பானின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ஷிகெரு இஷிபா வெற்றி பெற்றுள்ளார்.

26 Sep 2024
ஜப்பான்

ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி

வெள்ளியன்று (செப்டம்பர் 27) ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.