LOADING...

கிரிக்கெட்: செய்தி

INDvsSA முதல் டெஸ்ட்: 17 ஆண்டுகளில் முதல் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2026: ஷேன் வாட்சனை அடுத்து டிம் சௌத்தியும் கேகேஆர் அணியில் இணைந்தார்

ஐபிஎல் 2026க்கான ஏலம் மற்றும் தக்கவைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி நிர்வாகப் பிரிவில் தீவிரமான நியமனங்களைச் செய்து வருகிறது.

ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்

மூன்று முறை ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) சீசனுக்கு முன்னதாக, முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை தனது புதிய உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்

ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகியிருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான்.

ஐபிஎல் 2026: ஜடேஜா மட்டுமில்லையாம்; சிஎஸ்கே அணியில் 5 முக்கிய வீரர்களை விடுவிக்க திட்டம்

வரவிருக்கும் 19வது இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசனுக்காக அனைத்துப் பத்து உரிமையாளர்களும் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் வரலாற்றுச் சாதனை

ரஞ்சி கோப்பை பிளேட் குழு போட்டியில் மேகாலயா அணியின் ஆகாஷ் குமார் சவுத்ரி, ஒரு இன்னிங்ஸில் தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் அடித்து முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரவீந்திர ஜடேஜாவைக் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சி?

இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு பெரிய வீரர் பரிமாற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்தாவது போட்டி ரத்து; ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஐசிசியின் இந்த புதிய விதியால் 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு இடமில்லை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது.

ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக DLS முறையில் இந்தியா பரபரப்பு வெற்றி

ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2025 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி பாகிஸ்தானை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பரபரப்பு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகளின் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகளின் முழு விவரங்கள்

மகளிர் ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் அணிகள் தங்கள் அணி வீராங்கனைகளின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன.

INDvsAUS 4வது டி20: வாஷிங்டன் சுந்தரின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ₹11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம்; மகளிர் கிரிக்கெட் அணியின் நிலை என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முறையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் பிரிவுகளில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர்.

முழங்கால் காயம் காரணமாக அஸ்வின் BBL 2025-26 தொடரில் இருந்து விலகினார்: விவரங்கள் 

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின் ரவிச்சந்திரன் முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் (BBL) சீசனில் இருந்து விலகியுள்ளார்.

ஆஷஸ் தொடருக்குத் தயாராக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து டிராவிஸ் ஹெட் விலகல்

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் சர்வதேசத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திரத் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

"சம ஊதியத்திற்கு கிடைத்த பலன்": மகளிர் உலக கோப்பை வென்றதும் BCCI கூறியது இதுதான்!

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் ஐசிசி-யை விட அதிக ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்க பெண்கள்: முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதி போட்டியில் ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அரை சதங்கள் இந்தியாவை மொத்தம் 298/7 ரன்கள் என்ற இலக்கை எட்ட வைத்தன.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா சாதனை

நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் முக்கிய சாதனையை முறியடித்தார்.

வரலாற்றுச் சாதனை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா புதிய உச்சம்

நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திச் சாதனை படைத்தார்.

நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான்; ஆசிய கிரிக்கெட் ரைசிங் ஸ்டார்ஸ் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு 

ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ODI ரன்கள்; மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ஒருநாள் ரன்களைக் கடந்து குறிப்பிடத்தக்கச் சாதனையைப் படைத்தார்.

INDvsAUS 2வது T20I: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் MCG மைதானத்தில் களமிறங்குகிறது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம், புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) நடைபெற உள்ளது.

ஐபிஎல் 2026 சீசனுக்கு கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனிற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு அபிஷேக் நாயர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்கள் ஓய்வு கட்டாயம்; தென்னாப்பிரிக்கா தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு விளையாடாமல் ஓய்வில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்கள் உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸ்திரேலியா: அரையிறுதி முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்

2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதி போட்டி வியாழக்கிழமை நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ள அதிக வயதுள்ள வீரர் ஆனார் ரோஹித் சர்மா

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைபிடித்த மிக வயதான வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

நைட்ஹுட் பெறுகிறார் முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்: விவரங்கள்

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது புகழ்பெற்ற ஆட்டத்திற்காக நைட் பட்டம் பெற்றுள்ளார்.

BCCI-யின் துரித நடவடிக்கையால் ஷ்ரேயாஸ் ஐயர் உயிர் காப்பாற்றப்பட்டது: தகவல்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது காயம் அடைந்து, சிட்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு

வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேற்றம்; சிட்னி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்த சாதகமான செய்தியாக, சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) இருந்து அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

27 Oct 2025
பிசிசிஐ

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் இதுதான்; அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் குறித்த அதிகாரப்பூர்வ மருத்துவத் தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் சம்யுக்தா, கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்துடன் காதலா? இன்ஸ்டா புகைப்படத்தால் கிளம்பிய வதந்தி

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் பிரபலமான நடிகை மற்றும் மாடல் அழகியான சம்யுக்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விலா எலும்பு காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

காயம் காரணமாக முதல் ஆஷஸ் டெஸ்டில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்; ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக, இங்கிலாந்துக்கு எதிரான 2025-26 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக விலக்கப்பட்டுள்ளார்.

27 Oct 2025
இந்தூர்

இந்தூர் பாலியல் வன்கொடுமை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு 'பாடம்': மத்தியப் பிரதேச அமைச்சரின் சர்ச்சை கருத்து

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை, மர்ம நபர் ஒருவர் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரராக வீரேந்திர சேவாக்கின் நீண்ட கால சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சனிக்கிழமை (அக்டோபர் 25) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரு பிரம்மாண்டமான மைல்கல்லை எட்டினார்.