NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா
    சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரணமாகி விட்டது.

    சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 18, 2024
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில், 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதாலும், வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரணமாகி விட்டது.

    அதிலும், மழை காலங்கள், வார இறுதி நாட்களிலும், பண்டிகை தினங்கள் மற்றும் பொது விடுமுறைகள் அன்றும் அதிகளவு பேருந்துகளும் இயக்கப்படுவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

    இதற்கு தீர்வு காணும் நோக்குடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டமிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Embed

    #JustNow | சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க MTC திட்டம்..!#SunNews | #MTCChennai | #ChennaiBus | @mtcchennai pic.twitter.com/txsmiMtRUn

    — Sun News (@sunnewstamil) November 18, 2024

    செயல்முறை

    குறிப்பிட்ட சில பேருந்து நிறுத்தங்களை மட்டும் மாற்ற திட்டம்

    பேருந்து நிறுத்தங்களை மாற்ற நடவடிக்கை எடுத்து, அதற்கான ஆய்வுகளை முடித்துள்ளது போக்குவரத்து கழகம்.

    குறிப்பாக சிக்னல் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அருகே, வாகன போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்க இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில், சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை, 100 மீட்டர் தள்ளி வைப்பது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக பாரிமுனை-முகப்பேர் (7M), வடபழனி-தரமணி (5T)வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விரைவில், சென்னையில் உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என தெரிய வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பேருந்துகள்
    போக்குவரத்து
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    சென்னை

    மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியேற தனி வழி: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு தீபாவளி
    நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு கொலை

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு சென்னை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  கோயம்பேடு
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  சென்னை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    போக்குவரத்து

    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்
    காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் சென்னை
    சென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு பிரதமர் மோடி

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் ஆட்டோமொபைல்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025