NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
    உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு

    உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    01:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

    குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்தப் போக்கு அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிட்டப்பார்வை ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார கவலையாக உருவாகி வருகிறது. 2050ஆம் ஆண்டளவில் இது மில்லியன் கணக்கான குழந்தைகளை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    தொற்றுநோயால் வீட்டிற்குள் முடங்கிய குழந்தைகள் செல்போன் பார்ப்பது அதிகரிப்பு மற்றும் லாக்டவுன்கள் காரணமாக வெளிப்புற செயல்பாடு குறைக்கப்பட்டது சிக்கலை மோசமாக்கியுள்ளது.

    கிட்டப்பார்வைக்கு அதிக பாதிப்பு ஆசியாவில் உள்ளது. அதிலும், ஜப்பானில் அதிகபட்சமாக 85% குழந்தைகளும் தென் கொரியாவில் 73% குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சீனா மற்றும் ரஷ்யாவில் 40% க்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆய்வு

    50 நாடுகளில் ஆய்வு

    பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் கண் மருத்துவத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஆறு கண்டங்களில் உள்ள 50 நாடுகளில் உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரின் தரவை பகுப்பாய்வு செய்தது.

    இவற்றில் கிட்டப்பார்வை குறைபாடு மிகக் குறைவாக பராகுவே மற்றும் உகாண்டாவில் பதிவாகியுள்ளது.

    அங்கு ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய கிட்டப்பார்வை விகிதம் 1990 முதல் 2023 வரை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

    இப்போது கொரோனாவிற்கு பிறகு 36% குழந்தைகளை பாதிக்கிறது. கிட்டப்பார்வையைத் தடுக்க, குழந்தைகள் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம், குறிப்பாக ஏழு முதல் ஒன்பது வயது வரையிலான வெளியில் செலவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அறிவியல்
    உலகம்
    உலக செய்திகள்
    கண் பராமரிப்பு

    சமீபத்திய

    ஆன்லைனில் மின்சார கட்டணம் செலுத்துகிறீர்களா? பயனர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல் மின்சார வாரியம்
    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இனி சிக்கல் இல்லை; டிராகன் காப்ஸ்யூல் மிரட்டலை வாபஸ் பெற்றார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா
    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்

    அறிவியல்

    புறக்கோள் ஒன்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முயற்சிக்கும்  விஞ்ஞானிகள்! விண்வெளி
    பேரண்ட விரிவாக்கத்தில் விஞ்ஞானிகளிடையே நீடிக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியாலும் தீர்க்க முடியாத குழப்பம்! விண்வெளி
    ஆழ்கடல் சுற்றுச்சூழலை பாதிக்கும் கடல் வெப்ப அலைகள், புதிய ஆய்வு முடிவுகள் பூமி
    புதிய தேசிய விஞ்ஞான்புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு - மத்திய அரசு  தொழில்நுட்பம்

    உலகம்

    வண்ணங்கள் நிறைந்த வானம்: நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் ஹாட் ஏர் பலூன் விழா சுற்றுலா
    மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு! மொராக்கோ
    பெண்களுக்கான திருமண வயதை 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை முன்மொழியவுள்ள ஈராக் ஈராக்
    உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு சிறப்பு செய்தி

    உலக செய்திகள்

    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் ஷேக் ஹசீனா
    அமெரிக்காவில் தயாராகும் 100 வீடுகளைக் கொண்ட உலகின் முதல் 3டி பிரிண்டிங் குடியிருப்பு அமெரிக்கா
    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள் பங்களாதேஷ்
    மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் ட்ரோன் தாக்குதல்; 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி மியான்மர்

    கண் பராமரிப்பு

    சோர்வடைந்த கண்களுக்கு, அழுத்தத்தை போக்க சில பயனுள்ள டிப்ஸ் ஆரோக்கியம்
    கண் பார்வை பறிபோகும் அபாயம் கொண்ட ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன? ஆரோக்கியம்
    காண்டாக்ட் லென்ஸ் அணிபவரா  நீங்கள்? நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை வாழ்க்கை
    பியூட்டி டிப்ஸ்: தினசரி ஐ-கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் அழகு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025