பிரதமர்: செய்தி
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்; அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?
ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி
பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.
'பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது': கார்கே
பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்கப்பூரின் ஆளும் கட்சி புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் அமோக வெற்றி பெற்றது
சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று, புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் லாரன்ஸ் வோங்கின் கீழ் அதன் அரசியல் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.
பிரதமர் தலைமையில் முக்கிய பாதுகாப்பு கூட்டம்: பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப் படைத் தலைவர்கள் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் நடந்த பயங்கர பயங்கரவாதத் தாக்குதலில், பெரும்பாலும் பொதுமக்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோருடன் மற்றொரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
முற்றுகிறதா போர் பதற்றம்? பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
10 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டிகளுக்காக ₹1.5 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாம் இந்தியா!
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைத் திட்டமான ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் கீழ் இந்திய அரசு ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளதாக CNBCTV18 செய்தி வெளியிட்டுள்ளது.
'வர்த்தக ஒப்பந்த விதிமுறைகள் உறுதியாகிவிட்டது': ஜெய்ப்பூரில் அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அறிவித்துள்ளார்.
இருநாள் பயணமாக சவுதி புறப்பட்ட பிரதமர் மோடி; ஹஜ், முதலீடு உள்ளிட்டவைகள் முக்கியத்துவம் பெறும்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு பயணப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதுகளை வென்ற ஒரே இந்தியர்; மொரார்ஜி தேசாயின் சிறப்புகள்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு அரசை மத்தியில் அமைத்த முதல் பிரதமர் என்ற சிறப்பைக் கொண்ட மொரார்ஜி தேசாயின் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 10) அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.
அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
லிபரல் கட்சித் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி; கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி
லிபரல் கட்சித் தலைமைப் போட்டியில் வலுவான வெற்றியைப் பெற்ற பிறகு, கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னி பதவியேற்க உள்ளார்.
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!
இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி பெண் தலைவர் ரூபி தல்லா தகுதிநீக்கம்
கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.
மோடி தங்கியுள்ள பிளேர் ஹவுஸ் உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல் என்று அழைக்கப்படுவது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வாஷிங்டன் டிசி சென்றடைந்தார்.
இம்மானுவேல் மக்ரோன், ஜே.டி. வான்ஸின் குடும்பங்களுக்கு பிரதமர் வழங்கிய நினைவு பரிசுகள் என்ன?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சில் இரண்டு நாள் பயணத்தை மேற்க்கொண்டார்.
அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல்
பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரூ நாடாளுமன்ற அனுமதியின்றி தேசிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற சிறப்பு நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான தனது நோக்கத்தை சமிக்ஞை செய்வதால், பிரான்ஸ் அரசியல் கொந்தளிப்பின் விளிம்பில் உள்ளது.
விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.
சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு
பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.
இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கும் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் துவக்கம் ஒத்திவைப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம், டிசம்பர் 2, 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான திருத்தப்பட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.
இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரியாவை நியமனம் செய்தார் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க
இலங்கையின் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் அவரது இடதுசாரிக் கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து ஹரிணி அமரசூரியாவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார்.
BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்
ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.
ஜப்பானின் அடுத்த பிரதமர் ஷிகெரு இஷிபா; யார் அவர்?
ஃபியூமியோ கிஷிடாவுக்குப் பிறகு ஜப்பானின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ஷிகெரு இஷிபா வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி
வெள்ளியன்று (செப்டம்பர் 27) ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.
#PMMomentos: ஏலத்தில் விடப்படும் பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள்
பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம்.
வரி விதிப்பில் இந்தியா 'துஷ்பிரயோகம் செய்கிறது' என்றும், மோடியை 'அற்புதமான மனிதர்' என்றும் கூறிய டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று மிச்சிகனில் பிரச்சாரத்தின் போது, இறக்குமதி வரிகள் தொடர்பாக இந்தியா "மிகப் பெரிய துஷ்பிரயோகம்" செய்கிறது என்று விமர்சித்தார்.
நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அதிரடியாக பதவி நீக்கம்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை நெறிமுறை மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷாவுடன் புதன்கிழமை பேசினார்.
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது முதல்முறையன்று, தெரியுமா?
பங்களாதேஷின் பிரதமர் பதிவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா இந்தியாவிற்கு தப்பி வந்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா, நாட்டை விட்டு வெளியேறினார்; அடுத்து என்ன?
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டதாக பிபிசி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நேபாள பிரதமர் பிரசாந்தா பதவி விலகினார்
நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' ஆட்சியமைப்பதற்கான தனது ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) சென்ற வாரம் வாபஸ் பெற்றதை அடுத்து, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.
அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி
மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.
41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.
ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டல் விருதை பெறும் 3வது வெளிநாட்டு தலைவர் மோடி
நேற்று ரஷ்யாவின் கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் நடந்த சிறப்பு விழாவில், இந்திய பிரதமர் மோடிக்கு, ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான -- ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை அதிபர் புதின் வழங்கினார்.
மன் கி பாத் உரையில் பிரதமர் குறிப்பிட்ட அரக்கு காபியை பற்றி தெரிந்து கொள்வோமா?!
கடந்த வாரம் ஒளிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியின் 111வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவின் ஸ்பெஷாலிட்டியான அரக்கு காபியை பற்றி பாராட்டி பேசினார்.
நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.
G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன?
50வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு இத்தாலி சென்றடைந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார்
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார்
50வது ஜி7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.
மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி
பிரதமர் மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இன்று ஜனாதிபதி மாளிகையில், இரவு 7.15 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்?
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்தனர்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று மூன்றாவது ஐந்தாண்டு பதவிக் காலத்துக்கு களம் அமைத்துக் கொடுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்
கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.
'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா, தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"எனக்கும் கூட செய்திதான்" : பிரதமர் மோடியாக நடிப்பது பற்றி சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் சமீபத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.
2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனக்கு வாரிசாக மாற்றுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம்
நான்கு முறை ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருந்த ராபர்ட் ஃபிகோ மீது இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து
ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.
ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
"நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அதன் ஒரு பகுதியாக தி.நகர் பாண்டி பஸாரில் ரோடு ஷோ மேற்கொண்டார்.
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்
இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்த மோடி தமிழகம் வருகிறார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து
கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி
தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாட போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூட்டான் நாட்டின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?
கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் PTR பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்தார்.