அறிவியல்: செய்தி

நோபல் பரிசு பெற்ற 'கடவுள் துகள்' இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் 94 வயதில் காலமானார்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், தனது 94 வயதில் காலமானதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.

01 Jan 2024

இஸ்ரோ

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள்

2024-ன் முதல் விண்வெளித் திட்டமாக 'XPoSat' (X-ray Polarimeter Satellite) திட்டத்தை இன்று செயல்படுத்தியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

31 Dec 2023

இஸ்ரோ

ஜனவரி 1ல் விண்ணில் ஏவப்படுகிறது கருந்துளைகளை ஆய்வு செய்ய இஸ்ரோவின் புதிய செயற்கைகோள்

2023-ல் சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில், 2024-னை புதிய விண்வெளி திட்டத்துடன் தொடங்கவிருக்கிறது இஸ்ரோ.

22 Dec 2023

பூமி

மிக குறுகிய பகல் நேரத்தைக் கொண்ட டிசம்பர் 22ம் நாள், ஏன் தெரியுமா?

பூமியில் இன்றைய நாளானது (டிசம்பர் 22), இந்த ஆண்டின் மிகவும் குறுகிய நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நாளை குளிர்கால சங்கிராந்தி (Winter Solstice) என அழைக்கின்றனர்.

18 Dec 2023

நாசா

'விண்வெளியில் தொலைந்த தக்காளிகள்' குறித்த நாசாவின் சுவாரஸ்ய வீடியோ பதிவு

சர்வதசே விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், சின்னச் சின்னப் பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்வதும் முக்கியமான ஒரு பரிசோதனையாக நாசாவால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

08 Dec 2023

சீனா

மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம் 

சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகத்தினை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள் 2020ம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

28 Nov 2023

பூமி

விண்கல் மட்டுமல்ல எரிமலைகளும் டைனோசர்களின் அழிவில் பங்காற்றியிருக்கலாம்: புதிய ஆய்வு

165 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வலம் வந்து கொண்டிருந்த டைனோசர்கள், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து முழுவதுமாக அழிந்தன.

28 Nov 2023

பூமி

பூமியின் மையப்பகுதியில் உள்ள மென்படலத்தின் உருவாக்கம் குறித்து கண்டறிந்த விஞ்ஞானிகள்

பல ஆண்டு காலமாக பூமியின் மையப்பகுதியின் மேலேயிருக்கும் மென் படலம் ஒன்று அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராய் இருந்து வந்திருக்கிறது. 'எனிக்மாட்டிக் E பிரைம்' (Enigmatic E Prime) எனப்படும் இந்த மென்படலம் எப்படி உருவாகியிருக்கலாம் என்பது குறித்த விடையை தற்போது அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

26 Nov 2023

சூரியன்

சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.

நாசாவுக்கு முன்பாக செவ்வாய் கிரக மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர திட்டமிடும் சீனா

2033-ம் ஆண்டு செயல்படுத்தப்படவிருக்கும் விண்வெளித் திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரத் திட்டமிட்டிருக்கிறது நாசா.

13 Nov 2023

டெல்லி

செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்? 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியின் சில இடங்களில் காற்றின் தரம் 530 என்ற மிக மோசமான அளவை எட்டியிருப்பதோடு, உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரமாகவும் மாறியிருக்கிறது டெல்லி.

06 Nov 2023

லடாக்

முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?

வான்வெளியில் தோன்றும், வடக்கின் ஒளிவெள்ளம் (Northern Lights) என பொதுவாக அழைக்கப்படும் துருவ ஒளிவெள்ளமானது (Aurora borealis) முதல் முறையாக பல்கேரியா நாட்டிலிருந்து காணப்பட்டிருக்கிறது.

ஓசோன் மண்டலத்தை அழிக்கும் திறன் வாய்ந்த நியூட்ரான் நட்சத்திர மோதல்

விண்வெளியில் நியூட்ரான் நட்சத்திரங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அளவில் சிறிய ஆனால் மிக மிக அடர்த்தியானவை நியூட்ரான் நட்சத்திரங்கள். நமது சூரியனை விட பலமடங்கு பெரிய நட்சத்திரங்கள் தன்னுடைய அந்திம காலத்தில் உள்ளீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கருந்துளையாக மாறும்.

கொக்கெய்ன் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகளவில் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போதை வஸ்துவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் போதைப் பொருளாகவும் இருப்பது கொக்கெய்ன் என்று போதைப் பொருள்.

23 Oct 2023

பூமி

பூமியின் மையக்கருவில் இருந்து கசியும் ஹீலியம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

பூமியின் மையக் கருவில் கசிவு ஏற்பட்டிருப்பதை புதிய ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு 

அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்னமும் பல இடங்களில் மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

12 Oct 2023

நாசா

'பென்னு' சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நாசா

பூமியில் இருந்து விண்வெளியில் 9 கோடி கிமீ தொலைவில் உள்ள பென்னு சிறுகோளிலிருந்து பாறை மாதிரியை ஒசிரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-REx) திட்டத்தின் மூலம் பூமிக்கு எடுத்து வந்தது நாசா.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்

இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி துவக்கி வைதார்.

