கிரிக்கெட்: செய்தி
சிறையில் இம்ரான் கான், கவலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் புயல்கள்: பென்னி வாங்கிற்கு ஆஸ்திரேலிய கேப்டன்கள் கடிதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சச்சின், கங்குலி, டிராவிட் மீண்டும் பிசிசிஐ-க்குள் வர வேண்டும்: சுனில் கவாஸ்கர் யோசனை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் நட்சத்திர வீரர்களின் பரந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி மோசடி! முகமது ஷமியின் தம்பி கைஃப் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரரும் பெங்கால் ரஞ்சி அணி வீரருமான முகமது கைஃப் மீது லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
ஒரே ஆண்டில் 36 விக்கெட்டுகள்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்ரீ சரிணி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 2026 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் ஸ்ரீ சரிணி புதிய சாதனை படைத்துள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பை 2026: பாகிஸ்தான் அதிகாரியிடம் கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி
மகளிர் ஆசிய கோப்பை 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் முதல் டி20: அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவது யார்?
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 13-ஆம் தேதி புது தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
சந்தேகமே வேண்டாம்! 2027 உலகக்கோப்பையில் கோலி ஆடுவது குறித்து பயிற்சியாளர் பளிச் பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து எழும் சந்தேகங்களை அவரது குழந்தைப்பருவப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா முற்றிலும் நிராகரித்துள்ளார்.
காயங்களால் தொடர் பின்னடைவு! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை; இந்திய அணியின் முதன்மை ஃபிசியோ கம்லேஷ் ஜெயின் நீக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை உடற்பயிற்சி மருத்துவருக்கான (Physiotherapist) கம்லேஷ் ஜெயினின் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குத் தயாராகும் ரோஹித் சர்மா: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடருக்கான தனது தீவிர பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி: பும்ரா கம்பேக்! ஹர்ஷித் ராணா விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடர்: இந்தியா ஏ அணியில் ஹார்திக் பாண்டியா கம்பேக்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான 32 வயதான ஹார்திக் பாண்டியா, அடுத்த மாதம் (அக்டோபரில்) மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பவுள்ளார்.
இந்திய அணிக்குப் பயிற்சியாளராகும் எண்ணம் இல்லை: ஆஷிஷ் நெஹ்ரா பேட்டி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்ற போதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் திட்டம் தமக்கு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ரிவைண்ட்: எம்.எஸ். தோனி எப்படி இந்தியாவின் கேப்டன் ஆனார்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம், ராஞ்சியை சேர்ந்த ஒரு இளம் விக்கெட் கீப்பர் முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்திய நினைவுகளை மீண்டும் கொண்டுவருகிறது.
100வது முதல்தரப் போட்டியில் அடியெடுத்து வைக்கும் முகமது ஷமி! CAB வழங்கிய சிறப்பு கௌரவம்; முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 100வது முதல்தரப் போட்டியில் விளையாட தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்.
இருநாடுகளின் 75 ஆண்டு கால உறவை அமைக்கும் வரலாற்றுப் போட்டி! இந்தியாvsஜப்பான் சுஸூகி கப் T20 அறிவிப்பு
இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணிகள் வரலாற்றுப் பூர்வமாக முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் சிறப்பு டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வயது மோசடி! இந்திய யு19 சுழற்பந்து வீச்சாளர் ரோஹித் யாதவுக்கு பிசிசிஐ 2 ஆண்டுகள் தடை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வயது மோசடி காரணமாக இந்திய யு19 அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டுகள் அதிரடித் தடை விதித்துள்ளது.
SENA நாடுகளுக்கு செல்லும் முன் அதிரடி மாற்றம்! 2027 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ புதிய திட்டம் வெளியீடு
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு, ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கான புதிய ரோட்மேப்பை பிசிசிஐ உருவாக்கி உள்ளது.
ரோஹித் ஷர்மா ஓய்வு பெறப்போகிறாரா? வதந்திகளுக்குப் பிசிசிஐ அதிரடி முற்றுப்புள்ளி
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மும்பையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.
