LOADING...

சமூக ஊடகம்: செய்தி

இன்ஸ்டா ட்ரென்ட்ஸ்: 'Nano Banana' 3D ட்ரெண்ட் என்றால் என்ன? தெரிந்துகொள்வோம்

சமூக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்னர் ஜிபிலி இமேஜ்கள் ட்ரெண்ட் ஆனது.

09 Sep 2025
நேபாளம்

இளைஞர்கள், கலவரத்திற்கான காரணம்: வங்கதேச போராட்டம் vs நேபாள போராட்டம்- ஒரு பார்வை

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நேபாளத்தில் வெடித்த இளைஞர்கள் தலைமையிலான போராட்டம், அந்நாட்டின் ஆட்சியை ஆட்டம் காண வைத்தது.

09 Sep 2025
நேபாளம்

Gen Z போராட்டங்களில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சமூக ஊடகத் தடையை நீக்கிய நேபாள அரசு

வன்முறை மோதல்களில் குறைந்தது 20 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், 300 பேர் காயமடைந்ததை அடுத்து, நேபாள அரசாங்கம் திங்களன்று இரவு சமூக ஊடக தளங்கள் மீதான தடையை நீக்கியது.

08 Sep 2025
நேபாளம்

சமூக ஊடகத் தடைக்கு எதிராக நேபாளத்தில் Gen Z மிகப்பெரிய போராட்டம்;  14 பேர் கொல்லப்பட்டனர் 

KP.சர்மா ஒலி அரசாங்கத்தில் ஊழலை எதிர்த்தும், 26 சமூக ஊடக தளங்களை தடை செய்வதற்கான அதன் சமீபத்திய நடவடிக்கையை எதிர்த்தும் நேபாளத்தில் ஒரு பெரிய போராட்டத்தை Gen Zக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

05 Sep 2025
எக்ஸ்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக, "இந்தியாவை சிதைக்க வேண்டும்" என்று வெளிப்படையாகப் பதிவிட்ட ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் குந்தர் ஃபெஹ்லிங்கர்-ஜான் என்பவரின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.

20 Jul 2025
அமெரிக்கா

கோல்ட்ப்ளே சர்ச்சைக்குப் பிறகு சிஇஓ ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளதாக  ஆஸ்ட்ரானமர் அறிவிப்பு

ஒரு பெரிய நிறுவன மாற்றத்தில், ஆஸ்ட்ரானமர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி பைரன், ஒரு கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் கிறிஸ்டின் கபோட்டுடன் நெருக்கமான தருணத்தில் இருப்பதைக் காட்டும் ஒரு வைரல் வீடியோ பரவியதைத் தொடர்ந்து பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.

ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கை முடக்க உத்தரவிடவில்லை என மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள சமூக ஊடக கணக்கை முடக்க எந்த சட்டப்பூர்வ உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) தெளிவுபடுத்தியது.

06 Jul 2025
எக்ஸ்

ராய்ட்டர்ஸ் ஊடகத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 5) இரவு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகள் மீது மீண்டும் தடை விதிப்பு; முழுமையான தடைக்கு கோரிக்கை

பல பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடக கணக்குகள் மீது இந்தியாவில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

03 Jul 2025
மெட்டா

த்ரெட்ஸ் செயலியில் DM செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது மெட்டா

மெட்டா தனது த்ரெட்ஸ் செயலியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நேரடி மெசேஜ் அனுப்புதல் (DM) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பெண் நீதிபதியை ஹனி எனக் கூறிய வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஒரு நீதிமன்ற அறையில், நேரடி ஒளிபரப்பு அமர்வின் போது, ​​உதவி அட்டர்னி ஜெனரல் வில்லியம் கோசெலிஸ்கி தற்செயலாக ஒரு நீதிபதியை "ஹனி (Honey)" என்று அழைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோசியல் சமூக வலைதளம் முடங்கியது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது வெற்றிகரமான ராணுவத் தாக்குதலை அறிவித்த சிறிது நேரத்திலேயே, அவரது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியல் அமெரிக்கா முழுவதும் பெரும் செயலிழப்பை சந்தித்தது.

பயனர்கள் அறியாமல் தனிநபர் தரவுகளை சேகரிக்கும் ஏஐ கருவிகள்; சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை

சாட்ஜிபிடி, கோபைலட் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதால், சைபர் பாதுகாப்பு நிபுணர் கிறிஸ்டோபர் ரமேசன் குறிப்பிடத்தக்க தரவு தனியுரிமை தாக்கங்கள் குறித்து எச்சரிக்கிறார்.

மரணத்திற்கு பிறகு நமது டிஜிட்டல் சொத்துக்கள் என்ன ஆகும்? குடும்பத்தினர் அதை மீட்பது எப்படி?

டிஜிட்டல் வாழ்க்கை தனிப்பட்ட அடையாளத்துடன் பெருகிய முறையில் பின்னிப் பிணைந்து வருவதால், டிஜிட்டல் மரபு என்ற கருத்து வாழ்க்கையின் இறுதித் திட்டமிடலின் ஒரு முக்கியமான ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத அம்சமாக மாறியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாகவா? கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராயின் தோற்றம்

கேன்ஸ் திரைப்பட விழா 2025 இல் ஐஸ்வர்யா ராய் பச்சனின் தோற்றம் சமூக ஊடகங்களில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சமூக ஊடக பயனர்களை குறிவைத்து டான்ஸ் ஆஃப் தி ஹிலாரி வைரஸ் தாக்குதல்; சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் போர் நிறுத்த அறிவிப்பால் தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், "டான்ஸ் ஆஃப் தி ஹிலாரி" வைரஸ் என்று அழைக்கப்படும் புதிய தீம்பொருள் அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை அமைப்புகள் ஒரு முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்து பிரதமர் திட்டம்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

ஸ்கைப்பை முழுமையாக இழுத்து மூடியது மைக்ரோசாப்ட்; டீம்ஸ் தளத்திற்கு மாறுவது எப்படி?

