கேரளா: செய்தி
50 ஆண்டுகளில் முதல்முறை; இந்தியாவில் இடதுசாரி ஆட்சி இல்லாத நிலை; கம்யூனிஸ்ட்கள் வீழ்ந்தது ஏன்?
இந்திய அரசியலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பமாக, கேரளா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: ஆரம்பகட்ட முன்னிலை யாருக்கு?
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணி அளவில் விறுவிறுப்பாகத் தொடங்கியது.
இன்று வாக்கு எண்ணிக்கை: 5 மாநிலங்களின் 'மேஜிக் நம்பர்' என்ன?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
உலக அளவில் டிரெண்டாகும் தமிழ்நாட்டின் தோசை; டாப் 100 பட்டியலில் இடம்பிடித்து அசத்தல்
உலக அளவில் மிகவும் பிரபலமான 'டேஸ்ட் அட்லஸ்' (TasteAtlas) உணவு வழிகாட்டி தளம், உலகின் மிகச்சிறந்த 100 பான்கேக் உணவுகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இந்த 5 அமைதியான மற்றும் அழகான கடற்கரைகள்: நிச்சயம் சென்று பாருங்கள்!
கடற்கரைகளுக்குச் சென்று வருவது ஒரு தனி அனுபவம்.
இந்தியாவில் மறைந்திருக்கும் 5 அழகான கடற்கரைகள்!
இந்தியாவில் பல அழகான இடங்கள் இருக்கின்றன; ஆனால், அவற்றைப் பற்றிப் பலருக்கும் அதிகமாகத் தெரிவதில்லை. அப்படியான ஓர் இடம்தான் கடற்கரைகள்.
தமிழகம், கேரளா, வங்காளத் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே காட்டும் கருத்துக்கணிப்புகள் எப்போது வெளியாகும்?
இந்தியாவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) நிறைவடைகிறது.
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் இந்த 5 ட்ரெக்கிங் இடங்களுக்கு செல்லுங்கள்
கோடை விடுமுறைகளில் குடும்பத்துடன் மலையேற்றம் (ட்ரெக்கிங்) செல்வது ஒரு அருமையான பொழுதுபோக்காக இருக்கும்.
இணையத்தில் குழந்தைகளைக் குறிவைக்கும் குற்றவாளிகள்! கேரள போலீஸின் 'கட்டலிஸ்ட்' AI கருவி மூலம் வேட்டையாடும் நவீன தொழில்நுட்பம்
குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தொடர்பான உள்ளடக்கங்கள் (CSAM) இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க இந்தியாவின் முதல் முயற்சியாகக் கேரள காவல்துறை செயற்கை நுண்ணறிவை (ஏஐ) களமிறக்கியுள்ளது.
தகிக்கும் இந்தியா! 44 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வட மாநிலங்கள்
இந்தியாவின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பசை, வாசனைத் திரவியம் பயன்படுத்தக் கூடாது"
மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் முற்றுகையால் விழிஞ்சம் துறைமுகத்தில் டிராபிக் ஜாம்; கேரள துறைமுகத்தில் 100 கப்பல்கள் வெயிட்டிங்
அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகம், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
தேர்தல் 2026: புதுச்சேரியில் 86.9% வாக்குப்பதிவு சாதனை! அசாம் மற்றும் கேரளாவிலும் எகிறிய வாக்கு சதவீதம்; முழு விவரம்
இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
புதுச்சேரி, கேரளா, அசாமில் இன்று தேர்தல்! மே 4-ல் தீர்ப்பு!
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை தீர்ப்பு மறுஆய்வு: ஏப்ரல் 7 முதல் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள்மீது, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது.
C/2026 A1 MAPS வால்நட்சத்திரம்: இந்தியாவில் எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
வானியல் ஆர்வலர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவனமும் 'Comet C/2026 A1 MAPS' என்ற வால்நட்சத்திரத்தின் மீது திரும்பியுள்ளது.
"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களை சந்தியுங்கள்
இந்தியாவின் செழிப்பான கலாச்சாரப் பின்னணி, அதன் பலதரப்பட்ட நாட்டுப்புற மரபுகளின் நூலிழைகளால் நெய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியே பாஜகவின் பி-டீம் தான்! கேரள முதல்வர் கடும் விமர்சனம்
கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.
கோடை விடுமுறைக்கு ஆசியாவில் உள்ள இந்த 5 இடங்கள் ட்ரிப் போலாமா?
கோடை விடுமுறைக்காக எல்லோரும் காத்திருப்போம்.
தமிழக தேர்தல் தேதி இதுதான்! ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது.
'ஆச்சாரங்களை மாற்ற வேண்டாம்!' சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கிய பினராயி விஜயன் அரசு! தேர்தலை ஒட்டி அதிரடி முடிவு
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது.
போயஸ் கார்டனில் ₹31.5 கோடிக்கு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார் நயன்தாரா
நடிகை நயன்தாராவும் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் சென்னையின் போயஸ் கார்டன் பகுதியில் ஒரு ஆடம்பரமான டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
திரையிட தடை இல்லை! தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond) திரைப்படத்தின் வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இன்று (பிப்ரவரி 27, 2026) நீக்கியுள்ளது.
சென்சார் போர்டு சரியாக செயல்படவில்லை; ரிலீஸிற்கு சற்றுமுன் தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம்
சர்ச்சைக்குரிய திரைப்படமான தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகம், தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond), நாளை (பிப்ரவரி 27, 2026) வெளியாகவிருந்த நிலையில், அதற்கு கேரளா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டார், கழுத்தில் பலத்த காயம்
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை கண்ணூர் ரயில் நிலையத்தில் கேரள மாணவர் சங்கம் (KSU) தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தார்.
இனி கேரளா இல்லை... 'கேரளம்': பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநிலத்தை "கேரளம்" என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை; உறுப்பு தானம் செய்து பல உயிர்களைக் காத்த பெற்றோர்; கேரளாவில் நெகிழ்ச்சி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியை சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம், ஒரு துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.
தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவருமான சி.ஜே. ராய் (57), கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த வீடியோதான் உயிரைப் பறித்ததா? கேரள வாலிபர் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! பெண் சிக்கியது எப்படி? முழு விவரம்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சபரிமலை கோவிலில் நடந்த மோசடிக்கு பின் இருக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி சூளுரை
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோவிலில் நடந்ததாக கூறப்படும் தங்கத் திருட்டு குறித்து விசாரணை நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சபரிமலையில் தங்க நகைகள் மாயமான வழக்கு: தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் இருந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தில், கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவருவை கேரளா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கைது செய்துள்ளது.
'என்னை வாழ விடுங்கள்': 2017 பாலியல் தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் மனம் திறந்த நடிகை
கேரளாவில் 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட நடிகை, தனக்கு எதிரான சைபர் தாக்குதல்களை கண்டித்து சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
கேரள அரசியலில் திருப்புமுனை: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி; பிரதமர் மோடி பெருமிதம்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை என்று வர்ணித்துள்ளார்.
கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இப்போது e-பைக்குளை வாடகைக்கு எடுக்கலாம்
தெற்கு ரயில்வே, கேரளாவின் முதல் மின்சார பைக் (இ-பைக்) வாடகை சேவையை கோழிக்கோடு ரயில் நிலையத்தில் தொடங்கியுள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என விடுதலை: வழக்கின் காலவரிசை ஒரு பார்வை
கேரளாவில் 2017 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், மலையாள நடிகர் திலீப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரை எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
8.5 ஆண்டுகளுக்கு பிறகு: மலையாள நடிகர் திலீப் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பிறகு, இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.