LOADING...

கிரிக்கெட்: செய்தி

அதிக தொடர் நாயகன் விருதுகள்; சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்தார் விராட் கோலி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

INDvsSA டி20 தொடர்: காயத்தில் இருந்து மீண்ட ஷுப்மன் கில் போட்டியில் பங்கேற்க அனுமதி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருந்த இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் ஷுப்மன் கில், பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

INDvsSA 3வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினம் பிட்ச் யாருக்கு சாதகம்? ரிப்போர்ட் சொல்வது இதுதான்

இந்தியா vs தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளின் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யவுள்ளது.

சதமடித்தும் சோகம்; 7 ஆண்டுகளில் முதல்முறையாக விராட் கோலி சதமடித்த போட்டியில் இந்தியாவுக்கு தோல்வி

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்ற மாயை முடிவுக்கு வந்துள்ளது.

03 Dec 2025
ஐசிசி

ஹர்ஷித் ராணாவுக்கு ICC கண்டனம் தெரிவித்து டிமெரிட் புள்ளிகளை வழங்கியது: ஏன்? 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, நடத்தை விதிகளை மீறியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கண்டனம் தெரிவித்துள்ளது.

2026 டி20 உலக கோப்பைக்கான ஜெர்சியை இந்தியா வெளியிட உள்ளது: விவரங்கள்

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது வெளியிடப்படும் என்று ரெவ்ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளாரா? அவரே சொன்ன பதில்

ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்ததைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அவர் மீண்டும் திரும்புவாரா என்ற ஊகங்களுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

INDvsSA முதல் ODI: கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் சதம் (135 ரன்கள்) இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற உதவியது.

உலக சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா: ஒருநாள் போட்டிகளில் அஃப்ரிடியின் சிக்சர் சாதனை முறியடிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடியின் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனைய முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சாதனை நாயகன் விராட் கோலி: 52வது சதம் அடித்து சச்சினின் உலக சாதனையை முறியடித்தார்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

30 Nov 2025
ஐபிஎல் 2026

பாகிஸ்தானில் விளையாடுவதற்காக 14 ஆண்டுகளில் முதல்முறையாக ஐபிஎல்லில் இருந்து விலகினார் ஃபாஃப் டு பிளெசிஸ்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஃபாஃப் டு பிளெசிஸ், 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து விளையாடி வந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் இருந்து இந்த ஆண்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

INDvsSA முதல் ஒருநாள் போட்டி: ஆறாம் இடத்தில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்வதை உறுதி செய்தார்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) தொடங்கவுள்ள இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தனது பேட்டிங் நிலை குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் விவரங்கள்

மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) சீசனுக்கான மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், அனைத்து ஐந்து அணிகளும் தங்களது முழு பலத்துடன் தயார் நிலையில் உள்ளன.

மகளிர் ஐபிஎல் 2026: ஜனவரி 9ஆம் தேதி தொடக்கம்; இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டி

மகளிர் ஐபிஎல் (WPL) நான்காவது சீசன், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று லீக் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இன்று (நவம்பர் 27) நடந்த மெகா ஏலத்தின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை 2025: தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் சாய் சுதர்சன் சேர்ப்பு

நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை (SMAT) டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை சேர்ப்பதற்கு மாநிலத் தேர்வுக் குழு புதன்கிழமை (நவம்பர் 26) ஒப்புதல் அளித்துள்ளது.

பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னர் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பிருக்கிறதா? இந்தியாவின் நிலை இதுதான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2026 டி20 உலகக் கோப்பைகான இடங்கள், குழுக்கள் அறிவிப்பு: விவரங்கள்

பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

திடீரென நிறுத்தப்பட்ட ஸ்மிருதி மந்தனா திருமணம்? சமூக வலைத்தளத்திலிருந்து பதிவுகள் நீக்கம்

இசையமைப்பாளர் பலாஷ் முச்சால், கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனாவை திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஏமாற்றியதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: எப்போது, எங்கே பார்க்கலாம்?

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை விவரங்கள் செவ்வாய் கிழமை (நவம்பர் 25) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஒளிபரப்பு உரிமையாளர்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா: பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

INDvsSA இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக இந்திய வம்சாவளி வீரர் செனுரன் முத்துசாமி சதம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி செனுரன் முத்துசாமி அடித்த முதல் டெஸ்ட் சதத்தின் (109) உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து வலுவான நிலையை அடைந்தது.

தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

123 வருட சாதனை முறியடிப்பு; நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் அடித்து டிராவிஸ் ஹெட் உலக சாதனை

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட் மின்னல் வேகத்தில் சதம் விளாசிச் சாதனை படைத்துள்ளார்.

38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

INDvsSA இரண்டாவது டெஸ்டில் இருந்து ககிசோ ரபாடா விலகல்; தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

INDvsSA டெஸ்ட் தொடரிலிருந்து ஷுப்மன் கில் விடுவிப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கௌஹாத்தியில் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்எஸ் தோனியால் கூட செய்ய முடியாத சாதனை; வரலாறு படைத்தார் வெஸ்ட் இண்டீஸின் சாய் ஹோப்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சாய் ஹோப், கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

INDvsSA ஒருநாள் தொடர்: ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் விலகினால் இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

INDvsSA டெஸ்ட் தொடரில் இருந்து ஷுப்மன் கில் விலகல்; உறுதி செய்தது பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கழுத்து காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றில் இரண்டாவது மோசமான தோல்வி; இந்திய கிரிக்கெட் அணியின் சோகம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு, 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார்.

16 Nov 2025
ஐபிஎல் 2026

டிசம்பர் 16 அன்று அபுதாபியில்... ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான தேதி மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள எதிஹாட் அரினாவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 சீசனுக்கு இவர்தான் கேப்டன்; உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடுவுக்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தங்கள் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

15 Nov 2025
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு பட்டியல்

ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக பத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை இறுதி செய்துள்ளனர்.