பெங்களூர்: செய்தி
RCB கொண்டாட்ட சோகம்: கூட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை முன்மொழிந்த கர்நாடகா அரசு
ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, கர்நாடக அரசு, கர்நாடக கூட்டக் கட்டுப்பாட்டு மசோதா, 2025 என்ற புதிய சட்டத்தை முன்மொழிந்துள்ளது.
சென்னை - பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம்
சென்னை மற்றும் பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டம் சீராக முன்னேறி வருகிறது.
எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தை பெங்களூருக்கு வெளியே மாற்ற திட்டம்; கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எம்.சின்னசாமி மைதானத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூருவில் உள்ள கோரமங்கலா பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ஒரு வினோத வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வாயிலாக வந்தது.
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது
RCB வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீசார் RCB மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர்.
குற்றவியல் அலட்சியத்திற்காக RCB, கர்நாடக கிரிக்கெட் அமைப்பு மீது வழக்குப் பதிவு
புதன்கிழமை நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு காவல்துறை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), நிகழ்வு மேலாண்மை நிறுவனமான DNA என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் பலவற்றின் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவியை அறிவித்த RCB
சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அறிவித்துள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசல்: தானாக முன்வந்து இன்று விசாரிக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்கும்.
பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு
ஐபிஎல் 2025 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) வெற்றியாளர்களுக்கு கர்நாடக அரசு நடத்திய பிரமாண்டமான பாராட்டு விழா புதன்கிழமை சோகமாக மாறியது.
கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று
இந்த ஆண்டு இதுவரை கர்நாடகாவில் 35 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 32 பெங்களூருவில் பதிவாகியுள்ளது.
பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
பெங்களூருவை தளமாகக் கொண்ட தன்னாட்சி மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ, இந்தியாவின் சிக்கலான போக்குவரத்து நிலைமைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான தன்னியக்க பைலட் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு
பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு
25 வயதான இயந்திர கற்றல் பொறியாளர் நிகில் சோம்வான்ஷியின் சமீபத்திய மரணம் இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் மன அழுத்தம் மிகுந்த பணியிட நடைமுறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
Zomato, Swiggy நிறுவனங்களுக்கு போட்டியாக உணவு விநியோகத்தில் இறங்கும் Rapido
முன்னணி பைக் டாக்ஸி சேவைகளில் ஒன்றான ரேபிடோ, பெங்களூரில் அதன் உணவு விநியோக சேவைக்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக்
பெங்களூரின் பொது போக்குவரத்தின் மலிவு விலையை எடுத்துக்காட்டும் வகையில் கேபிடல் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான தீபக் ஷெனாய் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இந்தியாவில் டொயோட்டாவின் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பெங்களூரில் அமைகிறது
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் அதன் உள்ளூர் துணை நிறுவனம் மூலம் இந்தியாவில் அதன் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை நிறுவ உள்ளது.
பெங்களூரு விமான நிலையம் உலகளவில் 'Best Airport for Arrivals' என்று மூன்றாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு 2024 ஆம் ஆண்டில் 'உலகளவில் வருகைக்கான சிறந்த விமான நிலையம்' என்ற ACI ASQ விருது வழங்கப்பட்டுள்ளது.
யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்த கற்றுக்கொண்டதாக நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்; வெளியான திடுக் தகவல்கள்
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) காவலில் உள்ள நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்று விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் எவ்வாறு கடத்தினார்? விசாரணை நிறுவனம் விளக்கம்
தங்கக் கடத்தல் வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தங்கம் கடத்தியதாக கர்நாடகாவின் முன்னணி போலீஸ் அதிகாரியின் மகளும் நடிகையுமான ரன்யா ராவ் கைது
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் புதிய அலுலகம் அமைக்கிறது மெட்டா; ஏஐ பொறியாளர்களை ஆட்தேர்வு செய்ய திட்டம்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, பெங்களூரில் ஒரு புதிய அலுவலகத்தை அமைத்து இந்தியாவில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்த உள்ளது.
விளம்பரங்களில் 25 நிமிடங்கள் வீணடித்ததற்காக PVR-INOX மீது வழக்கு தொடர்ந்தவருக்கு கிடைத்த நீதி
பெங்களூரைச் சேர்ந்த நுகர்வோர் நீதிமன்றம், திரைப்படத்திற்கு முன்பு நீண்ட விளம்பரங்களை திரையிட்டதற்காக PVR சினிமாஸ் மற்றும் INOX மீது வழக்குத் தொடர்ந்த நபருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்
பொதுவாகவே ஆண்டு முழுவதும் இனிமையான வானிலை நிலவும் பெங்களூரு நகரம் இந்த ஆண்டு வெப்பநிலையைப் பொறுத்தவரை தேசிய தலைநகர் டெல்லியை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
பெங்களூரில் கிராமி விருது வென்ற பாடகர் எட் ஷீரனின் நிகழ்ச்சி காவல்துறையால் தடுத்து நிறுத்தம்
பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை சர்ச் ஸ்ட்ரீட்டில் பெங்களூர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் எஸ்/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் மோசடியில் ₹11 கோடி இழந்த பெங்களூர் தொழில்நுட்ப வல்லுநர்
பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், போலீஸ், சுங்கம் மற்றும் அமலாக்க இயக்குனரக அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர்களிடம் ₹11 கோடி மோசடி இழந்துள்ளார்.
