என்ஐஏ: செய்தி
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு உதவிய 2 பேரை கைது செய்தது என்ஐஏ
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இரண்டு பேரை கைது செய்துள்ளது.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை
பாகிஸ்தானுக்கான உளவு பார்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை (மே 31) அன்று எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்ஐஏவால் கைது
தெலுங்கு யூடியூபரும் பயண வலைப்பதிவருமான பய்யா சன்னி யாதவ், தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பிய பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணம் தொடர்பாக வியாழக்கிழமை (மே 29) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.
நீதித்துறை காவலில் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அனுமதி கோரும் தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, நீதிமன்றக் காவலில் இருக்கும்போது தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள அனுமதி கோரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை திங்கள்கிழமை டெல்லி நீதிமன்றம் மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைத்தது மத்திய அரசு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) உள்துறை அமைச்சகம் (MHA) முறையாக ஒப்படைத்துள்ளது.
குடும்பத்தினருடன் பேச அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை நாடியுள்ள தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேச அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
பஞ்சாபில் பல தாக்குதல்களுக்காக இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் அமலாக்க மற்றும் அகற்றல் நடவடிக்கைகள் (ERO) ஆகியவற்றால் சாக்ரமெண்டோவில் கைது செய்யப்பட்டார்.
என்ஐஏ கஸ்டடியில் குர்ஆன் உள்ளிட்ட மூன்று விஷயங்களை கேட்டு பெற்ற தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் முக்கிய சதிகாரரான தஹாவூர் ராணாவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது.
விசாரணையைத் தொடங்கியது என்ஐஏ; தஹாவூர் ராணாவிடம் கேட்கப்பட உள்ள முக்கிய விஷயங்கள் என்ன?
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் தஹாவூர் ராணாவை, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தியதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரப்பூர்வமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
ரயில் விபத்துகளில் நாசவேலைக்கு தொடர்பில்லை? என்ஐஏவின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்திய ரயில் விபத்துகளில் நாசவேலைகள் நடந்தது குறித்து உறுதியான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்வது குறித்து தகவல் தருபவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ
சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர் பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரிர் மீதான விசாரணை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகளை நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு
நேற்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் சிறைக்கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(NIA) இன்று பல இடங்களில் சோதனை நடத்தியது.
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் சோதனை செய்யும் என்ஐஏ
கடந்த வார இறுதியில் பெங்களுருவில் உள்ள பிரபல ஹோட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த விவகாரத்தில், வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ ரெய்டு
2022ஆம் ஆண்டு கோவையில் பதிவாகிய கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
பெங்களூர் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று(டிச.,13) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு
ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.
என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம்
இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது.
வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை
இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்
தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார்.
இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்-சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது
கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தினை சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம், இவர் இந்து முன்னணி பிரமுகராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளது.
பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை
தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.
கோவை, உக்கடத்தில் கோட்டையீஸ்வரன் கோயில் வாசலில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம்தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.