புலனாய்வு: செய்தி
செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 'பயங்கரவாத பொறியியலுக்காக' ChatGPT-ஐ பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது
தேசிய புலனாய்வு முகமை (NIA), 2025 நவம்பரில் டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதல்காரர்களின் முழுமையான காலவரிசையை NIA வெளியிட்டது
ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 2025-ல் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்த விவரங்களை உள்ளடக்கிய 1,597 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் GoPro கேமராவை கண்டுபிடிக்க சீனாவின் உதவியை நாடும் NIA
ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட GoPro Hero 12 கேமரா பற்றிய தகவல்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சீனாவிடம் கோரியுள்ளது.
26/11 தாக்குதலின் குற்றவாளி தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா நடவடிக்கை
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா அரசாங்கம் தொடங்கியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி: இந்தியாவின் முதல் தேசிய கொள்கை 'PRAHAAR' வெளியீடு
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முதல் விரிவான கொள்கையான 'பிரகார்' (PRAHAAR)-ஐ மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே பெண் கருக்கலைப்பு அதிகரிப்பு: பகீர் கிளப்பும் சமீபத்திய ஆய்வு
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களிடையே ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண் கருக்கலைப்புகள் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக 'தி டெய்லி மெயில்' இதழின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?
கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவின் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளன: ஜெர்மனியில் ராகுல் காந்தி காட்டம்
ஜெர்மனிக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றுகையில், இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் சீர்குலைக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா தொடர்புகள், துருக்கி சந்திப்பு உள்ளிட்ட வெளிநாட்டுத் பின்னணி அம்பலம்
டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட முக்கிய சதிகாரர் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தலைநகர் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சதித் திட்டத்தின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமரின் நெருங்கிய கூட்டாளி ஒருவரை தேசியப் புலனாய்வு முகமை (NIA) நேற்று கைது செய்துள்ளது.
அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் விசாரணையை விரிவுபடுத்திய NIA, பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் தாய் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாத வலையமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிரப்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஒரு சாதாரண FIR வழக்கில் இருந்து அம்பலமான மிகப்பெரிய பயங்கரவாத சதி
டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த பயங்கரவாத வலையமைப்பை, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாகில் ஒட்டப்பட்ட சில சுவரொட்டிகள் மூலம் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் இந்தக் கொலைகளைச் செய்ததில் நேரடியாக ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
NIA திடீர் சோதனை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் விசாரணை
திருவாரூரில் ஹிந்து முன்னணி தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய கைதியான முகமது அலி ஜின்னா தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அதிகாலை 6 மணியிலிருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டது.
டிரம்ப் மீதான ஊழியர்களின் விசுவாசத்தை Lie Detector-கள் பயன்படுத்தி சோதிக்கும் FBI
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (FBI), அரசு ஊழியர்கள் மீது பாலிகிராஃப் பொய்-கண்டறிதல் சோதனைகளை (Lie Detector) பயன்படுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்
ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
'26/11 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்': பாகிஸ்தான் உளவாளியாக இருந்ததை ஒப்புக்கொண்ட தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அபோட்டாபாத் முதல் பூஞ்ச்-ராஜோரி வரை: பஹல்காம் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தனர்
ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதிகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ISI-க்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் சாகூர் கான் மங்களியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ISI திட்டமா? சமயத்தில் முறியடித்த டெல்லி காவல்துறை
பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த ஒரு சதித்திட்டத்தை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்ததாக உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது
தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.
அடுத்த இயக்குனர் பற்றிய ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவ இடத்தில் முப்பரிமாண அல்லது 3D மேப்பிங் செய்தது.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பை இந்திய புலனாய்வாளர்கள் எப்படி கண்டுபிடித்தனர்?
பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களின் டிஜிட்டல் தடயங்களை முசாபராபாத், கராச்சியில் உள்ள ரகசிய இடங்களில் இந்திய உளவுத்துறை அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை NIA காவலில் 18 நாள் வைக்க சிறப்பு NIA நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் வீட்டில் சிபிஐ சோதனை
மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி ஊழல் வழக்கைப் பதிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதன்கிழமை சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.
INTERPOL போல இந்தியாவின் பாரத்போல்: குற்றங்களுக்கு எதிரான இணையதளம் தொடக்கம்
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கிய பாரத்போல் என்ற புதிய இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
ஆர்ஜி கார் வழக்கு: சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள், நவம்பர் 11 முதல் விசாரணை
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒரே குற்றவாளியான சஞ்சய் ராய் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த ED
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது: சிவிசி
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது.
கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.
NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி
யுஜிசி-நெட் (பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு நடைபெற்ற ஒரு நாள் கழித்து, தேர்வை ரத்து செய்யவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
கோவையில் 2 பயிற்சி மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை
கோவை சாய்பாபா காலனியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர்களின் இல்லத்தில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ
கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை
சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஓர் பிரபல நகை கடை.