NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 
    தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல்

    தமிழகத்தில் மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    08:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று சர்வதேச ஆயுர்வேத தினத்தினை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலே கலந்துகொண்டுள்ளார்.

    அப்போது அந்த நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எளிதில் செரிமானமாகக்கூடிய புது வகை ஆயுர்வேத லேகியம் ஒன்றினை அக்கல்லூரி சார்பில் அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் டெங்கு, மலேரியா, போன்ற மழைக்கால நோய்கள் கட்டுக்குள் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    டெங்கு 

    டெங்கு பரவல் டிசம்பர் மாதம் வரை தொடரும் என தகவல் 

    இதனை தொடர்ந்து அவர், "இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 இடங்களில் மாநிலம் முழுவதும் வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது" என்றும் கூறியுள்ளார்.

    இதற்கிடையே நேற்று(நவ.,8) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெங்கு பரவல் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம், "தமிழகத்தில் தற்போது வரை 6,345 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் பரவல் வரும் டிசம்பர் மாதம் வரை தொடரும்" என்று பதிலளித்துள்ளார்.

    தொடர்ந்து டெங்கு பரவல் மழைக்காலத்தில் தேங்கும் மழைநீரில் உற்பத்தியாகும் ஏடிஎஸ் கொசுக்களால் அதிகரிக்கும் என்றும்,

    வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் இந்தாண்டு தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை, கோடை மழை என பெய்தாலும் கட்டுக்குள் தான் உள்ளது என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பருவமழை
    சென்னை
    தமிழ்நாடு
    டெங்கு காய்ச்சல்

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    சென்னை

    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது காவல்துறை
    Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 28 தங்கம் வெள்ளி விலை
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை

    தமிழ்நாடு

    12 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை சென்னை
    உலக கிக்பாக்ஸிங் போட்டி - தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி  இந்தியா
    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு சென்னை

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025