ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: செய்தி
ஆர்சிபி ரசிகர்களின் புதிய 'பேவரைட்': யார் இந்த ஜேக்கப் டஃபி? முதல் போட்டியிலேயே மிரட்டிய நியூசிலாந்து புயல்
ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங் வரிசையைத் தனது துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தவர் ஜேக்கப் டஃபி.
சாதனைகளால் நிறைந்த ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டம்! இஷான் கிஷன், கோலி மற்றும் படிக்கல் படைத்த புதிய மைல்கற்கள்; முழு விவரம்
ஐபிஎல் 2026இன் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அபார வெற்றி பெற்றது.
சின்னசாமியில் கோலி ஆட்டம்! ஆர்சிபி அபார வெற்றிக்குப் பின் அனுஷ்காவிற்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்த விராட்; வைரல் மொமெண்ட்
ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஈ சாலா கப் நம்தே 2.0! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆட்டோ பயணம் இலவசம்; வைரலாகும் பெங்களூரு ஆட்டோ டிரைவர்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28, 2026) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
ஐபிஎல் 2026: ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! நுவன் துஷாராவிற்கு என்ஓசி மறுப்பு; காரணம் இதுதான்
ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
IPL வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியானது RCB; பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியது
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ₹16,896 கோடி) என்ற பிரம்மாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026: பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு; மார்ச் 28 முதல் போட்டிகள் தொடக்கம்
இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28, 2026 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
யஷ் தயாளுக்கு என்னாச்சு? ஆர்சிபி டீம் பஸ்ஸில் முகம் மாயம்; பயிற்சியிலும் பங்கேற்கவில்லை; கிளம்பும் புதிய சர்ச்சைகள்
ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஐபிஎல் 2026: சின்னசாமி மைதானத்தில் ஏஐ கண்காணிப்பு மற்றும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள்!
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
IPL 2026: இந்த கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்க விரும்பும் வைபவ் சூரியவன்ஷி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.
ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி பெங்களூரில்! முழு அட்டவணை விவரம்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
IPL 2026 அட்டவணை அப்டேட்: மார்ச் 28-இல் தொடங்க வாய்ப்பு; ஆர்சிபி-யின் ஹோம் கிரவுண்ட் விவரம்
19-வது ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்துள்ளன.
பெங்களூரு ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'! RCB அணி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் ஆடும்!
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
WPL 2026 கிரீடத்தை வென்ற RCB: முக்கிய புள்ளிவிவரங்கள்
2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது.
ஐபிஎல் 2026: சொந்த மைதானங்கள் குறித்து ஜனவரி 27-க்குள் பதிலளிக்க RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு உத்தரவு
ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸை துவம்சம் செய்த மந்தனா; மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனையாக சாதனை
மகளிர் ஐபிஎல் 2026 தொடரின் 11 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதின.
Year Ender 2025: கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் சிறந்த டாப் 10 வரலாற்றுத் தருணங்கள்
2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத பல வரலாற்றுச் சாதனைகளையும், முக்கியப் போட்டி முடிவுகளையும் பதிவு செய்தது.
ஐபிஎல் 2026 ஏலம்: முன்னாள் ஆர்சிபி வீரரை எடுக்க சிஎஸ்கேவுக்கு ஸ்ரீகாந்த் வலியுறுத்தல்; யார் அவர்?
முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு எதிர்பாராத வீரரை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் விவரங்கள்
மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) சீசனுக்கான மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், அனைத்து ஐந்து அணிகளும் தங்களது முழு பலத்துடன் தயார் நிலையில் உள்ளன.
ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை
கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2026: 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு பட்டியல்
ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக பத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை இறுதி செய்துள்ளனர்.
RCB அணி விற்பனைக்கு வந்தது; 2 பில்லியன் டாலர் இலக்கு, மார்ச் 2026-க்குள் முடிவெடுக்க திட்டம்!
IPL தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்வது குறித்து அதன் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
RCBக்கு புதிய உரிமையாளர்களா? சமூக ஊடகங்களில் ஹிண்ட் கொடுத்த லலித் மோடி
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) விற்பனைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் பாதுகாப்புக்கான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கடந்த ஜூன் மாதம் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் ஒரு விரிவான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் வெற்றி விழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி; ஆர்சிபி அறிவிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 2025 ஐபிஎல் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.
ஆர்சிபி கேர்ஸ்: மூன்று மாத சமூக ஊடக மௌனத்திற்கு பிறகு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, கடந்த 84 நாட்களாக நீடித்த தனது சமூக ஊடக மௌனத்தைக் கலைத்துள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு ஏற்றது கிடையாது; ஆணையம் அறிக்கை தாக்கல்
பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பொருத்தமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கமிஷனின் கண்டுபிடிப்புகளின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய RCB வீரர் யாஷ் தயாள்
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது மீண்டும் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலுக்கு RCB தான் காரணம் என்று கர்நாடகா அரசு அறிக்கை; விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது
ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மீது கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஐபிஎல்லில் மிகவும் மதிப்புமிக்க அணியாக சிஎஸ்கேவை முந்தியது RCB: விவரங்கள்
உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹௌலிஹான் லோகியின் ஆய்வின்படி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் பிராண்ட் மதிப்பில் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது.
RCB அணியின் யஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்: காசியாபாத் காவல்துறை விசாரணை
காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, ஆர்சிபி மற்றும் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்ற பிசிசிஐ; ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்க முடிவு
ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் பட்டத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்களின் போது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விற்கப்படவுள்ளதா? உரிமையாளர் டியாஜியோ முக்கிய பரிசீலனை
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் டிஸ்டில்லரி நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, சாத்தியமான பங்கு விற்பனையை பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தை பெங்களூருக்கு வெளியே மாற்ற திட்டம்; கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எம்.சின்னசாமி மைதானத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்திற்கு வெளியே சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கேஎஸ்சிஏ) செயலாளர் மற்றும் பொருளாளர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு
புதன்கிழமை நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு காவல்துறை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), நிகழ்வு மேலாண்மை நிறுவனமான DNA என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் பலவற்றின் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவியை அறிவித்த RCB
சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அறிவித்துள்ளது.
RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு ஆகியவை தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பினர்: கர்நாடக அரசு
புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டு, 47 பேர் காயமடைந்ததால் நாடு முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) தான் இந்த நிகழ்வை நடத்த விரும்பியதாகவும், அரசாங்கம் அதை எளிதாக்கியதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்தார்.
பெங்களூரு கூட்ட நெரிசல்: தானாக முன்வந்து இன்று விசாரிக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்கும்.
இது முதல்முறை அல்ல; உலகளவில் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட முந்தைய விளையாட்டு நிகழ்வுகளின் பட்டியல்
18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இறுதியாக தங்கள் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை ஐபிஎல் 2025 சீசனில் வென்றது.
பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு
ஐபிஎல் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வெற்றியாளர்களுக்கு கர்நாடக அரசு நடத்திய பிரமாண்டமான பாராட்டு விழா புதன்கிழமை சோகமாக மாறியது.
ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி அணி பெங்களூரில் வெற்றி அணிவகுப்பை நடத்தவுள்ளது
பெங்களூருவில் தங்கள் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தைக் கொண்டாடும் வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி அணிவகுப்பை அறிவித்துள்ளது.
இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB
2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சாம்பியன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முடிசூட்டப்பட்டுள்ளது.