கேரளா: செய்தி
வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 'மூளை உண்ணும் அமீபா'(Naegleria fowleri) என்னும் நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
கேரளாவின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.
கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு
கேரளாவில் ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.
உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள்
உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு வகையான சமையல் முறைகளின் மூலம், பல்வேறு வகையான சுவைகளில், உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம்
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஜ் பயணமானது இந்தியாவில் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'பைபர்ஜாய்' புயலால் கேரள பருவமழை பாதிக்கப்படலாம்: வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு
கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது.
தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை
தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகிறது.
ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை வழக்கத்தில் இருந்து மூன்று நாட்கள் தாமதமாகி, ஜூன் 4ஆம் தேதி கேரளாவை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.
சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில்(சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது துவங்கி நடத்தப்பட்டது.
எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
இந்த வருட கோடை விடுமுறைக்கு குளுமையான கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா போக திட்டமா?
ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது - உயிர் தப்பித்த இளைஞர்!
கேரளாவில் நபர் ஒருவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள்
கேரளாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றோர்கள் அதிகமானதால் 100-க்கும் மேற்பட்ட பங்களாக்கள் ஆளில்லாமல் கிடைக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.
திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்
கேரளாவின் மூணாறு சின்னக்கானல், சாத்தம்பாறை ஊராட்சிகளில் கலக்கும் அரிசி கொம்பன் ஆண் யானையின் கதையினை மலையாளத்தில் 'அரி கொம்பன்' என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு
கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் இன்று(மே 3) சோதனை நடத்தியது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி இடையார்பாளையம் பகுதியினை சேர்ந்தவர் சுஜய்(28).
கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது, திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்கிறது.
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
"தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்
மே 5ஆம் தேதி வெளியாக இருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தில் மழை அவ்வவ்போது பெய்து வருகிறது.
கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது
கேரளா மாநிலம் மலப்புரம் அருகே அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 2 பெண்களை ஏமாற்றி 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் கேரளா மாநில ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.
கேரளா எர்ணாகுளத்தில் டேங்கர் லாரி மீது வாகனம் மோதி விபத்து
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு கேஸினை ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து நேர்ந்தது.
கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்!
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!
கேரளாவில் செல்போனில் 8 வயது சிறுமி வீடியோ பார்க்கையில் வெடித்து சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 25) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'
கேரளாவின் கனவுத் திட்டம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்ட 'கொச்சி வாட்டர் மெட்ரோ' திட்டத்தை இன்று கொடியசைத்து துவக்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நகரங்களில் வாழ்வதை எளிதாக்கும் வகையில், இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப் 25) கேரளாவின் கொச்சியில் தொடங்கி வைக்கிறார்.
2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 24) கொச்சிக்கு வரவுள்ளதால், கேரள காவல்துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி வரும் 24ம் தேதி கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு வருகை தரவுள்ளார்.
நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
கேரள மாநிலத்தின், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் 93 வயதில் காலமாகியுள்ளார்.
கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!
கேரளாவின் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் அரங்கேறியது.