சமூக ஊடகம்: செய்தி
வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்புபவரா நீங்க? இனி ஆப்பையே ஓபன் பண்ண வேண்டாம்! ஹோம் ஸ்கிரீனில் வரும் புதிய விட்ஜெட்
உலகில் மிகப்பிரபலமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதுப்பிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.
தேர்ட் பார்ட்டி டூல்கள் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகளை இலவசமாகத் தானியங்குபடுத்துவது (Automation) எப்படி?
சமூக ஊடக பதிவுகளை தானியங்குபடுத்துவதன் மூலம் நிறைய நேரம் மற்றும் உழைப்பை மிச்சப்படுத்தலாம், குறிப்பாக நிறைய அக்கவுண்ட்களை நிர்வகிக்க வேண்டியவர்களுக்கு இது ரொம்ப உதவும்.
தந்தையர் தினம் 2026: வெறும் ஸ்டேட்டஸோடு நிறுத்தாமல் அப்பாவுக்கு என்ன பரிசு வாங்கித் தரலாம்?
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமை உலகளவில் தந்தையர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த 2026-ஆம் ஆண்டில் வரும் ஜூன் 21-ஆம் தேதி தந்தையர்தினம் வருகிறது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்ய பிரிட்டன் திட்டம்
தி கார்டியன் பத்திரிகையின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் "அதிக ஆபத்துள்ள" சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ட்ரோலர்களுக்கு அல்டிமேட்டம் கொடுத்த நடிகர் நட்டி! இணையத்தைக் கிளப்பும் புது சர்ச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி (நடராஜ் சுப்பிரமணியம்), சமூக ஊடகங்களில் தன்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி, ஆபாசமாகப் பேசி வரும் ட்ரோலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வயது குறைந்த பயனர்கள் ஸ்பாட்லைட் பதிவுகளைப் பொதுவெளியில் பகிர்வதை தடுக்க ஸ்னாப்சாட் உத்தி
சிறு வயது பயனர்களை தனிப்பட்ட தகவல்கள் கசியவிடப்படுவதிலிருந்து பாதுகாக்க, ஸ்னாப்சாட் தனது உள்ளடக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்குகிறது.
டிரம்ப் அனிமே மீம்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ஜப்பானிய ரசிகர்கள் கோரிக்கை
ஜப்பானிய மங்கா மற்றும் அனிமே ஆர்வலர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை தனது சமூக ஊடகப் பதிவுகளில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் பதிவுகளுக்குத் தடை! சமூக வலைத்தளங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!
சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பதிவுகளை உடனடியாக முடக்குமாறு முகநூல், எக்ஸ் மற்றும் யூடியூப் தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் புதிய அதிரடி! இன்ஸ்டாகிராம் பிளஸ், பேஸ்புக் பிளஸ், வாட்ஸ்அப் பிளஸ் திட்டங்கள் அறிமுகம்: முழு கட்டண விபரம்
சமூக ஊடகத்துறையில் புதிய புரட்சியாக மெட்டா நிறுவனம் தனது பிரபல செயலிகளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றிற்குப் பிரத்யேக 'பிளஸ்' (Plus) சந்தா திட்டங்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது.
ஏமாற்றமளித்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களை சுயபரிசோதனை செய்துகொள்ள அழைப்பு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிவிட்டது.
ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்
நவீன டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது.
ரெடிட் தளத்திற்குப் செக் வைத்த மெட்டா! ரகசியமாக வெளியான புதிய Forum ஆப் - என்னென்ன ஸ்பெஷல்?
முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டா, ரெடிட் (Reddit) தளத்திற்குப் போட்டியாக ஃபோரம் (Forum) என்ற புதிய விவாத செயலியை ஐஓஎஸ் தளத்தில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
நிதிநிலைக்கேற்ப (Budget) அலங்காரப் பொருட்களை வாடகைக்கு எடுப்பது எப்படி?
அலங்காரப் பொருட்களை (Decor items) வாடகைக்கு எடுப்பது, உங்கள் இடத்தைப் பொலிவுபடுத்துவதற்கு மிகவும் சிக்கனமான ஒரு வழியாகும்.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க நார்வே திட்டமிட்டுள்ளது
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவை, இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நார்வே அறிவித்துள்ளது.
IT விதி திருத்தங்கள் 2026: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! தனிநபர் போஸ்ட்களுக்கும் இனி கட்டுப்பாடு?
இந்தியாவில் டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இல் மத்திய அரசு சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
"இதற்குத்தானே ஆசைப்பட்டோம்!" இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு கமெண்ட் எடிட்டிங் வசதி; ஆனால் ஒரு கண்டிஷன்
சமூக வலைதள ஜாம்பவானான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் பதிவிடும் செய்திகளை ஒழுங்குபடுத்த IT விதி மாற்றங்களை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
போர் தீவிரமடைகிறதா? வெள்ளை மாளிகையின் மர்ம பதிவுகள் கவலையை தூண்டுகிறது
வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் தொடர்ச்சியான புதிரான வீடியோக்களையும் தெளிவற்ற படங்களையும் பதிவிட்டுள்ளது, இது வரவிருக்கும் அறிவிப்பு குறித்த யூகங்களைத் தூண்டியுள்ளது.