வெள்ளி கோள் குறித்த நீண்ட கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் கட்டுரை

பூமிக்கு அடுத்திருக்கும், உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகக் கருதப்படும் வெள்ளி கிரகத்தின் (Venus) மீது ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், வெள்ளி கிரகத்தில் ஏற்படும் குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

28 Sep 2023

சென்னை

'பசுமை புரட்சியின் தந்தை' விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் காலமானார்

'பசுமை புரட்சியின் தந்தை' என போற்றப்படும் வேளாண்துறை விஞ்ஞானியான எம்.எஸ்.ஸ்வாமிநாதன் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98.

25 Sep 2023

நாசா

தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா

வெற்றிகரமான ஏழு ஆண்டு திட்டத்திற்குப் பின்பு, பூமியிலிருந்து 8.23 கோடி கிமீ தொலைவில் இருக்ககூடிய, '101955 பென்னு' என்ற குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசாவின் OSIRIS-REx ஆய்வுக்கலம்.

ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர்

அறிவியல் துறையில் சின்னஞ்சிறிய நீர்வாழ் நுண்ணுயிர்களை 'டார்டிகிரேட்ஸ்' என்று கூறுவர்.

புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு 

புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

19 Sep 2023

பூமி

ஆழ்கடல் சுற்றுச்சூழலை பாதிக்கும் கடல் வெப்ப அலைகள், புதிய ஆய்வு முடிவுகள்

நிலப்பரப்பில் ஏற்படும் வெப்ப அலைகளைப் போலவே, கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்த புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளானது 'நேச்சர் கிளைமேட் சேஞ்சு' இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பேரண்ட விரிவாக்கத்தில் விஞ்ஞானிகளிடையே நீடிக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியாலும் தீர்க்க முடியாத குழப்பம்!

நாம் வாழும் இந்தப் பேரண்டமானது ஒவ்வொரு நொடியும் விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அது எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதையும் விண்வெளி ஆய்வாளர்கள் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்.

புறக்கோள் ஒன்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முயற்சிக்கும்  விஞ்ஞானிகள்!

பூமியைத் தவிர இவ்வண்டத்தின் பிற கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தே வருகிறார்கள். இவ்வகையான விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னணியில் இருக்கிறது நாசா.

புரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள் 

வரும் செப்டம்பர் 18 அன்று, தமிழ் மாதத்தில் புனிதமான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது.

02 Sep 2023

இஸ்ரோ

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!

சந்திரயான் 3யைத் தொடர்ந்து இன்று ஆதித்யா L1 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. திட்டமிட்டபடி இன்று நண்பகல் 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு

எப்போதுமே நாம் செய்ய முடியாத அல்லது நமக்குக் கிடைக்காத விஷயங்கள் மீது நமக்கு ஒரு தனி ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான ஆர்வங்களுள் ஒன்று தான் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது.

நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3. வெற்றிகரமான தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நிலவில் மேற்பரப்பில் தங்களுடைய வேலையைத் துவக்கின விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

25 Aug 2023

இஸ்ரோ

ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு? 

சந்திரயான் 3யைத் தொடர்ந்து, ஆதித்யா L1 என்ற சூரியனை ஆய்வு செய்வதற்கான அடுத்த திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் முதல் வாரம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்

அறிவியல் ரீதியாக ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோமை முதன் முறையாக வரிசைப்படுத்தியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியில் வாழும் உயிரினங்களில் இரு வகையான குரோமோசோம்கள் காணப்படுகின்றன.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்

கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான 2%விஞ்ஞானிகள் பட்டியலினை அமெரிக்கா நாட்டினை சேர்ந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஜான் லொன்னிடிஸும் அவரது குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி

இன்று உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்கும் துறைகளுள் ஒன்று விண்வெளித்துறை. இந்தத் துறையில் டாப் 10 நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது இந்தியா.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படத்தில் பதிவான 'கேள்விக்குறி' போன்ற அமைப்பு

விண்வெளியில் புதிதாக உருவாகி வரும் இரண்டு நட்சத்திரங்களை படம்பிடிக்கும் போது, 'கேள்விக்குறி' வடிவிலான அமைப்பு ஒன்றும் அதில் பதிவாகி விஞ்ஞானிகளிடம் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு

அக்டோபர் 28, 2021ல் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் பெரும் சூரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அதன் தாக்கம் பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டது கண்டறியப்பட்டது.

அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?

அடுத்த பத்தாண்டுகளில் பல நவீன விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள். மேற்கூறிய அனைத்து நாடுகளும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.

