NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு
    நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது

    அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: 8 மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 15, 2024
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குறிப்பிட்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவு இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

    அதனால் அம்மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாநில சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகங்களை எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றரிக்கைப்படி, அண்மைக் காலமாக கொசுக்களால் பரவும் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றான டெங்கு அதிகமாக பரவி வருகிறது.

    திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் போன்ற சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு

    அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு நாளும் பின்வரும் அறிகுறிகளுடன் உள்நோயாளிகளின் வரிசை பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடுமையான காய்ச்சல், சொறி கொண்ட கடுமையான காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான என்செபாலிடிஸ், கடுமையான மந்தமான பக்கவாதம், மஞ்சள் காமாலை குறித்தும் தகவல்கள் சேகரிப்பட்டு அந்த அறிக்கை தினசரி IHIP போர்ட்டலில் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

    ஆபத்து மருந்துகள், நோய் கண்டறிதல், பூச்சிக்கொல்லிகள், உபகரணங்கள் போன்றவற்றை சரியான முறையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், கொசு உருவாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெங்கு காய்ச்சல்
    தமிழகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  சுகாதாரத் துறை

    தமிழகம்

    பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு உயர்கல்வித்துறை
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு திரையரங்குகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025