இம்ரான் கான் பற்றிப் பேச பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: PCB அதிரடி உத்தரவு
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ஜாவேத் மியாண்டாத் மற்றும் மொயீன் கான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
142 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! லார்ட்ஸ் மைதானத்தில் ஆலி ராபின்சன் மெகா சாதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் 142 ஆண்டுகால வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
51 வயதில் 5 விக்கெட்டுகள்! ஆஸ்திரேலிய ஜாம்பவானின் 96 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த ஐல் ஆஃப் மேன் வீராங்கனை
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆண், பெண் இரு பாலரிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக மூத்த பந்துவீச்சாளர் என்ற மகத்தான உலக சாதனையை ஐல் ஆஃப் மேன் அணியின் 51 வயது சுழற்பந்து வீச்சாளர் ஜோஅன் ஹிக்ஸ் படைத்துள்ளார்.
ஒரே அணியை 2 முறை வீழ்த்திய முதல் அசோசியேட் நாடு! தென்னாப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நமீபியா சாதனை
நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், வலுவான தென்னாப்பிரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி உலகக் கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் மோசமான வசதிகளால் கடுப்பான பிசிசிஐ; ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பி அணியை அனுப்ப திட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை தெரிவித்துள்ளன.
7 போட்டிகள், ஒரு தவறாவது நடந்தாலும் வாய்ப்பு போச்சு! WTC ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறப்போவது எப்படி?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 51.52% வெற்றி சதவீதத்துடன் (PCT) ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
Ind vs Aus: இந்திய U-19 கிரிக்கெட் அணியில் டிராவிட் மற்றும் சேவாக் மகன்கள் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு ICC தண்டனை
ஒரு முக்கிய நிகழ்வாக, இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தண்டனை விதித்துள்ளது.
இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி வழங்க பாகிஸ்தான் பிரதமருக்கு 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையிலும், உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்க கோரி இந்திய ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 21 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு கூட்டு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஒரே தொடரில் 2 சதங்கள்! சச்சின், டிராவிடின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தேவ்தத் படிக்கல்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் 26 வயதான இடதுகை பேட்டர் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
மைதானத்தில் எதிரணி பந்துவீச்சாளருடன் மோதல்! யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்படுமா?
கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் மைதானத்திலேயே காரசாரமான மோதலில் ஈடுபட்டார்.
4 ஐபிஎல் கோப்பைகள், 38 வயதில் ஓய்வு! அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக கரண் சர்மா அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், 4 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சாதனையாளருமான கரண் சர்மா, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா இந்திய கிரிக்கெட் தொடர்? தேதிகள் மாற்றம் குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரலாற்றுச் சாதனை: 58 ஆண்டுகால சாதனையை முறியடித்து தேவ்தத் படிக்கல் புதிய மைல்கல்
இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கல் தனது அறிமுக டெஸ்ட் சதத்தைப் பிரம்மாண்டமான டாடி ஹன்ட்ரட் ஆக மாற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
செப்டம்பரில் அதிரடி மாற்றம்! பிசிசிஐயின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமணன் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தற்போதைய தலைவருமான விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மோதல்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருமண ஆசை காட்டி ஏமாற்றம்? டெல்லி கேப்பிடல்ஸ் நட்சத்திர வீரர் அபிஷேக் போரெல் அதிரடி கைது
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரெல், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஹூக்ளி மாவட்டம் மகரா காவல் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சௌரவ் கங்குலிக்கும், அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா ஆகியோருக்கு கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான கடிதங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகல்; சர்பராஸ் கான் மாற்று வீரராக தேர்வு
இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு இலவச அனுமதி: இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உயரிய நோக்கில், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விக்கெட் கீப்பிங்.. கேட்ச் பிடித்த நாய்! மலைப்பிரதேசத்தில் குழந்தைகள் ஆடிய வித்தியாசமான கிரிக்கெட்; வைரல் வீடியோ
கிரிக்கெட் விளையாடப் போதிய வீரர்கள் இல்லாத போது, உள்ளூர் சிறுவர்கள் தங்கள் படைப்பாற்றலால் புதிய வழிகளைக் கண்டறிவது வழக்கமான ஒன்றுதான்.
ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய ஜாம்பவானின் அணியில் இணைந்த அஜிங்க்யா ரஹானே; முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி விக்கெட் கீப்பருமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, முதன்முறையாக வெளிநாட்டு லீக் தொடரில் களமிறங்கவுள்ளார்.
