விஜய்: செய்தி
ஜனநாயகன் டிக்கெட் விலை கட்டுப்பாடு? விஜய் கடைசி படத்திற்கு ரூ.190 கட்டணக் கட்டுப்பாடு குறித்து வெளியான முக்கியத் தகவல்
நடிகராக இருந்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வெளியீட்டிற்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஜனநாயகன் ரிலீஸ்: எம்.ஜி.ஆருக்குப் பின் 49 ஆண்டுகள் கழித்து தமிழ் திரையுலகில் நிகழவிருக்கும் வரலாற்று அதிசயம்
தமிழ் திரையுலகில் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு, விபரம் அறிந்த ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலோட எதிர்பார்த்துக் காத்திருந்த "முதலமைச்சர் நடிக்கும் திரைப்படம்" என்ற சிறப்புமிக்க டைட்டில் கார்டை காணும் தருணம் இறுதியாகக் கனிந்துள்ளது.
"அப்பா விஜய், அம்மா சங்கீதா..." சினிமா என்ட்ரி பற்றி இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராகியுள்ள விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
தவறு செய்தால் அமைச்சர் பதவி காலி, 'ரீல்ஸ்' எடுக்க தடை:அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து FDFS நேரம் உறுதி
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் திரையுலக பயணத்தின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் சென்சார் போர்டுடன் நடத்தப்பட்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக ஜூலை 23 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
லஞ்சம் கேட்டால் உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்புங்க: த.வெ.க அரசு அறிவித்த புதிய புகார் எண்!
தமிழ்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க த.வெ.க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை குழுவின் புதிய சான்றிதழ் மற்றும் ரன்டைம் விவரங்கள்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திரையுலகிற்கு விடைதரும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' உலகெங்கும் ஜூலை 23ஆம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கும் ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர்-காவ்யா மாறனுக்கு நவம்பர் மாதம் திருமணம்?
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாரன் ஆகியோரின் திருமணம் குறித்த யூகங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ரூ.1,000 கோடி திட்டங்களுடன் ரூ.3 கோடி சிறப்பு நிதி அறிவித்த முதல்வர் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேற்று வருகை தந்தார் ஜோசப் விஜய்.
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராகப் பணியாற்றி வரும் லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டரில் 'தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்'! இணையத்தைக் கலக்கும் ஜனநாயகன் அப்டேட்
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சனிக்கிழமை (ஜூலை 11) மாலை சமூக வலைதளங்களில் வெளியானது.
'அவர்கள் நாடகம் ஆடினார்கள்..பழி என் மேல் போடப்பட்டது': கரூரில் முதல்வர் விஜய் ஆவேசம்
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்து முதல்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் விஜய்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதல்முறையாக கரூர் வரும் முதல்வர் விஜய்; என்ன பிளான்?
கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழக முதல்வர் விஜய் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படம்) என்று அழைக்கப்படும் 'ஜன நாயகன்', கடந்த 7 மாதங்களாக நீடித்த சென்சார் சிக்கல்களைத் தாண்டி, ஒருவழியாக சென்சார் வாரியத்தின் 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது.
அல்லு அர்ஜுன்-லோகேஷ் கனகராஜின் 'AA23': லுக் டெஸ்ட் வீடியோ விரைவில்!
அல்லு அர்ஜுன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்திற்கான லுக் டெஸ்டை முடித்துள்ளார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் இறுதியாக ஜூலை 24 அன்று வெளியாகிறது?
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம், இறுதியாக ஜூலை 24 அன்று வெளியாகலாம் என கனடா விநியோக நிறுவனமான யார்க் சினிமாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தபடியே அரசு ஆஸ்பத்திரிக்கு OP அப்பாயிண்ட்மென்ட்: 'நலம்AI' வாட்ஸ்அப் வசதி அறிமுகம்; பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, அரசு சேவைகளை மக்களின் விரல் நுனிக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் சர்ச்சை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்
தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்துள்ள கடைசித் திரைப்படமான ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த வதந்திகளுக்குப் படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கரூர் விவாகரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு குட்டு; முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரையின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறது: அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தலைவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
அண்ணன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா படத்தில் முதல்வர் விஜயின் மகள் செய்த முக்கிய காரியம்; ஷிவ் பண்டிட் வந்தது இப்படித்தான்
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகளான திவ்யா சாஷா, எப்போதும் ஊடக வெளிச்சம் படாமல் ஒதுங்கியே இருப்பவர்.
ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை? தணிக்கை நிலவரம் குறித்த புதிய தகவல்
நடிகரும், தற்போது தமிழக முதல்வராகவும் இருக்கும் விஜய் நடிப்பில் ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தற்போதைய திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு தற்போதைய பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிவேக பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்சார் சர்ச்சை முடிவுக்கு வருகிறதா? தமிழக முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலையில் ரிலீஸ்?
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்', நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த ஜூலை மாதமே திரைக்கு வரவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடிக்கு அடுத்தடுத்து விழும் அடிகள்: நாளை தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மிக மோசமான உட்கட்சிப் பூசலையும், சரிவையும் சந்தித்து வருகிறது.
