NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி
    ஜப்பானின் புதிய பிரதமர் யார்?

    ஜப்பானில் அரசியல் குழப்பம்; பிரதமர் பதவிக்கு மும்முனைப் போட்டி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளியன்று (செப்டம்பர் 27) ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தற்போதைய பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவுக்கு அடுத்தபடியாக ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க உள்ளது.

    முன்னதாக, கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட குறைந்த ஒப்புதல் மதிப்பீடுகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு லிபரல் டெமாக்ரடிக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

    அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களை, குறிப்பாக சீனாவின் எழுச்சி மற்றும் அமெரிக்கத் தலைமையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைகள் உள்ள இந்த நேரத்தில் ஜப்பானின் புதிய பிரதமருக்கு அதிக நெருக்கடி உள்ளது.

    எனினும், இந்த பதவிக்கான போட்டியில் தற்போது ஒன்பது பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    போட்டியாளர்கள்

    ஜப்பான் பிரதமர் பதவிக்கான முன்னணி போட்டியாளர்கள்

    பிரதமர் பதவிக்கு கட்சிக்குள் ஒன்பது பேர் போட்டியிடுவதாகக் கூறப்பட்டாலும், முன்னணிப் போட்டியாளர்களாக பாதுகாப்பு ரீதியாக கடுமையான சித்தாந்தம் கொண்ட சனே தகைச்சி, முன்னாள் பிரதமர் ஷுனிஜிரோவின் மகன் ஷின்ஜிரோ கொய்சுமி மற்றும் மூத்த அரசியல்வாதி ஷிகெரு இஷிபா உள்ளனர்.

    இதற்கிடையே, 1955இல் இருந்து ஆட்சியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி, கிஷிடாவின் வீழ்ச்சிக்கு காரணமான ஊழல்கள் காரணமாக பலத்த பொது அதிருப்தியை எதிர்கொள்கிறது.

    இதனால் கட்சியின் புதிய தலைவர் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் பணவீக்கம், ஊதியத் தேக்கம் மற்றும் பலவீனமான யென் உள்ளிட்ட ஜப்பானின் பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்தால் மட்டுமே 2025 அக்டோபரில் நடக்க உள்ள தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிர்பந்தத்தில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    பிரதமர்
    தேர்தல்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜப்பான்

    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள் பிலிப்பைன்ஸ்
    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம் பிலிப்பைன்ஸ்
    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு  கார்த்தி

    பிரதமர்

    பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன? பிரதமர் மோடி
    மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு சர்வதேச மகளிர் தினம்
    பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு பிரதமர் மோடி
    பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு பூட்டான்

    தேர்தல்

    வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு வாக்கு சாவடி
    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் பிரதமர்
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்
    அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை வாக்கு எண்ணிக்கை

    உலகம்

    மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு! மொராக்கோ
    பெண்களுக்கான திருமண வயதை 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை முன்மொழியவுள்ள ஈராக் ஈராக்
    உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு சிறப்பு செய்தி
    யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம் யூடியூப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025