சீனியர் வீரர்களுக்கும் சலுகை கிடையாது! யோ-யோவை விடக் கடினமான ப்ராங்கோ டெஸ்ட்; பிசிசிஐ அதிரடி உத்தரவு
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான தோல்விகளையும் வீரர்களின் காயம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
அஜித் அகர்கருக்கு பதிலாக VVS லக்ஷ்மன் களமிறங்குவாரா? நமக்குத் தெரிந்தவை
தைனிக் ஜாக்ரன் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விவிஎஸ் லட்சுமனை சாத்தியமான மாற்று நபராகப் பரிசீலித்து வருவதால், இந்தியாவின் தலைமை தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவிக்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
திலீப்பிற்கு பதிலாக புதிய பயிற்சியாளர்! இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் கோச்சாக சுபதீப் கோஷ் நியமனம்
ஆடவர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக விளையாடியுள்ள முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முழுமையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
2027 உலகக் கோப்பை நடைபெறப்போகும் மைதானங்கள் எவை தெரியுமா?
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டம் மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ள சூழலில், இப்போட்டிகள் நடைபெறவுள்ள 12 மைதானங்கள், புதிய கருப்பொருள் மற்றும் போட்டி வடிவத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலிருந்தும் அஜின்கியா ரஹானே திடீர் ஓய்வு
இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரும் 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான அஜின்கியா ரஹானே, கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எம்.எஸ்.ஜி அணிக்காக ஸ்மிருதி மந்தனா ஆட்டத்தை வெல்லும் 88* ரன்களை விளாசினார்
ஹெடிங்லேயில் நடந்த ஒரு விறுவிறுப்பான போட்டியில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைத் தட்டிச் சென்றது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை எழுதிய உருக்கமான கடிதம், 10 வருட உழைப்பு: யார் இந்த சரான்ஷ் ஜெயின்?
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரான்ஷ் ஜெயின், இந்திய டெஸ்ட் அணியில் தனது முதல் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
16 வயதிற்கு முன்பே இரண்டு T20I அரைசதங்கள் அடித்த ஒரே வீரர்! வைபவ் சூர்யவன்ஷி புது சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணிக்கு பின்னடைவு! இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விலகல்
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
பேசுவதற்கு எதுவும் இல்லை! ரோஹித் ஷர்மா ஓய்வு ஊகங்களுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி அறிமுகம் செய்த Best Attitude மெடல்! முதலாவதாக வென்றது யார்?
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில், அணியின் உடை மாற்றும் அறையில் வீரர்களின் திறமையையும் நேர்மறை அணுகுமுறையையும் ஊக்குவிக்கும் விதமாக 'Best Attitude Award' எனும் புதிய பதக்க விருதை அணி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
15 வயதில் உலக சாதனை! சச்சின் சாதனையைத் தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி! ஜிம்பாப்வேக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம்
இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் பேட்டிங் புயல் வைபவ் சூரியவன்ஷி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்து உலக வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு 2026: கிரிக்கெட் நீக்கப்படக் காரணம் என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
முதல்முறையாக நடைபெறும் கலப்பு மாற்றுத்திறனாளி ஆஷஸ் தொடர் அறிவிக்கப்பட்டது: நமக்குத் தெரிந்தவை
முதல்முறையாக நடைபெறும் கலப்பு மாற்றுத்திறனாளி ஆஷஸ் தொடர் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி கேப்டன் பதவியை பிரிக்க வேண்டுமா? டயானா எடுல்ஜி கூறுவது என்ன?
முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பதவியை பிரித்து வழங்கும் முறையை பரிந்துரைத்துள்ளார்.
விராட் கோலி - ரோஹித் சர்மா புதிய உலக சாதனை: சச்சின் - டிராவிட் சாதனையை முறியடித்து அசத்தல்
இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களாக விளங்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் இணைந்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சாதனையை படைத்துள்ளனர்.
"லார்ட்ஸ் போட்டிதான் கடைசி ஆட்டமா?" ரோஹித் ஷர்மாவின் ஓய்வு வதந்திகளுக்கு பிசிசிஐ செயலர் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
"ஃபிஃபா கேம் போல கிரிக்கெட்டுக்கும் ஒரு ஆன்லைன் கேம்..." பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது வரலாற்றிலேயே மிக முக்கிய வணிக மைல்கல்லாக, பெங்களூருவைச் சேர்ந்த லைட்ஃப்யூரி கேம்ஸ் என்ற கேம்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.