என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது கொள்கை ரீதியான கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்
பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: திரிஷா பகிர்ந்த புகைப்படமும், திமுக ஐடி விங்கின் காரசார விமர்சனமும்
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் ஜூன் 22 அன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகிய தமிழக அரசு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகே 'தீபதூன்' என்ற இடத்தில் விளக்கேற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது வழக்கமான பாணியில் ஒரு 'குட்டி ஸ்டோரி' மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்; யார் இந்த 'தி ரூட்' ஜெகதீஷ்?
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிக முக்கியமான நகர்வாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக 'The Route' நிறுவனத்தின் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா வாழ்த்து கூறாதது ஏன்? பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி.ஜோசப் விஜய் ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள்: சட்டசபையில் வெளியாகுமா மகளிருக்கான ₹2,500 மற்றும் தங்க மோதிர அறிவிப்புகள்?
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ஜாலியா இருந்த ஒருத்தன்: நடிகர் ஜீவாவின் புதிய திரைப்பட டீசர் வெளியீடு! சிஎம் விஜய் வசனம் ஹைலைட்
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று (ஜூன் 21) வெளியிடப்பட்டுள்ளது.
2 கோடி உறுப்பினர்களைக் கடந்து தமிழக வெற்றிக் கழகம் இமாலய மைல்கல்!
தென்னிந்திய அரசியல் வரலாற்றையே ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போடும் வகையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேர்க்கை தற்பொழுது 2 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், கர்நாடக அரசு தன்னிச்சையாகக் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது: மாற்று இடத்தைத் தேடும் தமிழக அரசு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னைக்கான இரண்டாவது புதிய பசுமை வழி விமான நிலைய திட்டத்தை முற்றிலும் கைவிடுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் முழுமையான கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்குகிறது.
'ஜன நாயகன்' பட தணிக்கை அப்டேட்: ஜூன் 19-ல் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?
தளபதி விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', தொடங்கியதில் இருந்தே பல்வேறு கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது.
தமிழக மின்வெட்டு சர்ச்சை பேச்சுக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட விளக்கம்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மாஸ்டர்' நடிகர் மகேந்திரன், தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினை குறித்துத் தான் பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு இன்று அதிகாரப்பூர்வமாகத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ரூ.75,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு முழுமையாகப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விரைவில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புதிய ஓடிடி தளம்: தமிழக அரசு ஒப்புதல்
திரையரங்குகளுக்கு அடுத்தபடியாகத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் முக்கிய வாழ்வாதார முதலீடாக டிஜிட்டல் தளங்கள் உருவெடுத்துள்ளன.
MLA-களுக்கு 2 நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs) இரண்டு நாள் பிரத்தியேக பயிற்சி முகாமை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது.
செப்டம்பர் 17 முதல் 6 - 8 ஆம் வகுப்புகளுக்குக் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
"காணொலி விசாரணைக்கு அனுமதியில்லை": விவாகரத்து வழக்கில் முதலமைச்சர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்தது செங்கல்பட்டு நீதிமன்றம்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கில், இரு தரப்பினரும் காணொலித் தளம் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையைச் செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் தற்பொழுது நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
"நீதி வேண்டும் விஜய் அண்ணா!" முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவிட்டு நாமக்கல்லில் இளைஞர் தற்கொலை!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான கோரிக்கை கடிதம் எழுதி வைத்துவிட்டு, 25 வயது கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் விஜய்! கொல்லூர் மூகாம்பிகைக்கு 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை: சண்டி யாகத்தின் ரகசியம் என்ன?
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மிக முக்கிய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் விஜய், தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகாவிற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
'கொல்லூர் மூகாம்பிகை' கோயிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்; அரசியல் தலைவர்கள் பலர் அங்கு செல்வதன் ரகசியம் என்ன?
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது 3 நாள் டெல்லி பயணத்தை இன்று (ஜூன் 12) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பின் முழு விவரம்!
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்க முடியாத சூழல் உருவானது.
அரசியலில் குதித்த ராகவா லாரன்ஸ்! தவெக சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்தார்.
'ஜனநாயகன்' லீக்: பல வாரமாக டிமிக்கி கொடுத்த முக்கிய மாஸ்டர்மைண்ட் கைது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில், இந்தச் சட்டவிரோதச் செயலின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரியை தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
3 நாள் பயணமாக டெல்லிக்கு சென்ற முதல்வர் விஜய்: என்ன அஜெண்டா?
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கத் தீர்மானத்தை நிராகரித்த சபாநாயகர்
மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவளித்த அதிமுகவை சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நிராகரித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்ற போது,"பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதே அரசின் முதல் இலக்கு" எனக் கூறி, அதற்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பில் மேடையிலேயே கையெழுத்திட்டார்.
டெல்லியில் இன்று கூடுகிறது இந்தியா கூட்டணி! காங்கிரஸ் 'துரோகம்' என திமுக புறக்கணிப்பு
நாடாளுமன்ற மற்றும் அண்மையில் நடந்து முடிந்த மாநில சட்டமன்ற தேர்தல் பின்னடைவுகளுக்கு பிறகு, தங்களின் எதிர்கால அரசியல் உத்திகளை வகுப்பதற்காக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' (INDIA) கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கள்கிழமை (ஜூன் 8) புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறுகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று; என்ன எதிர்பார்க்கலாம்?
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.