
ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (மே 29) நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பிபிகேஎஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன்.
ஆர்சிபி: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 𝑻𝑶𝑺𝑺 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬 🚨
— Sportskeeda (@Sportskeeda) May 29, 2025
𝑪𝒂𝒑𝒕𝒂𝒊𝒏 𝑹𝒂𝒋𝒂𝒕 𝑷𝒂𝒕𝒊𝒅𝒂𝒓 𝒊𝒔 𝒃𝒂𝒄𝒌 𝒇𝒐𝒓 𝑹𝑪𝑩! 🔙
He won the crucial toss and opted to bowl first against PBKS in Qualifier 1! 🪙❤️#IPL2025 #PBKSvRCB #RajatPatidar #Sportskeeda pic.twitter.com/WW9RKvN3Om