கேமிங் செயலி மூலம் சந்தித்த, ISIS மற்றும் அல்கொய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது
பல மாநிலங்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக, இந்தியத் துணைக்கண்டத்தின் அல்-கொய்தா (AQIS) மற்றும் ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'காரியங்களை செய்து முடிக்கும் தலைவர்': மோடியை பாராட்டும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை "காரியங்களைச் செய்து முடிக்கும் தலைவர்" என்று பாராட்டியுள்ளார்.
எக்ஸ் கிரியேட்டர்களுக்கு ஷாக் நியூஸ்! வருவாய் குறைப்பு திட்டத்தை நிறுத்தி வைத்த எலான் மஸ்க்; பின்னணி இதுதான்
சமூக வலைத்தளமான எக்ஸ், தனது வருவாய் பகிர்வு கொள்கையில் கொண்டு வரவிருந்த ஒரு அதிரடி மாற்றத்தை எலான் மஸ்க் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
டீனேஜ் வயதினருக்கான சமூக ஊடகத் தடையை சோதனை செய்யும் பிரிட்டன்
பிரிட்டன் அரசாங்கம், குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைகள் மற்றும் செயலி நேர வரம்புகளைச் சோதனை முறையில் செயல்படுத்த உள்ளது.
சமூக ஊடகங்களில் KYC கட்டாயம்? ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை
சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் அதிகரித்து வரும் போலி கணக்குகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க, பயனர்களுக்கு KYC கட்டாயமாக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம், டிக்டாக் மனநலத்திற்கு மிகவும் மோசமானவை: ஆய்வு
உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை விட இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மன ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
ரீல்ஸ் பார்ப்பது ஓய்வு அல்ல! மூளைக்கு நிஜமான அமைதி தருவது எப்படி? டிஜிட்டல் சோர்வில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்
இன்றைய வேகமான உலகில், பலர் தங்களுக்குப் புத்தி மழுங்கிவிட்டது அல்லது மனதளவில் சோர்வாக இருக்கிறது என்று உணர்கிறார்கள்.
'இனி அமைதியாக இருக்க முடியாது!' குடும்ப ஆடியோ கசிவால் கொதித்தெழுந்த ராஷ்மிகா மந்தனா; 24 மணிநேர கெடு விதிப்பு
சமூக வலைதளங்களில் தனது குடும்ப உறுப்பினர் தொடர்பான ஆடியோ கிளிப் ஒன்று பரவி வருவது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் அதிரடி: 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்தோனேசியாவும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை விதித்தது ஆந்திரா
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
பொறுப்பு இல்லையென்றால் சட்ட நடவடிக்கை! டீப்ஃபேக் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி பேச்சு
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை? பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சூசகம்
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
உங்கள் மகள் திடீரென அமைதியாகிவிட்டாரா? அது வெறும் 'மூட் ஸ்விங்' அல்ல; எச்சரிக்கையாக இருங்கள்!
இன்றைய போட்டி நிறைந்த கல்விச் சூழல், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் வளரும் பெண் குழந்தைகள் முன்னெப்போதும் இல்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
டிகிரி மட்டும் போதாது! கொரோனாவுக்குப் பிறகு இந்திய இளைஞர்கள் மத்தியில் டிரேடிங் மோகம் அதிகரித்தது ஏன்?
கொரோனா பெருந்தொற்று காலம் என்பது வெறும் ஆரோக்கியம் சார்ந்த நெருக்கடி மட்டுமல்ல, அது ஒரு தலைமுறையின் வேலைவாய்ப்பு சிந்தனையை அடியோடு மாற்றிய ஒரு காலகட்டம்.
போஸ்ட் போட முடியலையே! இந்தியாவில் மீண்டும் முடங்கிய எக்ஸ்! சென்னை, கோவை உட்பட பல நகரங்களில் பாதிப்பு!
எலான் மஸ்கிற்குச் சொந்தமான எக்ஸ் தளம், வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மாலை மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இது இரண்டாவது முறையாக நிகழ்ந்த முடக்கமாகும்.
ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்க திட்டமா?
ஆந்திர பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டமியற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
எலான் மஸ்கின் எக்ஸ் தளம் மூலம் ஆபாசம்; 72 மணி நேரக் கெடு விதித்த இந்திய அரசு
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் பெண்களுக்கு எதிரான ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி, மத்திய அரசு அந்நிறுவனத்திற்குத் திட்டவட்டமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரான்சும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதிக்க உள்ளது
ஆஸ்திரேலியாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி, 2026 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கான சமூக ஊடக தளங்களை தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
Year Ender 2025: ரன்வீர் சிங் முதல் கமல்ஹாசன் வரை சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்
2025 ஆம் ஆண்டு, குறுகிய வீடியோக்கள், திரிக்கப்பட்ட விவாதங்கள், மீம்ஸ்கள் மற்றும் AI ஆகியவற்றால் இயக்கப்படும் சமூக ஊடகங்கள், திரை பிரபலங்களுக்கு ஈடாக பொது நபர்களை சம அளவில் கொண்டாடுவதையும், அவர்களை தாக்குவதையும் எளிதாக்கின.