ஷுன்யா பறக்கும் டாக்ஸி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்
பெங்களூரை தளமாகக் கொண்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் சர்லா ஏவியேஷன் அதன் எதிர்கால விமான டாக்ஸி முன்மாதிரியான ஷுன்யாவை வெளியிட்டது.
ஆயுஷ்மான் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயது முதியவர் தற்கொலை; விளக்கம் கேட்கும் NHA
ஆயுஷ்மான் பாரத் PM-JAY மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மருத்துவப் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயதான பெங்களூரு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) மாநில சுகாதார ஆணையத்திடம் அறிக்கை கோரியுள்ளது.
HMPV தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்
சீனாவில் அதிகளவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று அதன் அண்டை நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
பெங்களூரில் HMPV கண்டுபிடிப்பு: இது கோவிட்-19ஐ போன்றதா? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா? இதுவரை நாம் அறிந்தவை
சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்தது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை!
இந்தியாவிலும் சீனா வைரஸ் கண்டுபிடிப்பு; பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV கண்டறியப்பட்டது
பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இந்தியாவின் முதல் HMPV வழக்கு கண்டறியப்பட்டது.
பெங்களூரில் ரூ.12.51 கோடி மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது
டிரீம் பிளக் பே டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (CRED) நிறுவனத்திடம் இருந்து ரூ.12.51 கோடி மோசடி செய்ததாக தனியார் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; ₹11.8 கோடி இழந்த பெங்களூர் மென்பொறியாளர்
நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 12, 2024க்கு இடையில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான பெங்களூர் மென்பொருள் பொறியாளர் ₹11.8 கோடி மோசடி செய்யப்பட்டார்.
பொய்யான கொலை வழக்கு, மனைவியால் துன்புறுத்தல்: பெங்களூரு IT என்ஜினீயரின் 24 பக்க தற்கொலைக் கடிதம் கூறுவது என்ன?
பெங்களூரு மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் என்ற 34 வயது தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார்.
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக பெங்களூரு மற்றும் நிலக்கல் இடையே பேருந்து சேவை: KSRTC அறிவிப்பு
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சமீபத்தில் பெங்களூரிலிருந்து நிலக்கல் (சபரிமலை யாத்திரையின் தளம்) வரை புதிய பேருந்து சேவையை அறிவித்துள்ளது.
பெங்களூரில் போலி ஓலா டாக்சியில் ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; தப்பித்தது எப்படி?
பெங்களூரைச் சேர்ந்த ஜூனியர் ரெசிடென்ட் டாக்டர் ஒருவர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், அறியாமல் போலி ஓலா டாக்சியில் ஏறியதால், பயங்கரமான அனுபவத்தை எதிர்கொண்டார்.
பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்; என்ன காரணம்?
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, புத்தாக்க சிகிச்சைக்காக (wellness treatment) பெங்களூரு வந்துள்ளனர்.
பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளது.
பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு கட்டுமான விபத்து: 4 பேர் பலி, பலர் சிக்கியுள்ளதாக தகவல்
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
பெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்? வைரலாகும் வீடியோவின் பின்னணி
பெங்களூர் அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை
பெங்களூருவில் உள்ள பல பேக்கரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 12 கேக் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள லிங்க்ட்இன் அலுவலகத்தின் மீட்டிங் அறைகளுக்கு வினோத பெயர்கள்! காண்க!
லிங்க்ட்இன் இந்தியாவின் ஊழியர் ஒருவர், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தின் உட்புறத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
பெங்களூரு வானத்தை வண்ணமயமாக மாற்றி கடந்து சென்ற வால் நட்சத்திரம்
பெங்களூரின் வானம், நேற்று வண்ணமயமாக மாறியது.
தேர்தல் பத்திரங்களைங் காட்டி மிரட்டியதாக புகார்; மத்திய நிதியமைச்சர் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பெண்ணை கொலை செய்ததாக சந்தேகப்படும் நபர் தற்கொலை; தற்கொலை கடிதம் மீட்பு
பெங்களூருவில் சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கொலை விவகாரத்தில், கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒடிசாவில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளில் மில்லியனர் மக்கள் தொகையில் 150% வளர்ச்சி கண்ட பெங்களூர்
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அடிக்கடி அழைக்கப்படும் பெங்களூர், கடந்த பத்தாண்டுகளில் அதன் மில்லியனர் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளத்திற்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்
அடுத்த வாரத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி தென் மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை
செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.
கர்நாடக சிறையில் நடிகருக்கு விஐபி அந்தஸ்து; 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா காவலில் இருந்தபோது அவர் விஐபி போல் நடத்தப்பட்டதைக் காட்டும் வைரலான புகைப்படம் மற்றும் வீடியோ மீதான விசாரணையைத் தொடர்ந்து பெங்களூர் சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு
பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பெங்களூர் மற்றும் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) இடையே சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட்
ஆகஸ்ட் 4 முதல் காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கண்ணீர் மல்க பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கெஞ்சிய நிலையில், அவரது கணவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை
நேற்று மாலை கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது.
பெங்களூரு ஹோட்டல்களில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக தகவல்: 90 இறைச்சி பெட்டிகள் பறிமுதல்
பெங்களூருவில் உள்ள மேற்குப் பிரிவு போலீஸார், KSR ரயில் நிலையத்தின் ஓகாலிபுரம் நுழைவாயிலில் நாய் இறைச்சி வைக்கப்பட்டிருந்த 90 அட்டைப்பெட்டிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விடுதிக்குள் வைத்து 24 வயது பீகார் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மத்தியப் பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு
ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றும் யோசனைக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.