மைக்ரோசாஃப்ட் திங்கட்கிழமை (மே 5) அன்று ஸ்கைப்பை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது. இது ஆரம்பகால வீடியோ அழைப்பு தளங்களில் ஒன்றின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

14 Apr 2025
நடிகர்

நடிகர் ஸ்ரீயின் பரிதாபமான நிலைக்கு சரியான சம்பளம் கிடைக்காதது தான் காரணமா?

கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களில் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் நடராஜனின் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி;  ட்ரூத் சோஷியல் என்பது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுவிய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இணைந்துள்ளார்.

20 Mar 2025
எக்ஸ்

தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளமான எக்ஸ் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

10 Mar 2025
எக்ஸ்

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி; நிறுவனம் சொல்வது என்ன?

எலான் மஸ்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ், உலகம் முழுவதும் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் துஷ்பிரயோகத்தை சமூக ஊடகங்கள் எவ்வாறு கையாள்கின்றன? அறிக்கை கோரும் மத்திய அரசு

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை(CSAM) தடுப்பதற்காக சமூக ஊடக தளங்கள் முன்னெடுத்துள்ள பணிகளை கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

மகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.

நிதி நெருக்கடியில் எக்ஸ் தளம் தத்தளிப்பதாக ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் எலான் மஸ்க் தகவல்

எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தின் நிதி நெருக்கடியை ஒப்புக்கொண்டார்.

சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கட்டுப்பாடு? வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) விதிகளின் வரைவை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் தேவை என்று பரிந்துரைக்கிறது.

02 Jan 2025
மலேசியா

X மற்றும் YouTube ஆகியவை மலேசியாவில் தடை செய்யப்படுகிறதா? என்ன காரணம்?

எலான் மஸ்கின் எக்ஸ் மற்றும் கூகுளின் யூடியூப் ஆகியவை மலேசியாவின் புதிய சமூக ஊடக சட்டத்திற்கு இணங்காததால் தடைசெய்யப்படும் நிலையில் உள்ளன.

எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தத் தேவையில்லை; எலான் கூறியதன் பின்னணி என்ன?

எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதை விமர்சித்த பின்னர் பரவலான விவாதத்தைத் தூண்டினார்.

29 Nov 2024
மெட்டா

ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடை சட்டத்திற்கு மெட்டா கண்டனம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகங்களை அவசரமாக தடை செய்ததற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது.

விவாகரத்து குறித்த தவறான வதந்திகளுக்கு எதிராக நடவடிக்கை; ஏஆர் ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்தது குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு சட்டரீதியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18 Nov 2024
நயன்தாரா

நயன்தாராவின் டாகுமெண்டரி படம் 'பியாண்ட் தி ஃபேரி டேல்' எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து

நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படம் வெளியாகும் முன்னரே சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகளை ஈர்த்தது.

16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய ஆஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயது வரம்பை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

04 Nov 2024
எக்ஸ்

இனி பிளாக் செய்யப்பட்டவர்களின் பதிவுகளையும் பார்க்கலாம்; எதிர்ப்புகளுக்கு மத்தியில் எக்ஸ் தளம் வெளியிட்ட புது அப்டேட்

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான பிரபலமான சமூக ஊடகத் தளமான எக்ஸ், அதன் பிளாக் அம்சத்தில் சர்ச்சைக்குரிய மாற்றத்தை இப்போது வெளியிட்டுள்ளது.

எக்ஸ் தளத்திற்கு போட்டியாக தொடங்கப்பட்ட ப்ளூஸ்கை சமூக ஊடகத்திலும் கட்டண சந்தா திட்டம் அறிமுகம்

வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக தளமான ப்ளூஸ்கை கட்டணச் சந்தா சேவையைத் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

15 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு; நார்வே அரசு அதிரடி

சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதை தடுக்க நார்வே அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பிக் பாஸ் 18: பிக் பாஸிற்கு தமிழ் கற்றுத்தந்த ஸ்ருத்திகா அர்ஜுன்; வைரலாகும் வீடியோ

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ள ஸ்ருத்திகா, வரலாற்றில் முதல்முறையாக அந்த பிக் பாஸ்ஸிற்கு தமிழ் கற்று தந்துள்ளார்.

இனி லைக்ஸ் எண்ணிக்கையை இன்ஸ்டாகிராமில் மறைக்க முடியும்; எப்படி தெரியுமா?

இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது தங்கள் பதிவுகளில் உள்ள லைக் எண்ணிக்கையை எளிதாக மறைக்க முடியும்.

ப்ளூஸ்கை சமூக வலைதள பதிவிறக்கங்கள் கிடுகிடு உயர்வு; பின்னணியில் எக்ஸ் தளத்தின் புதிய அறிவிப்பு

பிரபல சமூக ஊடக தளமான ப்ளூஸ்கை, அதன் பயனர் தளத்தில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த சமூக வலைதள ஸ்டார்ட்அப் ஒரு நாளில் 5,00,000 பயனர்களைச் சேர்த்தது.

முந்தைய
அடுத்தது