சமூக வலைதளங்களுக்கு இனி அரசின் அடையாள ஐடி கட்டாயம்? அயர்லாந்து அரசின் அதிரடித் திட்டம்
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பயனாளர்களின் அடையாளச் சான்று மூலம் கணக்குகளைச் சரிபார்க்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வர அயர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
வேலையே செய்யாத நிறுவனத்தில் இருந்து வந்த பணிநீக்க இமெயிலால் ஷாக்; வைரலாகும் எக்ஸ் பதிவு
பெண் ஒருவருக்கு அவர் ஒருபோதும் வேலை செய்யாத நிறுவனத்திடம் இருந்து பணிநீக்க இமெயில் ஒன்று வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குயிக் கட்: எடிட்டிங்கை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்சாட்டில் அறிமுகம்
ஸ்னாப்சாட் நிறுவனம் தனது பயனர்கள் தங்களின் பழைய நினைவுகளை மிக வேகமாகவும் எளிதாகவும் வீடியோக்களாக மாற்றும் வகையில் 'குயிக் கட்' (Quick Cut) என்ற புதிய தொழில்நுட்பக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமலுக்கு வந்தது:எந்தெந்த செயலிகள் நீக்கப்பட்டன?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாக்கும் நோக்கில், சமூக ஊடக பயன்பாட்டை தடுக்கும் புதிய சட்டம் இன்று (டிசம்பர் 10, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் 30 நிமிடத்திற்கு மேல் செலவிடும் குழந்தைகளுக்கு கவனச் சிதறல் அதிகரிக்கும்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சமூக ஊடகத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் ஆகியவற்றில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் நேரம் செலவிடும் குழந்தைகள், படிப்படியாகக் கவனம் சிதறும் அறிகுறிகளை எதிர்கொள்வதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
நடிகை சுனைனா காதலிப்பது இவரைத்தான்! பிறந்தநாள் செல்ஃபி மூலம் உறவு உறுதி
பிரபல UAE சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் காலித் அல் அமெரி உடனான காதலை சமீபத்தில் வெளியான இன்ஸ்டா புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளார் நடிகை சுனைனா.
₹89க்கு எக்ஸ் பிரீமியம் சந்தா அறிமுகம்; சலுகையைப் பெறுவது எப்படி?
எலான் மஸ்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ் (X), அதன் பிரீமியம் சந்தா அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியப் பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலச் சலுகையை அறிவித்துள்ளது.
2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்
மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
தவறான தகவல்களைத் தடுக்க எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் வெளியீடு; இனி அனைத்து கணக்குகளின் இருப்பிடமும் தெரியவரும்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ், பயனர்கள் மத்தியில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தவறான தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைக் கண்டறியவும், "இந்த சுயவிவரம் பற்றி" (About This Profile) என்ற புதிய வெளிப்படைத்தன்மை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் இளையராஜா பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் மற்றும் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்த, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்காதல் வைத்ததற்காக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சிஇஓ; நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்
பணியிடத்தில் தனிப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளின் எல்லைகள் குறித்து இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், கார்டோன் வென்ச்சர்ஸ் (Cardone Ventures) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நடாலி டாசன், நிறுவனத்தில் சக ஊழியருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இரு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாக அறிவித்துள்ளார்.
டிசம்பர் 10 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (நவம்பர் 10) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், நாட்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
உபர் டிரைவராக பணியாற்றுபவர் ₹1,450 கோடி சொத்துக்கு சொந்தக்காரரா! ஷாக் ஆன தொழில்முனைவோர்
இந்தியத் தொழில்முனைவோர் நவ் ஷா, ஃபியூஜியில் உபர் காரில் மேற்கொண்ட ஒரு சாதாரணப் பயணம், வாழ்க்கையின் உண்மையான வெற்றி மற்றும் மனிதநேயம் குறித்த மறக்க முடியாத பாடமாக மாறியுள்ளது.
செயலில் இல்லாத பெயர்களை விற்க ஹேண்டில் மார்க்கெட் பிளேஸை அறிமுகப்படுத்தியது எக்ஸ்; முக்கிய அம்சங்கள் என்ன?
எலான் மஸ்கின் சமூக ஊடகத் தளமான எக்ஸ் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி செயலில் இல்லாத கணக்குகளில் உள்ள கவர்ச்சியான பயனர்பெயர்களை (Handles) மறுவிநியோகம் செய்ய இந்த எக்ஸ் ஹேண்டில் மார்க்கெட் பிளேஸ்' தொடங்கப்பட்டுள்ளது.
Facebook மூலம் இப்போது வேலை வாய்ப்புகளை கண்டறியலாம்!
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் இடை நிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது- அதாவது வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலைக் குடித்து உயிர் வாழும் அதிசயப் பிறவி; யார் இந்த ஆயில் குமார்
கர்நாடகாவைச் சேர்ந்த ஆயில் குமார் என்று அழைக்கப்படும் ஒருவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலை அருந்தி வருவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால், அவர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார்.