டெங்கு காய்ச்சல்: செய்தி
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்று; 'மாஸ்க்' அணிய அறிவுறுத்திய சுகாதாரத்துறை
தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பருவகால தொற்றுகள் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தாண்டு மட்டும் 12.4 மில்லியன் டெங்கு வழக்குகள் பதிவு: அதிகம் பாதிப்படைந்தது எங்கே?
உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு டெங்கு நோய் பரவி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 12.4 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு கிடுகிடு உயர்வு; தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள்
கர்நாடக மாநிலம் முழுவதும் டெங்குவின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை, தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவு இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது
தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்
தமிழ்நாடு மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று சர்வதேச ஆயுர்வேத தினத்தினை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலே கலந்துகொண்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு
சமீபகாலமாக இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்
பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள்
தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மழைக்கால மருத்துவ முகாம்கள் - தமிழக அரசு திட்டம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பரவலை தவிர்க்கவும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
டெங்குவில் இருந்து விரைவாக குணமடைய உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள்
லக்னோ, மத்திய பிரதேசம் முதல் தமிழ்நாடு, விசாகப்பட்டினம் வரை நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணிநேரத்தில் வழங்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மும்முரமாக எடுத்து வருகிறது.
ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி
தற்போது ஊரெங்கும் பல்வேறு வகையான காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் என தொடங்கி ஏதேதோ பெயர் தெரியாத காய்ச்சல் வரப்போவதாக கூட உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
புரட்டாசி ஸ்பெஷல்: சத்தான வெஜிடேரியன் சிக்கன் சூப் செய்வது எப்படி?
தற்போது ஊரெங்கும், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நேரத்தில், நமது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது மிகவும் அவசியம்.
கும்பகோணத்தில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் பரவி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரையின் பேரில், கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவது வழக்கம்.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், நடப்பாண்டில் 2 ,71,000 பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
அண்மை காலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலானது அதிகரித்து கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு
தமிழ்நாடு முழுவதும் பருவமழை ஆங்காங்கே பெய்துவரும் நிலையில் பருவகால நோய்களான மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களின் பரவல் அதிகரித்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.
டெங்கு பரவல் - தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பு
தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது.
சென்னையில் 15 பேருக்கு டெங்கு உறுதி - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(செப்.,16) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.
டெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன்
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
டெங்குவிலிருந்து உங்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
அண்மைக்காலமாக வடமாநிலங்களில் கனமழையும் மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது
பனஸியா பயோடெக்கின் டெங்கு தடுப்பூசிக்கான 3வது கட்ட சோதனை இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
தேசிய டெங்கு தினம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும்.