தஹாவூர் ராணா: செய்தி

13 Apr 2025

மும்பை

என்ஐஏ கஸ்டடியில் குர்ஆன் உள்ளிட்ட மூன்று விஷயங்களை கேட்டு பெற்ற தஹாவூர் ராணா

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணாவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது.

11 Apr 2025

இந்தியா

நீதி வென்றது; தஹாவூர் ராணாவை நாடு கடத்தியதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அமெரிக்கா

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணா, பல வருட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

11 Apr 2025

மும்பை

விசாரணையைத் தொடங்கியது என்ஐஏ; தஹாவூர் ராணாவிடம் கேட்கப்பட உள்ள முக்கிய விஷயங்கள் என்ன?

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் தஹாவூர் ராணாவை, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தியதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரப்பூர்வமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

11 Apr 2025

இந்தியா

தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்த பிறகு அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா

பாகிஸ்தான்-கனடா பயங்கரவாதக் குற்றவாளி தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தஹாவூர் ராணாவை 18 நாள் காவலில் எடுத்தது NIA

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை NIA காவலில் 18 நாள் வைக்க சிறப்பு NIA நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

10 Apr 2025

டெல்லி

16 ஆண்டு காலமாக காத்திருந்த நீதி: 26/11 சதிகாரர் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் டெல்லியில் தரையிறங்கினார்.