LOADING...

ராகுல் காந்தி: செய்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறையின் புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பணமோசடி புகாரை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு

அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.

'CJI முதல் CCTV வரை': SIR விவாதத்தின் போது ராகுல் காந்தியின் 3 கேள்விகள்

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்த மக்களவை விவாதத்தின் போது, ​​காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மூன்று கேள்விகளையும் நான்கு கோரிக்கைகளையும் எழுப்பினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்பை மத்திய அரசு தடுக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அவருக்குப் பரிந்துரைத்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் காந்தியை 272 முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கடுமையாக சாடியுள்ளனர்

ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் என 200க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) எதிரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடியுள்ளது.

06 Nov 2025
ஹரியானா

'நான் ஒருபோதும்...': ராகுல் காந்தி வெளியிட்ட பிரேசில் மாடல் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்

2024 ஹரியானா சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி (BJP) "திருடிவிட்டதாக" காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

05 Nov 2025
ஹரியானா

ஹரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற பிரேசிலிய மாடல் படம்: ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் கருத்தால் புதிய சர்ச்சை; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று அரசியல் ரீதியிலான சர்ச்சை வெடித்தது.

விரைவில் ஹைட்ரஜன் குண்டு; வாக்குத் திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்

காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

18 Sep 2025
கர்நாடகா

ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.

வாக்கு திருடர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாக ராகுல் காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டு

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

'நான் மன்னிக்கலாம், ஆனால்...': தாயை அவதூறாக பேசியது குறித்து பிரதமர் மோடி வருத்தம்

பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியின் பேரணியின் போது, தன்னையும் தனது மறைந்த தாயார் ஹீராபென் மோடியை பற்றியும் அவதூறான கருத்துக்கள் பேசப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம் என தேர்தல் ஆணையம் கருத்து

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

'நீங்கள் தரவை வழங்கவில்லை என்றால்...': தேர்தல் ஆணையத்தை மீண்டும் தாக்கிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம்(ECI) பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) வாக்காளர் மோசடியில் கூட்டுச் சேர்ந்துள்ளதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

'அபத்தமானது': ராகுல் காந்தியின் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளை சாடிய தேர்தல் ஆணையம் 

கர்நாடகாவில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கடுமையாக சாடியுள்ளது.

07 Aug 2025
கர்நாடகா

கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது விமானப்படையின் கைகளை அரசு கட்டிப்போட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தைப் பாதுகாக்க பாகிஸ்தானின் இராணுவ உள்கட்டமைப்பைத் தாக்க இந்தியா தயங்குவதாகக் கூறி, ஆபரேஷன் சிந்தூரை கையாண்டதற்காக அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

பூஞ்சில் பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரையிழந்த 22 குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் பெற்றோர்களையும், குடும்ப ஆதரவாளர்களையும் இழந்து அனாதைகளாகிய 22 குழந்தைகளை தத்தெடுக்கும் நடவடிக்கையை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

25 Jul 2025
காங்கிரஸ்

ஓபிசியினர் நலனை பாதுகாப்பதில் தவறு செய்துவிட்டதாக ராகுல் காந்தி பகிரங்க ஒப்புதல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) நலன்களைப் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தவும் பாதுகாக்கவும் தவறிவிட்டதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

23 May 2025
டெல்லி

ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திடீர் டெல்லி பல்கலைக்கழக (DU) வருகை கல்வி நிறுவனத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியுடன் எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு; காரணம் இதுதான்

திங்கட்கிழமை (மே 5), மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அடுத்த இயக்குநரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: சவுதி பயணத்தை பாதியில் நிறுத்தி, நாடு திரும்பினார் பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவிற்கு வந்த பொதுமக்கள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரமாக இந்தியா திரும்பினார்.

17 Apr 2025
அமெரிக்கா

அமெரிக்க பயணத்தின் போது ராகுல் காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, ஏப்ரல் 21-22 தேதிகளில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, அமலாக்கத்துறை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதிய தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுக்க மோடி, ராகுல் அடுத்த வாரம் சந்திக்கின்றனர்

தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ராஜீவ் குமாரின் வாரிசை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அடுத்த வார தொடக்கத்தில் கூடும் என்று PTI தெரிவித்துள்ளது.

23 Jan 2025
காங்கிரஸ்

ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார் 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.

09 Jan 2025
முதலீடு

இந்திய மில்க் ஷேக் பிராண்டான கெவென்டர்ஸில் ராகுல் காந்தி முதலீடு? 

பிரபல இந்திய மில்க் ஷேக் பிராண்டான கெவென்டர்ஸில் முதலீடு செய்ய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆர்வம் காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமளிக்காக ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா? 

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதையடுத்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

20 Dec 2024
பாஜக

பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு

பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அமித்ஷா அம்பேத்கர் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் கைகலப்பு; பாஜக-காங்கிரஸ் இருதரப்பும் கூறுவது என்ன?

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களிடையே நடந்த மோதலால் நாடாளுமன்றம் குழப்பமான காட்சிகளைக் கண்டது.

சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு

பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.

14 Dec 2024
காங்கிரஸ்

பெரியாரின் கொள்கை வழியில் கடைசிவரை நின்ற தலைவர்; ஈவிகேஎஸ் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றி வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலமானார்.

28 Nov 2024
காங்கிரஸ்

ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை என்ன?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்து குடியுரிமை உள்ளதாக தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு முடிவெடுக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

13 Nov 2024
வயநாடு

பிரியங்கா காந்தி MPயாக வெற்றி பெறுவாரா? வயநாட்டில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

வயநாடு கடுமையான மும்முனை தேர்தல் போட்டிக்கு தயாராக விட்டது.

03 Oct 2024
சமந்தா

சமந்தா விவகாரம்: நேரடியாக ராகுல் காந்தி-யை டேக் அறிக்கை வெளியிட்ட நடிகை அமலா

காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகாவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

28 Sep 2024
மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குழு: பாதுகாப்பு விவகாரக் குழுவில் ராகுல், தொழில்நுட்ப குழுவில் கங்கனா

வியாழன் அன்று பாராளுமன்றம் 24 முக்கிய குழுக்கள் அமைப்பதன் மூலம் அதன் நிலைக்குழுக்களை மறுசீரமைத்தது.

12 Sep 2024
இந்தியா

'இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி': மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது தனது இந்திய எதிர்ப்பு கருத்துக்காக உடனடி மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சிஆர் கேசவன் வலியுறுத்தியுள்ளார்.

'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.