குழந்தைகள்: செய்தி
100க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
டெலிகிராமின் பில்லியனர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ், தனது 17 பில்லியன் டாலர் சொத்து முழுவதையும் தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா?
2022 ஆம் ஆண்டு மருத்துவமனை ஃப்ரீசரில் தனது இறந்த குழந்தையை விட்டுச் சென்ற ஹாங்காங் பெண் ஒருவர் தைவான் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
'தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் மகப்பேறு விடுப்பு உரிமை உண்டு': சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு/குழந்தை தத்தெடுப்பு/மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் தீர்ப்பளித்துள்ளது.
குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கு ஆண் குழந்தை; இன்ஸ்டாகிராமில் அறிவித்த தம்பதி
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் நடிகை சாகரிகா காட்கே தம்பதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்து, இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
குழந்தை கடத்தப்பட்டால் மருத்துவனை உரிமம் ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குழந்தை கடத்தல் வழக்கை மோசமாக கையாண்டதாக உத்தரபிரதேச அரசு மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) கடுமையாக விமர்சித்ததுடன், நாடு தழுவிய அளவில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கண் பார்வை பிரச்சினைகள்; காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
கண்ணாடி அணியும் இளம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிகரித்து வரும் கவலையாக மாறியுள்ளது.
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு திங்கட்கிழமை (மார்ச் 24) பெண் குழந்தை பிறந்துள்ளதாக, இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்துள்ளனர்.
திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொள்ள தமிழக முதல்வர் அறிவுறுத்தல்; காரணம் இதுதான்
2026 எல்லை மறுவரையறை திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக மாநிலத்தில் உள்ள புதுமணத் தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'மிகச்சிறந்த பரிசு... விரைவில்': கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்
பிரபல பாலிவுட் தம்பதிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்பு குறித்து அறிவித்துள்ளனர்.
தேசிய பெண் குழந்தைகள் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்
இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
Gen Z, பூமர் போல 2025-ல் பிறந்த குழந்தைகள் எப்படி அழைக்கப்படுவார்கள் தெரியுமா?
2025 மற்றும் 2039க்கு இடையில் பிறந்த குழந்தைகளை ஜெனெரேஷன் பீட்டா என குறிப்பிடுவார்கள். இந்த தலைமுறையினரை 2025ஆம் ஆண்டு வரவேற்கவுள்ளோம்.
இரண்டாவது குழந்தை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அவரது மனைவி ரித்திகா சஜ்தேவும் நவம்பர் 15, 2024 அன்று தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாக மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
குழந்தைகள் ஆன்லைனில் வீடியோ பார்க்கும் நேரம் இரண்டு ஆண்டுகளில் 60% அதிகரித்துள்ளது
காந்தரின் 2024 Kidscan India அறிக்கை, இந்தியாவில் உள்ள குழந்தைகள், குறிப்பாக Generation Alpha (2010க்குப் பிறகு பிறந்தவர்கள்) டிஜிட்டல் மீடியாவில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல; விளையாட்டும் முக்கியம்; பெற்றோர்களே இதை தெரிஞ்சிக்கோங்க
கல்வி வெற்றியையே பெரும்பாலும் முதன்மையாக கருதும் சமூகத்தில், ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதும் முக்கியமாகும்.
உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு கல்வி மீது மோகம் காட்டும் 90 சதவீத இந்திய பெற்றோர்கள்; ஆய்வில் வெளியான தகவல்
எச்எஸ்பிசியின் வாழ்க்கைத் தர அறிக்கை 2024இன் படி, அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வியைக் கொடுக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது.
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் புற்றுநோய் வார்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் திடீர் விசிட்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள இலவச குழந்தைகள் புற்றுநோயியல் வார்டுக்கு திடீர் விசிட் அடித்தனர்.
காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர்
காஸாவில் நடந்து வரும் போரின் விளைவாக இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (ஐவிஎஃப்) சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியுள்ளன.
5 வயதிலேயே AI கல்வி தொடங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் பெற்றோர்கள்
சிலிக்கான் பள்ளத்தாக்கில், செயற்கை நுண்ணறிவை (AI) மையமாகக் கொண்ட கோடைகால முகாம்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஐந்து வயதுக்குட்பட்டவர்களாக சேர்க்கும் ஒரு போக்கு உருவாகி வருகிறது.
இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம்
தற்போது வரை அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே இலவசமாக செலுத்தப்பட்டு வந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, இனி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கும் வகையில் விரைவில் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை வெளியிட்டது மேட்டல் நிறுவனம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மை தயாரிப்பாளரான மேட்டல், அதன் முதல் பார்வையற்ற பார்பி பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி மத சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பாடுகளை நிறுத்தியது
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்டு ஹெல்த் அண்ட் நியோனாட்டாலஜி (SICHN) மூலம் தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் மனித பால் வங்கி, இந்த திட்டத்தை "ஹராம்" அல்லது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கும் மத ஆணையைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு
விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் ஏவியேஷன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
கோடை வெயில் கொளுத்த போகுது..உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சில டிப்ஸ்
இந்த வருடம் கோடை வெயில் மிகவும் பயங்கரமாக இருக்கும். அதற்கான சாம்பிள் பல மாநிலங்களில் இப்போதே காட்ட துவங்கி விட்டது.
உங்களுக்கு ஏற்ற பாலை தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு சின்ன கைடு
தற்போது சந்தையில் பல வகையான பால் மற்றும் பால் மாற்று வகைகள் உள்ளன. நமக்கு எது சிறந்தது என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?
ஆதார் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அதென்ன பால் ஆதார்? அதற்கு எப்படி விண்ணப்பிப்பது?
UIDAI ஆனது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணான ஆதார் அட்டையை வழங்குகிறது.
குழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு. கட்டாயமாக பிறந்த குழந்தைகளுக்கு 5 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
சாலஞ் வீடியோ என்ற பெயரில் ஆபாசம்: சம்மன் அனுப்பிய குழந்தைகள் நல வாரியம்
தாய்மார்கள் மற்றும் மகன்கள் சம்பந்தப்பட்ட 'அநாகரீகமான' உள்ளடக்கம் தொடர்பாக யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம்
கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா.,கட்சியின் எம்.பி.மனோஜ் ஜா, மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயம் என்பதில் ஆளும்கட்சியின் நிலைக்கப்பாட்டினை அறிய விரும்புவதாக கூறினார்.
திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள்
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது.
தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள்
தெலுங்கானா மாநிலத்தில் தமிழ்வழி பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சங்கம் சரத் திரையரங்கம் அருகில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஒருவாரமே ஆன பச்சிள ஆண் குழந்தை ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
துபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர்
துபாய் நாட்டில் வசிக்கும் பல இந்தியர்கள் அங்கு நடக்கும் வாராந்திர குலுக்கலில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு
கடந்த 2022ம்.,ஆண்டு சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பேட்டரி ரிலே பெட்டியினை திருடியதாக ரயில்வே பாதுகாப்புப்படை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை
தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது பட்டாசுகள் தான்.
மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல்
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி 2022ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் மச்சு ஆற்றின் மீதிருந்த மும்பை மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள்
நாடு முழுவதும் இன்று(அக்.,24) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள்
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா-திருஏறங்காவு என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குரூப்(62).
இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ?
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 24ம் தேதி உலக போலியோ தினம் அனுசரிக்கப்படுகிறது.
அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை
'மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளவாறு பழங்காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே மருத்துவம் நிறைந்திருந்தது.
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின் உடல் உறுப்புகள் தானம்
குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அதன் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ?
உலகம் முழுவதும் இன்று(அக்.,16) உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?
உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.
இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்துபவரா நீங்கள்?
இன்றைய வாழ்க்கை சூழலில் மொபைல் போன் என்பது நமது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் எவை தெரியுமா?
இக்காலத்தில் குழந்தை வளர்ப்பதில், பெற்றோர்கள் தனியாக ஸ்பெஷல் கிளாஸ் செல்ல வேண்டும் போல. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும், கேட்ஜெட்டுகளுக்கும் நன்றி..!
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், நடப்பாண்டில் 2 ,71,000 பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி
தமிழ்நாடு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த காரணத்தினால் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்
குழந்தைகளுக்கு, குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.
ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக 11 மாத குழந்தைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு
சிக்கிம் மாநில முதல் அமைச்சர் பிரேம் சிங் தமாங், தனது மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை மற்றும் குழந்தையின் தந்தைக்கு ஒரு மாத விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்
பால் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுவதாகும்.
உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள், சத்தான உணவை எடுக்கிறதா என்பதை உறுதி செய்ய அவ்வப்போது தவறி விடுகிறார்கள் பெற்றோர்கள். நம் கண்காணிப்பில் இல்லாதபோது, பிள்ளைகள் உணவை முழுவதுமாக சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெற்றோர்கள். இருப்பினும், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை: