பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: செய்தி

பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல்

புதன்கிழமை பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தானுடனான வங்கதேச அணியின் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், இரு நாடுகளுடனான வங்கதேச கிரிக்கெட் அணியின் வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) புதன்கிழமை (மே 7) உறுதிப்படுத்தியது.

தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொடர்ந்து மௌனம் காத்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

24 Apr 2025

பிசிசிஐ

பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பா? பஹல்காம் சம்பவத்திற்குப் பின் பிசிசிஐ சொன்னது இதுதான்

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஈடுபடக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வராது; சொல்கிறார் பிசிபி தலைவர்

2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி போட்டிக்காக இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.

கடுமையான நிதி இழப்பை சந்திப்பீர்கள்; பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய மறுப்பதால் இந்தியா நிதி பின்னடைவை சந்திக்கும் என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) சாபம் விட்டுள்ளது.

ஐபிஎல்லுக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறக்கணிக்கும் தென்னாப்பிரிக்க வீரருக்கு லீகல் நோட்டீஸ்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கோர்பின் போஷுக்கு தனது ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு மேடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பங்கேற்காதது ஏன்? காரணம் இதுதான்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.

2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா?

2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறினாலும், இந்த ஆண்டு இந்தியா vs பாகிஸ்தான் மோதல் மேலும் மூன்று முறை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CT 2025: அரையிறுதியில் நுழைந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகள்; தொடரிலிருந்து வெளியேறிய பாக்.,மற்றும் வங்கதேசம்

பிப்ரவரி 24, திங்கட்கிழமை ராவல்பிண்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தகவல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்திலிருந்து (ISKP) கடத்தல் மிரட்டல்கள் வரக்கூடும் என்று பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CT 2025: இந்தியாவுக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பாகிஸ்தான்

துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 241 ரன்களுக்கு முடக்கியது.

CT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடைபெற உள்ளது.

CT 2025: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய திட்டம் எனத் தகவல்

வங்கதேசத்தை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய பிறகு, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது குரூப் பி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் புள்ளி விபரம்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான மோதல் நாளை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மிகக் குறைந்த பவர்பிளே ஸ்கோர்; மோசமான சாதனை படைத்தது பாகிஸ்தான்

கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 19) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளது.

இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளை நேரலையில் எப்போது, ​​எங்கு பார்ப்பது?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று பிப்ரவரி 19, புதன்கிழமை தொடங்க உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி மைதானத்தில் இந்திய கொடி இல்லாததால் சர்ச்சை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய தேசியக் கொடி காணப்படாதது சர்ச்சையான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025இல் இந்திய வீரர்களை கட்டிப்பிடிக்கக் கூடாது; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வார்னிங்

சாம்பியன்ஸ் டிராபி 2025 அடுத்த வாரம் தொடங்க உள்ளது, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தியாவை ஜெயிச்சே ஆகணும்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வலுவான ஆதரவைத் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதியில் இந்த மூன்று ஆசிய அணிகள் நுழையும்; ஷோயப் அக்தர் கணிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டியாளர்களுக்கான தனது கணிப்புகளைச் செய்துள்ளார்.

பிப்ரவரி 16இல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா; எந்த இடத்தில் நடக்கிறது?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று நடத்துகிறது.

சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை மற்றும் குழுக்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதியாக வெளியிட்டது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது? வெளியானது அப்டேட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அமைச்சரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவருமான ஷேக் நஹ்யான் அல் முபாரக் ஆகியோருக்கு இடையேயான மூலோபாய விவாதங்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது போட்டிகளை விளையாடுகிறது.

ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துவதாக ஐசிசி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலில் நடத்தும் என்று அறிவித்துள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்; 2026 டி20 உலகக்கோப்பையும் ஹைபிரிட் முறைக்கு மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைப்ரிட் மாடலில் நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

05 Dec 2024

ஐசிசி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன?

ஐசிசியின் தலைவராக புதிதாக பொறுப்பேற்ற ஜெய் ஷாவால் அழைக்கப்பட்ட முக்கியமான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியக் கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) ஒத்திவைக்கப்பட்டது.

2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டப்படி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான அதன் முக்கியமான கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 ஹைபிரிட் மாடலில் நடத்த திட்டம்? ஐசிசி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு

2025 சாம்பியன்ஸ் டிராபியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நவம்பர் 26 அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றுச் சாதனை படைத்தது  ஆஸ்திரேலியா

மார்கஸ் ஸ்டோனிஸின் அபாரமான அரைசதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஹோபர்ட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது.

டி20 கிரிக்கெட்டில் அபார செயல்திறன்; பாகிஸ்தானின் நீண்ட கால சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-1 என்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

15 Nov 2024

ஐசிசி

PoKயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை ஐசிசி ரத்து செய்தது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஸ்கார்டு, முர்ரி மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளுக்குள் திட்டமிடப்பட்ட கோப்பை சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரிட் முறைக்கு ஓகே சொல்லவில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பிசிசிஐ வழங்கிய ஹைப்ரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் அனைத்து ஊடக அறிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நிராகரித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது; மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ

8 வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் எமெர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திங்களன்று (செப்டம்பர் 30) அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதா என்பது குறித்த முடிவு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பந்த் சாதனையை முறியடித்தார் முகமது ரிஸ்வான்

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து அபாரமாக விளையாடியது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள்

சாம்பியன்ஸ் டிராபி 2025, அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'குரூப் - ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்தியா நேரப்படி நேற்று இரவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டி20 உலகக்கோப்பை: நாளை மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான் 

நாளை 2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் 19வது ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் ஏ மோதலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

'பாபரை ஆதரிப்பது எனது கடமை': பாகிஸ்தான் கேப்டன் பதவியை இழந்த பின் ஷாஹீன் அப்ரிடி

2024 டி20 உலகக்கோப்பை இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முந்தைய
அடுத்தது