NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 
    பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 02, 2023
    11:01 am

    செய்தி முன்னோட்டம்

    தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார்.

    ஷாபி உஸ்ஸாமா(எ)ஷாநவாஸ், டெல்லியில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு என்பது பல மாநிலங்களில் உள்ள பயங்கரவாத வலைப்பின்னல்களை ஒடுக்க NIAவுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஒரு பிரிவாகும்.

    பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

    முன்பு ஒருமுறை அவர் புனேயில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் அவர் டெல்லிக்கு தப்பிச் சென்று அங்கு ஒரு மறைவிடத்தில் வசித்து வந்தார்.

    ஜலவ்கின்ள

    3 பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது 

    சில நாட்களுக்கு முன்பு, ஷாபி உஸ்ஸாமா என்கிற ஷாநவாஸ் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று NIA அறிவித்திருந்தது.

    இவரை தவிர, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி, அப்துல்லா ஃபயாஸ் ஷேக் ஆகிய மேலும் 2 பயங்கரவாத சந்தேக நபர்களின் விவரங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஷாநவாஸும் விவரம் தெரிவிக்கப்படாத 2 சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஷாநவாஸ் உட்பட 3 பயங்கரவாத சந்தேக நபர்களும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (IEDs) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் திரவ இரசாயனம் உட்பட பல குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்களை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    என்ஐஏ
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டெல்லி

    குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு  குருகிராம்
    ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி ஹரியானா
    ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம்  ஹரியானா
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  எய்ம்ஸ்

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு

    காவல்துறை

    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025