30 Jul 2023

நாசா

வாயேஜர்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு, விரைவில் சரியாகும் என நம்பிக்கை தெரிவிக்கும் நாசா

1977, ஆகஸ்ட் 20-ல் வாயேஜர் 2 (Voyager 2) விண்கலத்தை பூமியில் இருந்து அனுப்பியது நாசா. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களையும், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் பகுதியையும் அருகிலிருந்து ஆராயும் பொருட்டு இந்த வாயேஜர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இருண்ட பொருளே இல்லாத விண்மீன் மண்டலத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்

இந்தப் விண்வெளியின், பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இருண்ட பொருளே (Dark Matter) நிரப்பியிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். அதாவது, இந்தப் பேரண்டமானது 85% இருண்ட பொருளாலேயே ஆகியிருக்கின்றது என்றும், இருண்ட பொருள் இல்லாத இடமே இல்லை எனவும் கருதி வந்தனர்.

22 Jul 2023

டெல்லி

பேச்சுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கருவி

அறிவியலின்படி மனிதர்களாகிய நாம் பேசுவதற்கு நமது வாயைப் பயன்படுத்துகிறோம். வாய்ப் பகுதியில் இருக்கும் தசைகளை அசைத்து காற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒலியை உருவாக்கி அதனைக் கொண்டு பேசுகிறோம்.

நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்?

2019-ல் தோல்வியடைந்த சந்திராயன்-2வின் தொடர்ச்சியாக நாளை விண்ணில் பாயவிருக்கிறது சந்திராயன்-3. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிலவை மையப்படுத்திய தங்களது விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கின்றன.

ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ?

இதுவரை சந்திரனிற்கு பல நாடுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே இதுவரை அதன் தென்துருவப் பகுதியை அடைந்ததில்லை. அனைத்து திட்டங்களுமே பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பக்கத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

11 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ

சந்திராயன்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

10 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன?

2019-ல் இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அதன் தொடர்ச்சியான சந்திராயன்-3 திட்டம் வரும் வெள்ளியன்று செயல்படுத்தப்படவிருக்கிறது. சரி, சந்திராயன்-3 திட்டத்தில் முந்தைய திட்டத்திலிருந்து என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன? பார்க்கலாம்.

வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள்

விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு குறித்து தேடல் மனிதர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோம் என நம்ப மறுப்பது தான் அதற்குக் காரணம்.

08 Jul 2023

இஸ்ரோ

சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

கடந்த 2019-ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திராயன்-2 திட்டம் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட சந்திராயன்-3 திட்டமானது வரும் ஜூலை 14 அன்று செயல்படுத்தப்படவிருக்கிறது.

120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கேலக்ஸியை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

விண்வெளியில் பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சுழல் வடிவம் கொண்ட NGC 3256 என்ற கேலக்ஸியைப் படம் பிடித்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்! 

நேற்றிரவு இந்த ஆண்டின் முதல் விண்வெளி நிகழ்வான 'Super Moon'-ஐ அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள். அதேபோல், இந்த மாதம் வேறு என்னென்ன விண்வெளி நிகழ்வுகளைக் காண முடியும் என்று பார்க்கலாமா?

இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்?

பூமிக்கு அருகே இந்த ஆண்டு தோன்றவிருக்கும் நான்கு 'சூப்பர் மூன்'களில் (Super Moon) முதல் சூப்பர் மூன் இன்று இரவு தோன்றவிருக்கிறது. முதலில் சூப்பர் மூன் என்றால் என்ன?

உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம்

உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் வகையிலான புதிய திட்டங்களை செயல்படுத்தும் தீவிரத்துடன் இருக்கிறது, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு. அதன் ஒரு பகுதியாக, சூரியஒளி பூமியை அடையாமல் குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை தீட்டி வருகிறது அமெரிக்கா.

02 Jul 2023

நாசா

செவ்வாயில் இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டருடனான தொடர்பை சரிசெய்த நாசா விஞ்ஞானிகள்

கடந்த 2020-ம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு பெர்செவரன்ஸ் என்ற ரோவருடன் இன்ஜென்யூவிட்டி என்ற ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்தது நாசா.

02 Jul 2023

உலகம்

உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா?

ஒவ்வொரு வருடமும் ஜூலை 2-ம் நாள் உலக UFO தினமாகக் கொண்டாடப்படுகிறது. UFO-க்கள் மற்றும் பூமியைக் கடந்து பிற கோள்களில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கி

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) யூக்ளிட் தொலைநோக்கி நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

விண்வெளியில் நமது சூரிய குடும்பம் அமைந்திருக்கக்கூடிய பால்வெளி மண்டலத்திற்கு உள்ளேயே தோன்றிய அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

27 Jun 2023

உலகம்

லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார்

இன்று மின்னணு சாதனங்கள் முதல் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் குட்டெனௌ தன்னுடைய 100-வது வயதில் நேற்று முன் தினம் காலாமானார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது

புது டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் நிறுவப்பட்டுள்ளது.

01 Jun 2023

இந்தியா

பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  

பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள்.