கிரிக்கெட்: செய்தி

மகளிர் டி20 ஆசிய கோப்பை: அதிக தனிநபர் ஸ்கோரை எடுத்த கேப்டன்கள்

தம்புலாவில் 2024 மகளிர் டி20 ஆசியக் கோப்பை குரூப் பி மோதலில் மலேசியாவுக்கு எதிராக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி வெற்றியைப் பெற்றது.

இந்தியாவிற்கு வெளியே மூன்றாவது சூப்பர் கிங்ஸ் அகாடமி, சிட்னியில் நிறுவிய CSK 

இந்தியன் பிரீமியர் லீக் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னியில், மூன்றாவது சர்வதேச சூப்பர் கிங்ஸ் அகாடமியை நிறுவியுள்ளது.

டி20ஐ 20வது ஓவரில் 300 ரன்கள்  எடுத்து ரிங்கு சிங் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிங்கு சிங் டி20 போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார்.

EV ஸ்டார்ட்அப் BluSmart நிறுவனத்தில் முதலீடு செய்த 'தல' எம்.எஸ். தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, குருகிராமில் இயங்கும் மின்சார வாகனங்களுடன் (EV) பிரத்தியேகமாக ரைட்-ஹெய்லிங் (டாக்ஸி) சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ளூஸ்மார்ட்டில் முதலீடு செய்துள்ளார்.

14 Jul 2024

பிசிசிஐ

முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு(71) ரூ.1 கோடி வழங்க உள்ளதாக பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

வாங்கடே மைதானத்திலிருந்து 68 கிமீ தூரத்தில் அமையவுள்ள 1 லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய ஸ்டேடியம்

மகாராஷ்டிராவில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கோரிக்கை விடுத்தார்.

கோலாகலமாக துவங்குகிறது TNPL சீசன் 8: எங்கே பார்க்கலாம்?

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி டெல்லி வந்தடைந்தது; பிரதமரை சந்திக்கவுள்ளனர்

இந்திய கிரிக்கெட் அணியினர் வியாழக்கிழமை காலை பார்படாஸில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

பார்படாஸில் இருந்து இந்திய அணி நாளை டெல்லி வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்திய தகவல்களின்படி, பார்படாஸில் நிலவி வரும் புயல் நிலை காரணமாக இந்திய அணி புறப்படுவது தாமதமானது.

இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது! நாளை இரவு டெல்லியில் தரையிறங்கும் எனத்தகவல்

பெரில் சூறாவளி கரையை கடப்பதைத்தொடர்ந்து, டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இன்று, ஜூலை 2ஆம் தேதி பார்படாஸிலிருந்து புறப்படுகிறது.

பெண்கள் டெஸ்ட்: SAக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள்

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியுள்ளது.

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா 

2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதை அடுத்து, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டி20 இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா 

நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 போட்டித்தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

டி20 உலகக் கோப்பை: இந்தியா-இங்கிலாந்து அரையிறுதியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? 

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை இன்று மாலை எதிர்கொள்கிறது.

டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து; தொடரிலிருந்து வெளியேறிய அமெரிக்கா

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8-இல் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்தியா

தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று பார்படாஸில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து ஒயிட்-பால் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

டி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

க்ராஸ் ஐலெட்டில் நடைப்பெற்று வரும், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதி குரூப் சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க தயார்..ஆனால்; கவுதம் கம்பீரின் வினோத கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ 

2024 உலகக் கோப்பைக்குப்உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த தலைமைப் பயிற்சியாளரை யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.

டி20 உலகக்கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி

அமெரிக்காவில் நடைபெற்று வரும், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வென்றது.

டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி

நியூயார்க்கில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதனால் சூப்பர் 8 நிலைக்குத் தகுதி பெற்றுள்ளது இந்தியா.

இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம்

நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'குரூப் - ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்தியா நேரப்படி நேற்று இரவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், செர்பிய மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு

இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், இது தனது தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த கவுரவம் என்றும் கூறியுள்ளார்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல்

இந்தாண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது.

தந்தையை போலவே மகள்களும் கிரிக்கெட்டில் கில்லி; கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட வினாடி-வினா வீடியோ

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனின் மகள்கள் அவர்களின் தந்தையை போலவே கிரிக்கெட்டில் அபார அறிவை பெற்றுள்ளனர்.

15 May 2024

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளருக்கான வேட்டையைத் தொடங்கிய நிலையில், பிசிசிஐ, சிஎஸ்கே-இன் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் முன்னாள் SRH பயிற்சியாளர் டாம் மூடி ஆகியோரை அணுகியுள்ளது.

10 May 2024

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான தேடுதல் விரைவில் தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள்

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் விளையாடுவதில் தவறேதுமில்லை: ரோஹித் ஷர்மா

இந்தியா-பாகிஸ்தான் இடையே வழக்கமான இருதரப்பு டெஸ்ட் தொடர் நடத்துவதில் தவறேதுமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

07 Apr 2024

கோவை

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி

கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜூலை 5 முதல் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே, இன்று காலை கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

12 Mar 2024

பிசிசிஐ

ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2024யில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதி உடையவர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலை இன்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.

08 Mar 2024

தேர்தல்

லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம்

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை முன்னிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

"இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில்

நடப்பு சீசனின் தொடக்கத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய ஏசிஏ வற்புறுத்தியதாக குற்றம் சாட்டிய ஹனுமா விஹாரிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் பதில் அளித்துள்ளது.

22 Feb 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 22-ஆம் தேதி துவக்கம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல் 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளூர் மக்களுடன் கல்லி கிரிக்கெட் போட்டி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது; குவியும் வாழ்த்துகள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், தங்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 

வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரரான, இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் வாழ்க்கையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி: பலத்த காயத்தினால் வெளியேறினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியிடம் கவலை தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும், நேற்று நடைபெற்ற கார் விபத்தில் பலியானார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

நேற்று நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

இன்று தென்னாபிரிக்காவில் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

மீதமுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட மூத்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் திரும்பியுள்ளனர்.

கசந்த உறவுகள்; பொதுவெளிக்கு வந்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வீட்டு விவகாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு குஜராத்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை அனிருத்சிங் ஜடேஜாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய சுவாரசிய விளையாட்டு செய்திகள் 

பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியை சேர்ந்த போனியோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முந்தைய
அடுத்தது