போக்குவரத்து: செய்தி
வருடாந்திர FASTag பாஸ் அறிவிப்பு: ₹3,000க்கு 200 நெடுஞ்சாலை பயணங்கள்!
தனியார் வாகனங்களுக்கான புதிய FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
அடிக்கடி பயணிப்பவர்களுக்கு FASTag வருடாந்திர பாஸ் எவ்வாறு பயன் தரும்?
இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஒரு புதிய சுங்கக் கொள்கையை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும் அதிகாரப்பூர்வ 'சலான்' குறுஞ்செய்திகளை போல, போலி செயலி வாயிலாக பொதுமக்களிடம் பணத்தை சூறையாடும் புதிய வகை சைபர் மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம்
சென்னையில் போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் எஸ்.அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சை: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அபராத புள்ளிகள்; புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
சாலை விபத்துகளைக் குறைப்பது மற்றும் போக்குவரத்துச் சட்ட விதிகள் அமலாக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஓட்டுநர் உரிமங்களுக்கான நெகட்டிவ் புள்ளிகள் அடிப்படையிலான முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு, அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்
சென்னையின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை புதிய நான்கு வழி மேம்பால சாலை கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உலகின் முதல் 5 மெதுவான நகரங்களில் மூன்று இந்தியாவில் உள்ளது: ஆய்வில் தகவல்
டாம்டாம் போக்குவரத்து குறியீட்டின் 14வது பதிப்பில் வெளியிடப்பட்ட தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் உலகின் மெதுவான நகரங்களில் மூன்று இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
டிக்கெட் விலை ஆறு ரூபாய் தானா? டவுன் பஸ்ஸில் பயணித்த கேபிடல் மைண்ட் நிறுவன சிஇஓ ஷாக்
பெங்களூரின் பொது போக்குவரத்தின் மலிவு விலையை எடுத்துக்காட்டும் வகையில் கேபிடல் மைண்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான தீபக் ஷெனாய் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்
2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.
2026 முதல் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் தூக்க கலக்க அலாரம், அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கட்டாயம்!
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வாகனப் பாதுகாப்புத் தரங்களில் ஒரு பெரிய மேம்படுத்தலை அறிவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் போறீங்களா? ஐபிஎல் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்திற்கு பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 3,274 காலியிடங்களுக்கு ஆட்தேர்வு; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பாரத்மாலா திட்டத்தில் 75% நிறைவு, 20,000 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன: கட்கரி
பாரத்மாலா பரியோஜனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களே, சென்னையில் பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்! விரைவில் வருகிறது சட்டம்
சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், சாலைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இனி பொதுமக்கள் கார் வாங்கும் போது, பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.
இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும்
இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு, இன்று முதல் அமலுக்கு வரும் புதிய FASTag விதிகள்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவை FASTag பயனர்களுக்கான புதிய விதிகளை இன்று முதல் அறிவித்துள்ளன.
நாளை முதல் ஃபாஸ்டேக் விதிகளில் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவை நாளை முதல் புதிய ஃபாஸ்டேக் (FASTag) விதிமுறைகளை அமல்படுத்துகின்றன.
கார்களுக்கான BH நம்பர் பிளேட் என்றால் என்ன, அதை எப்படிப் பெறுவது?
பாரத் (BH) தொடர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட்டுகள் 2021 ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MoRTH) அறிமுகப்படுத்தப்பட்டன.
மகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
காற்று மாசுபாடு அதிகரிப்பால் தலைநகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்; தாய்லாந்து அரசு அறிவிப்பு
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை சமாளிக்கும் முயற்சியில், தாய்லாந்து அதன் தலைநகரான பாங்காக்கில் ஒரு வார கால இலவச பொது போக்குவரத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்; ட்ராபிக்கால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் மக்களால் ரயில் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பியது மட்டுமின்றி, முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலீட்டுக்கு ஏற்ற இடமாக இந்தியா; பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான இடமாக இந்தியாவின் திறனை வலியுறுத்தினார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்: நிதின் கட்கரி
சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5,000 சன்மானத்தை விட 5 மடங்கு அதிகமாக ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் பணமில்லா சிகிச்சை; மார்ச் மாதத்திற்குள் அமல்
ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சையை உறுதி செய்யும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல்
இரண்டு சமீபத்திய விமான விபத்துக்கள், ஒன்று கஜகஸ்தானிலும் மற்றொன்று தென் கொரியாவிலும், விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
பஞ்சாபில் விவசாயிகள் பந்த் அறிவிப்பு; போக்குவரத்து பாதிப்பு, 200 ரயில் சேவைகள் நிறுத்தம்
பஞ்சாபில் விவசாயிகள் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருவதால் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?
வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் மீதான நடவடிக்கையை எடுக்க, அனைத்து மண்டல அலுவலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் மீண்டும் இயல்பான போக்குவரத்து தொடக்கம்
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது சரி செய்யப்பட்டு, அந்த வழியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம் கட்டி முடிக்கப்பட்டதாக அறிவிப்பு
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை வெற்றிகரமாக அமைத்து முடித்ததாக அமர ராஜா இன்ஃப்ரா அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பனகல் பார்க் பகுதியில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா
சென்னையில், 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
LMV உரிமம் வைத்திருப்பவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம்
இலகுரக மோட்டார் வாகன (LMV) உரிமம் உள்ள ஓட்டுநர்கள் 7,500 கிலோ எடையுள்ள போக்குவரத்து வாகனங்களை சட்டப்பூர்வமாக ஓட்டலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏஐ மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை விரைவில் நடைமுறைக்கு வரும்; அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டின் அவசியத்தை, 12வது டிராஃபிக் இன்ப்ரா டெக் எக்ஸ்போவில் வலியுறுத்தினார்.
விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியாவின் சாலை கட்டமைப்பு விரைவில் அமெரிக்காவை விஞ்சும் என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
பொதுவாகவே பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
பொதுமக்களிடையே எத்தனால், ஃப்ளெக்ஸ் எரிபொருட்களை ஊக்குவிக்க வேண்டும்: கட்காரி வேண்டுகோள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் மற்றும் ஃப்ளெக்ஸ் எரிபொருட்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை (SIAM) வலியுறுத்தியுள்ளார்.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலரும் செல்கின்றனர்.
Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்?
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
வார இறுதியில் ஓணம் பண்டிகையும், அதைத்தொடர்ந்து மிலாடி நபியும் வருவதனால், இந்த வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவிருக்கிறது.
இனி க்யூவில் நிற்க வேண்டாம், ஃபாஸ்ட் டேக் தேவையில்லை; செயற்கைகோள் மூலம் சுங்க கட்டணம் வசூல்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆன்லைன் முன்பதிவு திட்டம் குறித்த கருத்துக்கள் மற்றும் அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுள்ளது. இதுகுறித்தது
சொந்த ஊருக்கு கிளம்பிய பொதுமக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர்களுக்கு படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு
தமிழ்நாட்டில் பெரும்பாலும் கடைசி நேர பயணத்திற்கு போக்குவரத்து மார்கமாக ரயில்கள் விட பேருந்துகளையே தேர்வு செய்கிறார்கள் பொதுமக்கள்.
0001 வாகன நம்பர் பிளேட்களுக்காண கட்டணம் உயர்வு; மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு
மாநில போக்குவரத்துத் துறையின் சமீபத்திய அறிவிப்பின்படி, விஐபி வாகன எண்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.
மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்
சென்னை ECRஇல் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 15 கிமீ நீளத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம்(elevated corridor) அமைக்கவிருப்பதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக தேசிய வீட்டுப் பயண கணக்கெடுப்பை 2025இல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு
இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டில் தனது முதல் தேசிய வீட்டுப் பயணக் கணக்கெடுப்பை (NHTS) நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள்: குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை
சென்னையில் வண்டலூர்- கேளம்பாக்கம் பகுதியில் வார இறுதி நாட்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள்
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) நடத்திய இரண்டு நாள் விசாரணையின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி, போயிங் ஊழியர்கள் குழப்பமான மற்றும் செயலிழந்த பணிச்சூழலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம்: மும்பையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கும் தயாராகும் வகையில் மும்பை ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே, போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி
நாளை, ஜூலை 12 ஆம் தேதி முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது.
0001 எனும் ஃபேன்ஸி கார் நம்பர் 23 லட்சத்துக்கு விற்பனை: வேறு எந்த எண்கள் அதிக தேவையில் உள்ளன?
இந்தியா: 0001 என்ற கார் லைசென்ஸ் பிளேட் நம்பர் ரூ.23.4 லட்சத்துக்கு ஏலம் போயிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழகத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முக்கிய மாற்றம்
ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கு புதிய அணையை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார்.
விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்
இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில், இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பாதைகளை அமைக்க விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது.
சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்
விரைவில் சென்னையில் உள்ள பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி
சென்னையில், மத்திய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதையடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்
பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்
இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரவுள்ளார்.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
போக்குவரத்து துறையில் அமல்படுத்த வேண்டிய 6 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.